Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெற்ற

‘அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற்ற முதல் இந்தியப் பெண்’

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தி ல் ‘சவுல் ரோசன்பெர்க் எம்.டி. புரொஃபர் ஷிப்’ என்கிற பெயரில் சிறப்பு இருக்கை உள்ளது. இதில் முதல்முறையாக இந்திய பெண் டாக் டர் ரஞ்சனா அத்வானி நியமிக்ப்பட்டிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மும் பையில் உள்ள பிரசித்தி பெற்ற டி.என். மருத்துவ க்கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர், 'அமெரிக்க பல் கலைக் கழகத்தில் இருக்கை பெற்ற முதல் இந்தியப் பெண்' என்கிற (more…)

குழந்தை பெற்ற பெண்களுக்கு . . .

கர்ப்பமாக இருக்கும்போது உணவில் காட்டும் அக்கறையை குழந் தை பெற்றபின்னர் பெரும்பாலான தாய்மார்கள் காட்டுவதில்லை. அதற் குக் காரணம் அக்கறையின்மை என்ப தை விட நேரமின்மை என்றே கூறலா ம். புது அம்மாக்களுக்கு உறங்குவதற் குக்கூட நேர மிருக்காது அந்த அளவி ற்கு குட்டிப்பாப்பாவின் வருகை பிஸி யாக் கிவிடும்.   குழந்தை பெற்ற பெண்களுக்கு என்ன தான் நேரமில்லை என்றாலும் தங்க ளின் நலனின் கொஞ்சமாவது அக்க றை செலுத்தினால்தான் தொடர்ந்து ஆரோக்கியமாக நடமாடமுடியும் என்று என்று அறிவு றுத்துகின்றன ர் நிபுணர்கள். அம்மாக்கள் சாப்பிட (more…)

பெற்ற மகனை குளியலறை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற இரக்கமற்ற தாய்

பெற்ற மகனை குளியலறை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற இரக்கமற்ற தாயை போலிஸார் கைது செய்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நேகா படேல் (30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான். கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இவர் தனது மகன் இஷானை வீட் டில் இருந்த குளியலறை தண்ணீர் தொ ட்டியில் (more…)

பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோர் – வீடியோ

விஜய் டிவியில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கொடுமை சம்பவம் இது. வேறு எங்கோ அல்ல தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த கொடுமை. இந்த வீடியோவை பார்த்துவிட்டு தங்களது கோபத்தி னையும், அதிர்ச்சியையும் இங்கே தங்களுடைய கருத்துக்களாக பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு - தயவு செய்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது நாகரீக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். CLICK (more…)

உதட்டோடு உதடு சேர்த்து 2 நிமிடம் இடைவிடாமல் த்ரிஷா கொடுத்த முத்தம்!!!

நடிகை திரிஷா என்றால் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இரவு விருந்து முதற் கொண்டு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக் களிக்க வரிசையில் நிற்காதது வரை பர பரப்பு தான். தமிழ் படங்களிலிருந்து தெலுங்கிற்கு தாவிய திரிஷா அங்கு கவர்ச்சி மழையைக் கொட்டிக் கொட்டி நடித்து வருகிறார்.  இதனால் எரிச்சலடைந்து போயிருக்கும் தமிழ் ரசிகர்ளின் இதயத்தில் எண்ணெய் ஊற்றும் விதமாக இரண்டு நிமிட முத்தக் காட்சியில் (more…)

வதந்தியால், அலறும் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழி லதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப் பற்றிய வதந்திகள் வந்து கொண் டுதான் இருக்கின்றன. ஆனால் ஒவ் வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலை யில் திரிஷாவை பற்றி புது வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது, அவருக்கு தொழிலதிபருடன் திரு மணம் நடந்து குழந்தை இருப்பதாக வதந்திகள் பரவத் தொட  ங்கியுள்ளன. தமிழில் அஜீத்துடன் "மங்காத்தா" படத்திலும், (more…)

உலகப் புகழ் பெற்ற முதல் நடிகர் _ சார்லி சாப்ளின்

மவுனப்பட காலத்திலேயே உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியவர், சார்லி சாப்ளின். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். அவர் நடித்த படங் களின் "விசிடி"கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன.   சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16_ந் தேதி பிறந்தவர். சார்லி சாப்ளின் பெற்றோர்கள் மேடைப் பாடகர்கள். ஆயினும் குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதி லேயே மேடை நாடக ங்களில் நடிக்கத் தொடங் கினார். சார்லிக்கு 21 வயதான போது, நாடகக் குழு அமெரிக்கா சென்றது. அவரும் அமெரிக்கா போனார். 1913_ல் "கீ ஸ்டோன்" என்ற கம்பெனி தயாரித்த ஊமைப்படத்தில் முதன் முதலாக (more…)

போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்த இருவர் கைது

நர்சிங் படிப்பில் சேர விரும்பிய கிராமப்புற மாணவ, மாணவியருக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து, சேர்த்து விட்ட, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உள்ளிட்ட இருவரை,சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில், 2006-07, 2007-08, 2009-10ம் கல்வியாண்டுகளில் செவிலியர் பயிற்சியில் சேர்ந்தவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 36 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து,சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிவபாலன் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்களை அடுத்து, போலி கல்வி சான்றிதழ் தயாரித்து வழங்கிய, ஆரணி, கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சம்பத் (62) மற்றும் வேலூரை

மன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மன்மதன் அம்பு குறித்து உலகநாயகன், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நிகழ்த்திய உரை. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கண்டு மகிழுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar