Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பார்வை

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகளின் வீரிய்த்தை குறைத்து, அவை குணமாக உள்ள‍து.மேலும் பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. #தொப்புள், #வயிறு, #எண்ணெய், #மசாஜ், #கண், #பார்வை, #பித்த_வெடிப்பு, #கணையம், #முடி, #கூந்தல், #உதடுகள், #முழங்கால், #மூட்டு, #வலி, #உடல், #நடுக்க‍ம், #சோம்பல், #மூட்டு_வலி, #விதை2விருட்சம், #Nipple, #stomach, #oil, #massage, #eye, #vision, #bile #blast, #pancreas, #hair, #lips, #knee, #limb, #pain, #body, #trembling

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து, மேலான அன்பு கிடைத்திடவும், (more…)

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . கேரட் துருவலுடன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து பிசைந்து பின் சிறிதளவு (more…)

உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! – ஜோதிட பார்வை

உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! - ஜோதிட பார்வை உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! - ஜோதிட பார்வை   பொதுவாக ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய பொதுப்பலன்களையும் பார் த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். ஆனால் (more…)

தூதுவளை பூவை பொடித்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால். . .

தூதுவளை பூவை பொடித்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால். . . தூதுவளை பூவை பொடித்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால். . . தூதுவளை பூவை உலர வைத்து காயவைத்து அதை பொடி செய்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால் (more…)

டாடா போல்ட் கார் – முன்னோட்டப் பார்வை

டாடா போல்ட் கார் முன்னோட்டப் பார்வை டாடா நிறுவனத்தின் புதிய பாதைக்கு  அடிப்படையாக அமைய உள்ள டாடா போல்ட் காரின் சிறப்புகள் மற்று ம் தனித்தன்மையை கானலாம். டாடா நிறுவனத்தின் (more…)

உங்கள் பார்வையின் சக்தியைப் பற்றி நீங்களே அதிசயிக்கும் அற்புத தகவல்கள்!

உங்கள் பார்வையின் சக்தியைப் பற்றி நீங்களே அதிசயிக்கும் அற்புத தகவல்கள்! கடற்கரையில் நாங்கள் நின்று கொண்டு பார்த்தால், (more…)

மன நலப் பிரச்சனைகள் – விரிவான பார்வை

மன நல பிரச்சினைகள் நாம் ஒவ்வொருவரும், தங்களை தைரியமான, வாழ்க்கையின் சவா ல்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே எதிர்கொள் ளும் சக்தி உடையவர்கள் என நம்பினா லும், சில நேரங்களில் மற்றவரிட ம் உதவிபெறுவது என்பது நடை முறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், “தன்னால் முடியாத போது, அதை (more…)

இரத்தம் – ஒரு மருத்துவப் பார்வை

ரத்தம் பற்றி டாக்டக் எம்.எஸ். திவ்யா அளித்த விளக்கம் வருமாறு:- ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே `ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கு ம் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்த த்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைக் செலுத்துவார் கள். ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?. ஒரு சொட்டு ரத்தத்தில் (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

கண்களை எப்படிப் பாதுகாப்பது?

உங்களுடைய இரண்டு கண் களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங் களால் பால் பாக் கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடி னால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்தி ருப்போமா? கண்ணில் வரும் நோய்களை (more…)

காம சூத்திரம் நூல் – ஒரு பார்வை

வடமொழி இலக்கியங்களில், காம சாத்திரம் என்பது காமத்தை குறித்த நூல் களை பொதுவாக குறிக்கின்றது. எவ்வாறாக அர்த்தசாத்திரம் அர்தத்தை (பொருள்) குறித்து கூறுகிறதோ, அவ்வறாகவே காம சாத்திரத் தையும் எடுத்துக்கொள்ளலாம். காம சாத்திரம் ஒரு நாகரீக மணிதன் காமத்தை எவ் வாறு நுகருதல் வேண்டும் என்பதை விள க்குகின்றது. காம சூத்திரம் என்பது காமசாத்திரத்தை குறித்த மிகவும் பிரப லமான நூல் ஆகும். தோற்றம் காம சாத்திரத்தின் தோற்றம், நந்தி தேவரால் நிகழ்ந்தது என நம்பப்படு கிறது. கைலாயத்தில் சிவன், பார்வதி இடையில் காமத்தை குறித்த உரை யாடல்களை தற்செயலாக கேட்டதை அடிப்படையாக கொண்டு 1000 அத்தியாயங்களில் மிகவும் விரிவாக நூலாக நந்தி தேவர் எழுதினார் என கூறப்படுகிறது. கி.மு எட்டாம் நூற்றாண்டில் ஷ்வேதகேது என்பவர் நந்தியின் நூலை சுருக்கி 500 அத்தியாயங்களில் எழுதினார். இருப்பினும் அந்நூல் மிகவும் விரிவாக இருந்ததால், பாப்ரவியர் என்பவ
This is default text for notification bar
This is default text for notification bar