Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மஞ்சள்

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க பருவநிலை மாற்றங்களாலும், கண்ட கண்ட ரசாயண க்ரீம்களாலும், அலங்கார உணவுகளை உட்கொள்வதாலும் பெண்களின் இயற்கையான முக அழகு மற்றும் இயற்கையான உடல் அழகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகிறது. இதன்காரணமாக மேக்கப் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி தங்களை அழகாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் தங்களின் இயற்கையான அழகை முற்றிலுமாக இழக்க நேரிடும். ஆகவே உண்ணும்போது ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். தங்களை அழகு படுத்திக் கொள்ளும் போது இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது பருவ நிலைக்கு ஏற்பட உடைகளை அணியத் தொடங்க வேண்டும். இதன் காரணமாக கிட்டத்தட்ட 50 சத‌வீதம் இழந்த இயற்கையான அழகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள‌ 50 சதவீதம் முக மற்றும் உடல் அழகினை திரும்ப பெறுவது எப்படி என்
பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக் கூடாது ஏன்?

பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக் கூடாது ஏன்?

பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக்கூடாது ஏன்? பெருமாள் கோவிலில் மட்டும் தீப ஆராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை, கர்ப்பக் கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்து விட்டு வெளியே வரும்போது பக்தர்களுக்கு குங்குமமும் மஞ்சளும் கொடுப்பார்கள். ஆனால் தற்போது மாறி வரும் நாகரீக சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், அர்ச்சகர் தீப ஆராதனையை வெளியில் எடுத்து வருகிறார்கள். கோயிலை பொருத்தவரையி்ல், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டுமே பிரதானம். பெருமாள் கோயிலில் மட்டும் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுவாக அர்ச்சகரின் தட்டு, தீபம், எதையும் பக்தர்கள் தொடக் கூடாது. சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், ஆகவே அங்கு தீப ஆராதனையை பக்தர்கள் தொட்டு வணங்கலாம் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள் #தீப_ஆராதனை, #தீபாராதனை, #ஜோதி, #கற்பூரம், #அர்
அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் அழகு மங்கையரே உங்கள் முகத்தின் அழகை மெருகூட்ட, மேம்படுத்த, இதோ ஒரு எளிய குறிப்பு. பேரழகுக்கு அழகு நிலையம் செல்ல வேண்டியதில்லை. உங்கள் வீடடிலேயே நீங்கள் செய்து கொள்ளலாம். சிறிது பன்னீருடன் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து கொஞ்சம் சந்தனத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் பொலிவு பெறும். மேலும் பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து அரைத்து முகத்தில் தடவி குளித்து வந்தாலும் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும், பொலிவாகவும், கவர்ச்சியாகவும் தெரியும். #பால், #கடலை_மாவு, #மஞ்சள், #சந்தனம், #ரோஜா, #இதழ்கள், #பன்னீர், #சருமம், #தோல், #முகம், #அழகு, #விதை2விருட்சம், #Milk, #seaweed, #turmeric, #sandalwood, #rose, #petals, #paneer, #skin, #face, #beauty, #seed2tree, #seedtotree
கரும்புள்ளி, கருத்திட்டு மறைந்து உங்கள் சருமத்தின் அழகுமேம்பட

கரும்புள்ளி, கருத்திட்டு மறைந்து உங்கள் சருமத்தின் அழகுமேம்பட

உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளி, கருத்திட்டுகள் மறைந்து அழகுமேம்பட சிலருக்கு சருமம் மிகவும் கருமையடைந்து காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய, ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றை ஒரு ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செயுங்கள், பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும். #வாரம், #ஆலிவ், #ஆயில், #கஸ்தூரி, #மஞ்சள், #தயிர், #கரும்புள்ளி, #கருத்திட்டு, #முகம், #விதை2விருட்சம், #Olive, #Oil, #Week, #Kasthuri, #Turmeric, #Curd, #Black_Dot, #Black, #Dot, #Face, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து இயற்கையான முறையில் விளைந்த சுத்தமான கஸ்தூரி மஞ்சளை இடித்து தூளாக்கி அந்த தூளுடன் பாதாம் எண்ணெய் சிறிதளது சேர்த்து கண்களுக்கு கீழே தடவி மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால், உங்கள் அழகை கெடுக்கும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உங்கள் கண்களின் அழகும் கூடும். #கண்கள், #கண், #விழிகள், #விழி, #பாதாம், #பாதாம்_எண்ணெய், #எண்ணெய், #மஞ்சள், #மஞ்சத்தூள், #மசாஜ், #அழகு, #விதை2விருட்சம், #Eye, #Eyes, #Bhadam, #Oil, #Turmeric, #Massage, #Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை

ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை

ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை பாரம்பரியமாக நமது பெண்கள், அவர்களின் முக அழகுக்கு மஞ்சளைத் தேய்த்து குளித்தார்கள். அதன் காரணமாக அவர்களின் முகமும் கூடுதல் அழகு பெறறது. இதனை வைத்துத்தான் மஞ்சள் முகமே வருக என்ற பாடலும் அநத பாடலாசிரியரின் சிந்தனையில் உதித்திருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்துவது போல் ஆண்களும் மஞ்சளை பயன்படுத்த முடியாது. ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியுண்டு. இயற்கையான முறையில் விளைவித்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுததி ஆண்களின் முக அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். கஸ்தூரி மஞ்சள் கிழங்கை ஒரு சிறு துண்டை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று கப் அளவுக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் அந்த கஸ்தூரி மஞ்சக் கிழங்கை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் அந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். உங்கள்
அல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் அல்சருக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: காலிஃப்ளவர் (Cauliflower), முட்டைகோஸ் (Cabbage), முள்ளங்கி (Radish). ப்ளூபெர்ரி (Blueberries), ப்ளாக்பெர்ரி பழங்கள் (Black Berries Fruits(, ஸ்ட்ராபெர்ரி (Strawberries), கேரட் (Carrots), பிரக்கோலி (Broccoli). கீரை வகைகள் (Spinach), பூண்டு (Garlic), தேன் (Honey), மஞ்சள் (Turmeric) இவைகளே அல்சர் (Ulcer) நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப்பொருள்கள் ஆகும். #காலிஃப்ளவர், #முட்டைகோஸ், #முள்ளங்கி. #ப்ளூபெர்ரி, #ப்ளாக்பெர்ரி_பழங்கள், #ஸ்ட்ராபெர்ரி, #கேரட், #பிரக்கோலி. #கீரை_வகைகள், #பூண்டு, #தேன், #மஞ்சள், #அல்சர், #விதை2விருட்சம், #Cauliflower, #Cabbage, #Radish. #Blueberries, #Blackberry_Fruits, #Strawberries, #Carrots, #Broccoli. #Spinach, #Garlic,
இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க

இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க

இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க இளம்வயதிலே முதுமைத் தோற்ற‍மா? அதனை எப்ப‍டி சரிசெய்து இழந்த இளமை அழகை கொண்டு வருவது என்ற கவலை இப்போது உங்களுக்கு வேண்டாம். அதற்கான வழிமுறைகளில் ஒன்றிமை இங்கு காண்போம். கொஞ்சம் கரும்பு சாற்றுடன் மஞ்சள் தூளை கலந்து குழைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் தோன்றிய முதுமைத் தோற்ற‍ம் தடுக்க‍ப்பட்டு அழகான இளமைத் தோற்ற‌த்தை நீங்கள் பெறலாம். இளமை, அழகு, முதுமை, மஞ்சள் தூள், மஞ்சள், பொடி, கரும்பு, கரும்பு சாறு, விதை2விருட்சம், Youth, beauty, elder, Turmeric, Turmeric Powder, Sugar Cane, Sugar Cane Juice, vidhai2virtucham, vidhaitovirutcham,
நெற்றியில் மஞ்சள் திலகம் தினமும் இட்டு வந்தால்

நெற்றியில் மஞ்சள் திலகம் தினமும் இட்டு வந்தால்

நெற்றியில் மஞ்சள் திலகம் தினந்தோறும் இட்டு வந்தால் நெற்றியை வெற்றிடமாக விடாதே! என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. அந்த வகையில் நமது நெற்றியில் தினமும் மஞ்சள் திலகம் இட்டு வந்தால், ஆன்மீக ரீதியாக நமக்கு குருவருள் கிடைக்கும். மேலும் விஞ்ஞான ரீதியாக மஞ்சள் ஒரு கிருமி நாசினி இதனை நெற்றியில் அணிவதால் நெற்றி வெப்பமடைவதால், ஏற்படம் கிருமித் தொற்றுக்களில் இருந்து நம்மை காக்கும் மருத்துவராகவும் இது விளங்குகிறது. #மஞ்சள், #பொட்டு, #நெற்றி, #கிருமி, #கிருமி_நாசினி, #வெப்பம், #விதை2விருட்சம், #Turmeric, #Yellow, #pottu, #forehead, #germs, #antiseptic, #heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham
ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது

ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது

ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது பெண்களின் அழகை மேம்படுத்தக்கூடிய மூலிகைகளில் (more…)
ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது

ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது

ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது பெண்கள், பூசு மஞ்சள் தூலை தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் (more…)
பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால்- ஆன்மீக அலசல்

பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால்- ஆன்மீக அலசல்

பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால், நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் - ஆன்மீக அலசல் பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால், நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் - ஆன்மீக அலசல் எந்தவொரு கடவுளை வணங்குவதாக இருந்தாலும், எந்தவொரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar