Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போலீசார்

ஜேம்ஸ் வசந்தன் வீட்டிற்குள் 40-க்கும் மேற்பட்ட போலீசார் புகுந்து, அவரை கைது செய்த பரபரப்பு சம்பவம்

பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாசமாக திட்டிய தாகவும் எழுந்த புகாரை அடுத்து திரைப்பட இசையமைப்பாள ரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் நேற்று (ஞாயிறு) அன்று கைது செய்யப் பட்டார். நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகு ப்பாளராக அறிமுகமா கி தற்போது திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட (more…)

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சினேகா – ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்!

நாகர்கோவிலில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர் கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.   போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலை யில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை நெருங் கினர்.   ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்ட த்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து (more…)

சோனா சினிமாவை விட்டு அதிரடி விலகல்!

தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுடன் நடந்த பாலியல் மோதலைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருக்கும் கவர் ச்சி நடிகை சோனா சிலகாலம் சினிமாவை விட்டே விலகி இருக்க முடிவெடுத்திருப் பதாக தகவல்கள் வெளியாகியு ள்ளன. மங்காத் தா மது பார்ட்டி, அதனைத் தொடர்ந்து நடந்த களேப ரங்களுக்கு ஒருவழியாக முடிவு ஏற்ப ட்டிருக்கிறது என்று பார்த்தால் சோனா, புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு ஒட்டுமொத்த இன்டஸ்ட்டிரியின் (more…)

சோனா, வீடியோ ஆதாரத்தை கமிஷனரிடம் கொடுத்தார்

சரண் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில், அதற்கான வீடி யோ ஆதாரத்தை போலீஸ் கமிஷ னர் திரிபாதியை நேரில் சந்தித்து வழங்கினார் நடிகை சோனா. பிர பல பாடகரும், தயாரிப்பாளருமா ன எஸ்.பி.பி.சரண், மானபங்கம் செய்ததாக, நடிகை சோனா, பாண் டிபஜார் போலீசில் புகார் கொடுத் தார். போலீசார், பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சரண்மீது வழக்கு பதிவுசெய்து விசாரி க்கின்றனர். எஸ்.பி.பி.சரண், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் (more…)

பாலியல் புகார்:வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை;போலீசார் மறுப்பு

நடிகை சோனா நேற்று போலீஸ் கூடுதல் கமிஷனரை நேரில் சந் தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது எஸ்.பி.பி. சரண் மீது விளம்பரத்துக் காகவோ பணத்துக்காக வோ பாலியல் புகார் கூற வில்லை என்றார். தன் னிடம் எஸ்.பி.பி. சரண் தவறாக நடந்து கொண்ட தற்கான வீடியோ ஆதா ரம் இருப்பதாகவும் அதை கமிஷனரிடம் கொடுத்து இருப்பதாகவும் தெரிவி த்தார். இதையடுத்து இவ்வழக்கில் (more…)

ரசிகர்கள் மீது போலீசார் தடியடி : நள்ளிரவு முதல்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை சுண்டி இழுத் துள்ள நிலையில் பெங்க ளூரூவில் நடக்கும் போட் டிக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் குவிந்ததால் கூட்டத்தினரை கட்டுப் படுத்த போலீசார் தடி யடி நடத்தி கலைத்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் உலக கோப்பை நடக்கிறது. கிரிக்கெட் இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் பலர் மிக ஆர்வத்துடன் (more…)

போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்த இருவர் கைது

நர்சிங் படிப்பில் சேர விரும்பிய கிராமப்புற மாணவ, மாணவியருக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து, சேர்த்து விட்ட, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உள்ளிட்ட இருவரை,சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில், 2006-07, 2007-08, 2009-10ம் கல்வியாண்டுகளில் செவிலியர் பயிற்சியில் சேர்ந்தவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 36 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து,சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிவபாலன் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்களை அடுத்து, போலி கல்வி சான்றிதழ் தயாரித்து வழங்கிய, ஆரணி, கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சம்பத் (62) மற்றும் வேலூரை

அயோத்தி தீர்ப்பால் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கை, உஷார் நிலையில் போலீசார் . . .

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் இன்று வழங்குகிறது. இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக நாடே, லக்னோவை நோக்கி திரும்பியுள்ளது. நீதிபதி எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த தீர்ப்பு வருவதையொட்டி லக்னோ, அயோத்தி நகரங்களை மையமாக வைத்து, உ.பி., முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க லக்னோ, அயோத்தி
This is default text for notification bar
This is default text for notification bar