Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்? ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான். புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது
இளம்பெண்களே – உங்க முக‌த்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால்

இளம்பெண்களே – உங்க முக‌த்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால்

இளம்பெண்களே - உங்க முக‌த்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால் ந‌மது அழகை குறிப்பாக பெண்களின் முக, அழகை கெடுப்பது, வறட்சி அல்லது எண்ணெய் பசை, கரும்புள்ளி, பருக்கள் மற்றும் சுருக்கங்கள் போன்றவை பெரும்பாலான காரணிகளாக அழகியல் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளன• ஆகவே பெண்களே நீங்கள் உங்கள் முக‌த்தை சரியான தருணத்தில் சரியான அளவில் கிளென்சிங் (Clenzing) செய்யாமல் விட்டால் உங்கள் முகத்தில் கரும்புள்ளி தோன்ற வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே அதுபோன்று கரும்புள்ளிகள் வராமல் இருக்க நல்ல தரமான ஃபேஷ் வாஷ் கொண்டு உங்கள் முக‌த்தை சரியான அளவில் நன்றாக கிளென்சிங் செய்ய வேண்டும். மேலும் இரவில், பென்ஸாயில் பெராக்சைடு 2.5% அளவு உள்ள கிரீம்களை தடவ வேண்டும். தேவைப்பட்டால் ஒரு நல்ல தகுதியான டெர்மட்டால்ஜிஸ்ட் அவர்களை அணுகி, ஏற்கனவே உருவாகியுள்ள கரும் புள்ளிகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளலாம். முகத்தில்
இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பெண்களே உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் ஏதேனும் தோன்றி இருந்தால் அது உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். ஆகையால் அத்தகைய கரும்புள்ளிகளை மறையவைத்து உங்கள் முகத்தின் அழகை மென்மேலும் கூட்டும் ஓர் எளிய வீட்டுக்குறிப்பு தான் இந்த அழகு குறிப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு தேனில் கலந்து அதனை தினந் தோறும் உங்கள் முகத்தில் நன்றாக‌ தடவி சில நிமிடங்கள் கழித்து சில நிமிடங்கள் உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் தோன்றிய கரும்புள்ளிகள் காணாமல் போவதோடு முகமும் மென்மையாக பளபளப்பாக வும் தோன்றி வசீகரிக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #முகம், #அழகு, #இளம்பெண், #பெண், #தேன், #எலுமிச்சை, #மசாஜ், #கரும்புள்ளி, #விதை2விர
பெண்களின் உதடுகளில்

பெண்களின் உதடுகளில்

பெண்களின் உதட்டில்... பெண்களின் உதட்டில்... பெண்களின் முக அழகை பளிச்சென்று காட்டுவது கண்கள், கன்னங்களுக்கு அடுத்த இடத்தில் வாய் அதாவது உதடுகள் இருக்கின்றன. அரைத்த ரோஜா இதழ்களை ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக‌ வடிகட்டி, தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து, நன்றாக கலந்து பெண்களின் உதட்டில் நன்றாக அப்ளை செய்தால் அவர்களின் உதடு பிங்க் நிறமாக மாறி உதடுகளின் அழகும் கவர்ச்சியும் இன்னும் மென்மேலும் கூடும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம். #உதடு, #உதடுகள், #தேன், #ரோஜா, #ரோஜா_இதழ், #பெண், #அழகு, #கவர்ச்சி, #பிங்க், #விதை2விருட்சம், #Lip, #lips, #honey, #rose, #rose_petal, #female, #beauty, #sexy, #pink, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
க‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்?

க‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்?

க‌தறி அழுது தப்பித்த‌ நடிகை மெஹ்ரீன் - தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்? சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு நடிகை நடித்த அஸ்வத்தாமா என்கிற படம் வெளியானது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால், இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கான வாடகையை கட்டமுடியாது என படத்தின் தயாரிப்பாளர் பிடிவாதம் பிடித்ததாகவும், ஆனால் அங்கிருந்து அந்த நடிகை சாமர்த்தியமாக தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது ஓட்டலில் தப்பித்த நடிகை யார் என்றால் அவர்தான் நடிகை மெஹ்ரீன் ஆவார். இவர் தமிழில் நெஞ்சிலே துணிவிருந்தால், பட்டாஸ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் தரப்பு மீது காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மெஹ்ரீன். “பெண்கள் முன்னேற்றத்துக்காக படம் எடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு நிஜ வாழ்க்கையில் அவ
ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது – அதிர்ச்சி தரும் ஆன்மீகம்

ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது – அதிர்ச்சி தரும் ஆன்மீகம்

ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது - அதிர்ச்சி தரும் ஆன்மீகம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் இந்தியாவில் அனைத்து கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். மேலும் கடவுள்களை பல வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.இந்த பதிவில் பெண்கள் திருமணமாகாத பெண்கள் அனுமனை வழிபடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.அனுமன்: ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயுபுத்திரன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலகோடி மக்களால் வழிபடப்படுகிறார். சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக் கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது. ஆனால் உலகம் முழுவதும் பல பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.ஏன் அனுமதிக்கப் படவில்லை? புராணங்களின் படி ஆஞ்சநேயர் தீவிர பிரம்மச்சாரியாயத்தை கடைபிடிப்பவர் ஆவார். திருணம் ச
பெண்கள் வளையல்கள் அணிவதால் – ஆச்சரியத் தகவல்

பெண்கள் வளையல்கள் அணிவதால் – ஆச்சரியத் தகவல்

பெண்கள் வளையல்கள் அணிவதால் - ஆச்சரியத் தகவல் அழகுக்காக பெண்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களில் அச்சரியமூட்டும் மருத்துவ பண்புகள் உண்டு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. கையின் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் பெண்கள் வளையல்களை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு மார்பக புறறுநோய் தவிர்க்கபப்டுவதாக ஓராய்வில் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு உதாரணமாக குறத்தி எனப்படும் லம்பாடி பெண்கள், மணிக்கட்டு முதல் முழங்கை வரை உள்ள இடைப்பட்ட பகுதி முழுக்க வளையல்கள் அணிந்து இருப்பதால்தான் அவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதே இல்லை என்று சொல்லப்படுகிறது. மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் வளையல்களை அணிவதால் மார்பு பகுதியில் ரத்த ஓட்டம் சீராக பாய்ந்து மார்பக புற்றுநோயை தடுப்பதாக நம்பப்படுகிறது. மேலும் வளைய
பெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது

பெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது

பெண்கள் தூங்கும் முறையை வைத்து ஆண்கள் உணர வேண்டியது தற்காலிக உலகில் விஞ்ஞானிகள் ராக்கெட்டுக்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழலாமா? என்று ஒருபுறம் கண்டுபிடிப்பு நடத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் ஒருசிலர் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். கடலின் ஆழத்தை கூட அறிந்துவிடலாம் ஆனால் பெண்ணின் மன ஆழத்தை அறிய முடியாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து வரும் ஆய்வாளர்கள் தற்போது பெண்கள் படுத்திருக்கும் பொசிஷனை வைத்து, அவர்களுக்கு எந்த மாதிரியான ஆண்களை பிடிக்கும் என்ற ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகளை பார்ப்போமா! நேராக படுத்து மார்பு அல்லது வயிற்றின் மீது கை வைத்து பெண்கள் தூங்கினால் அவர்கள் எளிமையான, தன்னடக்கமுள்ள பெண்களாக இருப்பார்களாம். இவர்களுக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும்
முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால் தயிர் உடலுக்கு நல்லது அந்த தயிரில் இருந்து கிடைக்கக் கூடிய மோர் நல்லது. இந்த மோர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுத்தலாம். அத்தகைய மோர்-ஐ இளம்பெண்கள் முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவிட்டு அதன்பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி, மிருதுவான துணியைக் கொண்டு முகத்தை துடைத்தால் வறண்ட சருமம் புதுப்பொலிவு பெறும். அழகு கூடும். கவர்ச்சி அதிகரிக்கும். #மோர், #தயிர், #பெண்கள், #பெண், #கவர்ச்சி, #அழகு, #புதுப்பொலிவு, #சருமம், #முகம், #விதை2விருட்சம், #Buttermilk, #yogurt, #women, #girl, #glamor, #beauty, #rejuvenation, #skin, #face, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
பெண்கள் உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும்

பெண்கள் உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும்

பெண்கள் உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு அடுத்த படியாக உதடுகள்தான். அந்த உதடுகள், அந்த உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும் சில குறி்ப்புகள் இங்கே காணலாம். • வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் லிப்ஸ்டிக் பூசுங்கள். • அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள். காரணம் உதடுகள் எளிதில் வறண்டு விடும். • பொதுவாக லிப்ஸ்டிப் போடுவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைத்த பின்பு லிப்ஸ்டிக் போ
வந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க

வந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க

வந்துவிட்டது Anti Rape Gun - காமவெறியர்களை பிடிக்க குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை அரசு எடுத்து வந்தாலும், அதற்காக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வந்தாலும் இன்னும் ஆங்காங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று தான் வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் நன்கு அறிய ப்பட்டாலும், இதற்கு உடனடியாக என்ன தீர்வு என்பத
This is default text for notification bar
This is default text for notification bar