Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பாதாம்

நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க கைகள் கால்கள் அழகாக தெரிவதற்கு முக்கியக் காரணமே நகங்கள்தான். இந்த நகங்கள் பளபளப்பாக இருக்க இதோ குறிப்பு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். #நகம், #நகங்கள், #பளபளப்பு, #பாதாம், #எண்ணெய், #கடலை_மாவு, #கை, #கால், #விரல், #விரல்கள், #நகப்பூச்சு, #கிளிசரின், #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Nails, #nail, #glow, #almonds, #oil, #peanut_flour, #hand, #foot, #finger, #fingers, #nail_polish, #glycerin, #lemon, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree
மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து இயற்கையான முறையில் விளைந்த சுத்தமான கஸ்தூரி மஞ்சளை இடித்து தூளாக்கி அந்த தூளுடன் பாதாம் எண்ணெய் சிறிதளது சேர்த்து கண்களுக்கு கீழே தடவி மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால், உங்கள் அழகை கெடுக்கும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உங்கள் கண்களின் அழகும் கூடும். #கண்கள், #கண், #விழிகள், #விழி, #பாதாம், #பாதாம்_எண்ணெய், #எண்ணெய், #மஞ்சள், #மஞ்சத்தூள், #மசாஜ், #அழகு, #விதை2விருட்சம், #Eye, #Eyes, #Bhadam, #Oil, #Turmeric, #Massage, #Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க அதிகப்படியான வறட்சியினால் வருவதுதான் இந்த‌ குதிகால் வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பு அழகான, மென்மையான பாதங்களை அவலட்சணமாக மாற்றி விடும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும். #பாதம், #பாதங்கள், #வெடிப்பு, #பாத_வெடிப்பு, #ஆலிவ், #எண்ணெய், #பாதாம் , #தேங்காய், #நல்லெண்ணெய், #மசாஜ், #விதை2விருட்சம், #feet, #foot, #leg, #heel, #Alive, #Olive, #Badam, #Coconut, #Sesame, #Oil, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா? பாதாம் பருப்பு ஆரோக்கியமான உணவு வகையாகும். இதனை அப்ப‍டியேவும் சாப்பிடலாம், சமைக்கும் உணவில் கலந்து சமைத்தும் உண்ண‍லாம். இந்த பாதாம் பருப்பை சாதாரணமாக சாப்பிடும்போது அப்ப‍டியே சாப்பிடாலம் ஆனால் நீரில் ஊறவைத்து சாப்பிடுவதாக இருந்தால், நாம் அதன் தோலை நீக்கி விட்டு பாதாம் பருப்பை சாப்பிட வேண்டும். எதற்காக தெரியுமா நாம் தோலை நீக்கி விட்டு சாப்பிட வேண்டும். நாம் தோலை நீக்காமல் சாப்பிடும்போது ஊறவைத்த பாதமானது (Badam) நமது வயிற்றுக்குள் சற்று செரிமானம் ஆக தாமதமாகும். அதுவே ஒரு சிலருக்கு அஜீரணக்கோளாறால் பாதிக்க‍ப்பவர். ஆகவே தான் பாதாம் புருப்பை தோலை நீக்கி சாப்பிடும் போது நமக்கு செரிமானக் கோளாறு ஏதாவது இருந்தால் கூட அதை முற்றிலும் சரி செய்து ஆரோக்கியத்திற்கு வித்திடும். #பாதாம், #பாதாம்_பருப்பு, #பருப்பு, தோல், தோல் நீக்கிய பாதா
நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு விசேஷ நாட்களில் சாப்பிடும் பாதாம் பருப்பு, இன்றைய நவீன உலகில் பாதாம் பருப்பு சாப்பிடுவது என்பது ஃபேஷனாக மாறி வருகிறது. என்னதான் ப‌லன்களையும் ஆரோக்கியத்தையும் பாதாம் பருப்பு அள்ளித்தந்தாலும் சிலருக்கு அது கெடுதல் செய்யவும் செய்கிறது. அதுகுறித்து இங்கு காண்போம். அதிக அல்ல‍து குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் (High or Low BP Patents)சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள் (Kidney Disease Patients)அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள் (Indigestion)குண்டானவர்கள், உடல் பருமன் உடையவர்கள் (Obesity) Blood Pressure, BP, High, Low, Kidney, Disease, Patients, Indigestion, Obesity, இரத்த அழுத்த நோயாளி, சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள், அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள், குண்டானவர்கள், உடல் பருமன், விதை2விருட்சம், பாதாம், பாதாம் பருப்பு, பரு
இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு இன்றிரவு முழுவதும் 6 பாதாம் பருப்புக்களை தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அந்த 6 பாதாம் பருப்புக்களின் தோல் உரித்து விட வேண்டும். அதன்பிறகு, ஒரு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கருமையும் மறைந்து என்றென்றும் இளமையாக பொலிவான முக அழகு கிடைக்கும். இளமை, அழகு, முகம், தேங்காய் பால், தேங்காய், பால், பாதாம், பருப்பு, விதை2விருட்சம், Youth, Beauty, Face, Coconut Milk, Coconut, Milk, Badam,vidhai2virutcham

இந்த எண்ணெய்யை தடவி, மென்மையாக மசாஜ் செய்து வருவதால்,

இந்த எண்ணெய்யை தடவி, மென்மையாக மசாஜ் செய்து வருவதால், இந்த எண்ணெய்யை தடவி, மென்மையாக மசாஜ் செய்து வருவதால், ஆண், பெண் என்ற இருபாலாருக்கும் இது பொதுவான பிரச்சனைதான் இது. ஆம்! (more…)

முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில்

  முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில்... உங்கள் முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில்... இளமை தொலைந்து போய்விட்ட‍தே என்று புலம்பும் பலரில் நீங்களும் ஒருவராக (more…)

அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால். . .

அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால். . . உடலுக்கு வலிமை, வீரியம் தரும் ஒப்ப‍ற்ற‍ பருப்பு இந்த பாதாம் பருப்பு. மேலும் இதில் (more…)

இரவுதோறும் பாதாம் பொடியையும் மிளகு தூளையும் பாலில் கலந்து குடித்து வந்தால்

இரவுதோறும் பாதாம் பொடியையும் மிளகு தூளையும் பாலில் கலந்து குடித்து வந்தால்... தங்கபஸ்மத்திற்கு இணையானது இந்த மிளகு. நமது சமையல் மிகவும் எளிதாக கிடைக்கக் (more…)

இளம்பெண்கள் கோதுமை மாவில் பாதாம் பவுடரை கலந்து சப்பாத்தி தயாரித்து சாப்பிட்டால்

இளம்பெண்கள் கோதுமை மாவில் பாதாம் பவுடரை கலந்து சப்பாத்தி தயாரித்து சாப்பிட்டால் கோதுமை வகைகளில் நாம் அதிகம் பயன்படுத்துவது மாவு கோதுமை மற்றும் சம்பா கோதுமை, இதில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar