Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொடி

ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை

ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை

ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை பாரம்பரியமாக நமது பெண்கள், அவர்களின் முக அழகுக்கு மஞ்சளைத் தேய்த்து குளித்தார்கள். அதன் காரணமாக அவர்களின் முகமும் கூடுதல் அழகு பெறறது. இதனை வைத்துத்தான் மஞ்சள் முகமே வருக என்ற பாடலும் அநத பாடலாசிரியரின் சிந்தனையில் உதித்திருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்துவது போல் ஆண்களும் மஞ்சளை பயன்படுத்த முடியாது. ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியுண்டு. இயற்கையான முறையில் விளைவித்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுததி ஆண்களின் முக அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். கஸ்தூரி மஞ்சள் கிழங்கை ஒரு சிறு துண்டை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று கப் அளவுக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் அந்த கஸ்தூரி மஞ்சக் கிழங்கை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் அந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். உங்கள்
இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க

இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க

இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க இளம்வயதிலே முதுமைத் தோற்ற‍மா? அதனை எப்ப‍டி சரிசெய்து இழந்த இளமை அழகை கொண்டு வருவது என்ற கவலை இப்போது உங்களுக்கு வேண்டாம். அதற்கான வழிமுறைகளில் ஒன்றிமை இங்கு காண்போம். கொஞ்சம் கரும்பு சாற்றுடன் மஞ்சள் தூளை கலந்து குழைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் தோன்றிய முதுமைத் தோற்ற‍ம் தடுக்க‍ப்பட்டு அழகான இளமைத் தோற்ற‌த்தை நீங்கள் பெறலாம். இளமை, அழகு, முதுமை, மஞ்சள் தூள், மஞ்சள், பொடி, கரும்பு, கரும்பு சாறு, விதை2விருட்சம், Youth, beauty, elder, Turmeric, Turmeric Powder, Sugar Cane, Sugar Cane Juice, vidhai2virtucham, vidhaitovirutcham,
ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது

ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது

ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது பெண்களின் அழகை மேம்படுத்தக்கூடிய மூலிகைகளில் (more…)

வால் மிளகுப் பொடியை மோர்-ல் கரைத்து குடித்தால்

வால் மிளகுப் பொடியை மோர்-ல் கரைத்து குடித்தால் வால் மிளகுப் ( #Pepper ) பொடி ( #Powder )யை மோர்-ல் கரைத்து குடித்தால் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால் தேவையில்லாத (more…)

சுண்டைக்காய் பொடியை தண்ணீரில் கரைத்து தினமும் குடித்தால்

சுண்டைக்காய் பொடியை தண்ணீரில் கரைத்து தினமும் குடித்தால் சுண்டைக்காய் பொடியை தண்ணீரில் கரைத்து தினமும் குடித்தால் கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் (more…)

இளவயது பெண்கள்- தண்ணீரில் ஆளி விதை பொடியை கலந்து குடித்து வந்தால்

இளவயது பெண்கள்- தண்ணீரில் ஆளி விதை பொடியை கலந்து குடித்து வந்தால் இளவயது பெண்கள்- தண்ணீரில் ஆளி விதை பொடியை கலந்து குடித்து வந்தால் மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக பெண்களின் (more…)

இரவுதோறும் பாதாம் பொடியையும் மிளகு தூளையும் பாலில் கலந்து குடித்து வந்தால்

இரவுதோறும் பாதாம் பொடியையும் மிளகு தூளையும் பாலில் கலந்து குடித்து வந்தால்... தங்கபஸ்மத்திற்கு இணையானது இந்த மிளகு. நமது சமையல் மிகவும் எளிதாக கிடைக்கக் (more…)

மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்... மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்... நாம் தொன்று தொட்டு முதல் சமையலில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் (more…)

இந்த அரியபொடியை 1/2 ஸ்பூன் மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்

இந்த அரியபொடியை 1/2  ஸ்பூன் எடுத்து மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்... இந்த அரியபொடியை 1/2  ஸ்பூன் எடுத்து மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்... பொதுவாக சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகளில் எந்த மருந்து எடுத்துக் (more…)

நெல்லிக்காய்- கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சமைத்து சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால்

நெல்லிக்காய் பொடியையும் கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சமைத்து சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால். . . நெல்லிக்காய் பொடியையும் கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சமைத்து சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால். . . 10 நெல்லிக்காய்களை கழுவித்துடைத்து கொட்டைகளை நீக்கிவிட்டு (more…)

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . கேரட் துருவலுடன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து பிசைந்து பின் சிறிதளவு (more…)

கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால்

கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால் . . . கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால் . . . கீழாநெல்லிக்கு கீழ்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி, பூமியாமலக், பூளியா பாலி என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar