Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பூ

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால் பார்ப்பதற்கு அழகாகவும், சற்று வித்தியாசமான தோற்றத்திலும் இருக்கும் மலர்களில் சாமந்திக்கு என்றுமே முதன்மையான இடமுண்டு. இன்றிரவு நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரீல் சாமந்திப்பூவின் காம்பை நீக்கி, மலரை மட்டும் உதிர்த்து எடுத்து மலரை, போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மெல்லிய துணிகொண்டு வடிகட்டிய பிறகு வரும் தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் முக அழகை… ஜொலிக்குமே ஜொலி ஜொலிக்குமே உங்கள் முக அழகு. #சாமந்தி, #பூ, #மலர், #முகம், #அழகு, #கொதிநீர், #சுடுநீர், #சுடுதண்ணீர், #விதை2விருட்சம், #Mammoth, #flower, #face, #beauty, #boiling_water, #hot_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இதுபோன்று குளித்து வந்தால் கூந்தல் பிரச்சினைகளில் முதன்மையானவைகள், ஒன்று முடி கொட்டுவது, மற்றொன்று பொடுகு தொல்லை ஆகிய இரண்டுதான். இந்த இரண்டு பிரச்சினைகளை தீர்க்கும் ஓர் எளிய குறிப்பு. செம்பருத்தி மலர், மருதாணி இலை மற்றும் புளித்தத் தயிர் இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் (கூந்தலில்) தடவி சுமார் சில மணிநேரம் ஊறவைத்து, பிறகு சிகைக்காய் தூள் கொண்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் மினுமினுக்கும். கவர்ச்சியாக கார்மேகம் போல் காட்சியளிக்கும். #முடி, #கூந்தல், #பட்டு, #பொடுகு, #தயிர், #மருதாணி, #செம்பருத்தி, #மலர், #பூ, #சிகைக்காய், #குளிர்ந்த_நீர், #தண்ணீர், #குளிர், #தலைமுடி, #கவர்ச்சி, #கார்மேகம், #பேன், #விதை2விருட்சம், #Flower, #hair, #cold_water, #water, #cold, #gla
மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்

மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்

மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் மல்லிகை மலருக்கு மன்மத மலர் என்ற வேறு பெயரும் உண்டு. இப்பெயர் பெரும் (more…)

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால்

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற (more…)

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் (more…)

ஆச்சரிய‌ நன்மைகள் – பெண்கள் தலையில் பூச் சூடுவதால் – ஒப்ப‍ற்ற‍ அலசல்

ஆச்சரிய‌ நன்மைகள் - பெண்கள் தலையில் பூச் சூடுவதால் - ஒப்ப‍ற்ற‍ அலசல் பெண்கள் தலையில் பூச் சூடுவதால் உண்டாகும் ஆச்சரிய‌ நன்மைகள் - ஒப்ப‍ற்ற‍ அலசல் உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்குமேல் பூ ( #Flower )  வகைகள் உள்ளன. ஆனால் (more…)

மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செம்பருத்திப் பூக்கள் (Shoeblackplant OR Hibiscus rosa-sinensis) அழகுக்காக பல வழிகளில் பயன்படுவதோடு  அதிக மருத்துவக் (more…)

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை இளம் பெண்கள்... உடல் ரீதியான பற்பல அவஸ்தைகளைச் சந்தித்துக் (more…)

பெண்களின் கூந்தலுக்கு அழகுசேர்க்கும் நந்தியாவட்ட‍ம் பூ மாலை – நேரடி செய்முறை – வீடியோ

பெண்களின் கூந்தலுக்கு அழகுசேர்க்கும் நந்தியாவட்ட‍ம் பூ மாலை - நேரடி செய்முறை - வீடியோ பொதுவாக பெண்கள் என்றாலே அழகு, அழகு என்றாலே பெண்கள் என்று (more…)

இலுப்பை பூ கலந்து காய்ச்சிய‌ பால்-ஐ குடித்து வந்தால் . . .

இலுப்பை பூ கலந்து காய்ச்சிய‌ பால்-ஐ குடித்து வந்தால் . . . இலுப்பை பூ கலந்து காய்ச்சிய‌ பால்-ஐ குடித்து வந்தால் . . . பல வண்ண‍ங்களில் பூத்து கண்களுக்கு ரம்மியமாக காட்சிதரும் இந்த இலுப்பை பூவில் ஒளிந்துள்ள‍ (more…)

80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால்

80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . . 80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . . தொடர்ச்சியாக காலை மாலை என 80 வேளைகள் மாதுளம் பூவை நிழலில் (more…)

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar