Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மதம்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ? கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம
சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! க‌டந்த மாதம் 31 ஆம் தேதியிலிருந்து எதிர்வரும் 5 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் பெருவாரியான (more…)

கலைஞர்- சாதி, மதம், மொழி போன்றவைகளை கடந்தவர்! – அதிர்ச்சியில் நடிகர் சூர்யா …

கலைஞர்- சாதி, மதம், மொழி போன்றவைகளை கடந்தவர்! - அதிர்ச்சியில் நடிகர் சூர்யா உதிர்த்த‍ வார்த்தை கலைஞர்- சாதி, மதம், மொழி போன்றவைகளை கடந்தவர்! - அதிர்ச்சியில் நடிகர் சூர்யா உதிர்த்த‍ வார்த்தை சூர்யா பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு அவர் வெளியிட்டுள்ள தனது (more…)

கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?

இந்துமதத்தை மட்டும் போட்டு தாக்கும் மீடியாக்கள் ....கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?நித்தியானந்த ,காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தை சார்ந்தவர்கள் இவர்கள் பகிரங்க குற்ற பின்னணியி ல் இருகிறார்கள் என்பது உண்மை.. பல மோசடிகள் செய்து மக்களை ஏமாற்று ம் மற்ற மத தலைவர்களை மீடியாக்கள் கண்டு கொள் ளாததன் நோக்கம் என்ன வோ ? ஒரு சில குற்றங்கள் உங்க ளுக்காக ..கீழே !! ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப (more…)

கடவுள் இருக்கிறாரா… இல்லையா…? – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

(சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக்கதை) நேற்றைய விழாவில் 'கடவுள் இருக்கிறாரா.. இல்லையா..' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக்கதை, அனைவரையும் கவர்ந்தது. மேலும் கண்ணதாசன் நாத்திக ராயிருந்து ஆத்திகராக மாறிய து குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்ட னர். அந்தக் (more…)

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

சன் குழுத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள்

சன் குழுமத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங்கில் ஜெ மினி லைப் என்ற பெயரில் ஒரு சானலையும் களம் இறக்கி யுள்ளது சன் குழுமம். நேற்று முதல் இந்த சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. Sun TV RI என்பது சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா (Rest of India) என்பதாகும். லைப்ஸ்டைல், மதம், உடல் நலம், கல்வி ஆகிய வற்றுக்கு சன் லைப் மற்றும் ஜெமினி லைப் ஆகிய (more…)

வீடு வாங்கப்போறீங்களா? உங்கள் புரோக்கர் நல்ல‍வரா? கெட்ட‍வரா? என்பதை அறிய . . .

மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலக்கட்ட த்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக்கிறதா என பாருங்கள். அப்படி இருந்தா ல் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையா ளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்ல து பாகப்பிரிவினைசெய்து தந் தாரா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தாய் பத்திரம் அல்லது (more…)

சமூக ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு: மொகரத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மொகரம் தினத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா திருப்புவனம் அருகே நடந்தது.இந்த கிராமத்தில் நான்கு தலை முறையாக இந்த விழா நடந்துவருகிறது. திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள முதுவன்திடல் ஊராட்சியில் 500 இந்து குடும்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் முஸ்லீம்கள் வசித்ததால் இங்கு பாத்திமா நாச்சியார் தர்கா, பள்ளிவாசல் உள்ளது. காலப் போக்கில் முஸ்லீம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததால், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar