Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாடலும் அதன் பொருளும்

“இது குழந்தை பாடும் தாலாட்டு!” என்ற பாடலும் அதன் பொருளும் – வீடியோ

   என்னைக் கவர்ந்த "இது குழந்தை பாடும் தாலாட்டு!" என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன். ஒருதலை ராகம் என்ற அற்புத திரைக்காவியத்தை பன்முகவேந்தன் டி. இராஜேந்தர் அவர்கள இயக்கியுள்ளார். இராஜேந்தர் அவர்களை பன்முக வேந்தன் என்று குறிப்பிடக்கார ணம், கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப் பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமா ண‌ங்களைக் கொண்ட இவர் “கிளிஞ்சல் கள்” திரைப்படத்துக்காக தங்க இசைத் தட்டுப்பெற்ற முதற் தமிழ் இசையமைப்பா ளரும் கூட. என்னங்க நான் அவரை (more…)

அழகே அழகு தேவதை . . . ! – பாடலும் அதன் பொருளும் – வீடியோ

என்னை பெரிதும் கவர்ந்த இந்த பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் இணையம் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொ ள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜபார்வை தமிழ்த்திரைப்படம். கமல் ஹாசன் தயாரிப்பில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், மாதவி, சாருஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது உலக நாயகன் கமல் ஹாச னின் 100 ஆவது திரைக் காவிய ம் என்பது குறிப்பிடத்தக்க‍து.கதைச்சுருக்க‍ம்கண்பார்வையில்லாத இளைஞ னும் பணக்கார பெண்ணும் ஒரு வரை ஒருவர் மனப்பூர்வமாக காதலிக்கின்றனர். அந்த இளைஞன் இந்து மதத்தையும், அப் (more…)

"கண்ணா கருமை நிறக் கண்ணா" பாடலும் அதன் பொருளும் – வீடியோ

  இந்த சமுதாயத்தில் கருப்பு நிற பெண்களை, பலரும் கருப்பு என்கிற காரணத்தைக்காட்டி அப்பெண்ணை கேலியும் கிண்டலும் செய்வர். இவர்களது கேலியும் கிண்டலு ம் எந்த அளவுக்கு அந்த கருப்பு நிற பெண்னின் மனதை பாதித்தி ருக்கும் என்பதை மிக நேர்த்தி யாக கவிஞர் தனது கற்பனை திறத்தால் வரிகளாக செதுக்கி யிருப்பார். இதுபோன்ற கருப்பு நிற பெண்க ளின் உள்ள‍க் குமுறல்களை யும், ஏக்க‍ங்களையும், கோபங் களை யும் இந்த பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருப்பார் அந்த காவிய க்கவிஞர் செதுக்கிய வரிகள் நம் எல்லோரது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar