Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மயிர்

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா? அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உங்கள் இளமையை தக்க வைக்க முடியும். சரிங்க கேரட் எண்ணையை பயன்படுத்த நான் ரெடி ஆனால் இந்த கேரட் எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையே ஆகையால் முதலில் அதைச் பார்ப்போம். எறியும் அடுப்பில் ஒரு பேன் அல்லது வாணலியை வைத்து சூடேற்றி அதில் 2 கேரட்டுக்களை துருவி அதில் போட்டு, அந்த‌ கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் அல்லது எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு, அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊற விட வேண்டும். நன்றாக
கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து..

கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து..

கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து.. புரதம் நிறைந்த உணவு வகைகளில் என்றுமே முக்கிய இடம் வகிப்பது எதுவென்றால் அது கோழிமுட்டைதான். அந்த கோழி முட்டை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் அள்ளித் தருகிறது. அதுகுறித்து ஒரு தகவல் இதோ உங்களுக்காக எண்ணெய் பசை உங்கள் கூந்தலில் அதிகளவில் இருந்தால், ஒரு கோழி முட்டை ஒரு கிண்ணத்தில் உடைத்து போட்டு அதில் கொஞ்சம் சர்க்கரையை நன்றாக கலந்து, தலையில் லேசாக தடவி 5 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி அலசி விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்கள் கூந்தலில் இருந்த‌ எண்ணெய் பசை போயே போச்சு, உங்கள் கூந்தலின் அழகும் பன்மடங்கு கூடும். #கூந்தல், #முடி, #தலைமுடி, #கேசம், #மயிர், #சிகை, #முட்டை, #கோழி_முட்டை, #விதை2விருட்சம், #சர்க்கரை, #தலைக்கு_குளித்தல், #Hair, #Egg, #Poultry_Egg, #Seed2tree, #Sugar, #Hair_Wash, #vidhai2virutcham, #vid
கூந்தல் அழகு ரகசியம் – ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது – ஆச்சரியம்

கூந்தல் அழகு ரகசியம் – ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது – ஆச்சரியம்

கூந்தல் அழகு ரகசியம் - ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது - ஆச்சரியம் ஆணுக்கோ பெண்ணுக்கோ தலைமுடி என்பது கிரீடம் போன்றது. என்னதான் உடல்வாகும் முகமும் அழகாக இருந்தாலும் தலையில் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழுந்தால் ஒட்டுமொத்த அழகும் காணாமல் போய்விடும். இத்தகைய பிரச்சினைக்கு காரணம் அவரவரது பரம்பரைதான். இந்த முடி உதிர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, அழுகிய தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை சுடு நீரில் போட்டு நன்றாக அரைத்துத் தலையில் முடியின் வேர்க் கால்களில் படும்வரை நன்றாக தடவி சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு நன்றாக உங்களது இரண்டு கைகளைக் கொண்டு நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தலையில் உள்ள‌ மயிர்க்கால்கள் பலம் பெற்று முடி உதிர்வது கணிசமாக குறைந்து, உங்கள் கூந்தல் அழகாக, அடர்த்தியாக, கவர்ச்சியாக காட்சியளிக்கும். #கூந்தல், #அழகு
முகத்தில் முடி முளைக்காமல் இருக்க வேண்டுமா?

முகத்தில் முடி முளைக்காமல் இருக்க வேண்டுமா?

முகத்தில் முடி முளைக்காமல் இருக்க வேண்டுமா? ஆண்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்களுக்கு கம்பீரத்தையும் அழகையும் கொடுப்பது மீசைதான். அந்த மீசை வீரத்தின் அடையாளமாக பார்க்க‍ப்படுகிறது. ஆனால் சில‌ பெண்களுக்கு அவர்களின் முகத்தில் அதாவது உதட்டின் மேலும், கீழ்தாடையில் முடி வளர்ந்தால் அது பெண்களின் பேரழகுக்கு ஆப்பு வைத்துவிடும். ஆகவே பெண்களே உங்கள் மேல் உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற வேண்டுமானால், ஒரு எளிய குறிப்பினை இங்கு காண்போம். உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் இந்த இரண்டையும் தண்ணீரில் கலந்து தினமும் முடிகளின் மேல் மிருதுவாக தேய்த்து வந்தால் உங்கள் மேல் உதட்டின் மேலேயும் தாடையிலும் வளர்ந்த முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடியும் முளைக்காது. #மீசை, #தாடி, #முடி, #மயிர், #மேல்_உதடு, #கீழ்தாடை, #உதிர்தல், #விதை2விர
தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் பெண்களே என்னதான் நீங்கள் அழகாக இருந்தாலும் உங்கள் கூந்தல் அழகாக இல்லா விட்டால் ஒட்டுமொத்த உங்கள் அழகும் காணாமல் போய்விடும். ஆகவே கூந்தலை நல்ல முறையில் பராமரித்து வரவேண்டியது அவசியமான ஒன்று. பெரும்பாலான நேரங்களில் கூந்தலை பாதிக்கும் காரணிகள், பொடுகு, முடி கொட்டுதல், நுனி முடி பிளவு, வறண்டு இருத்தல், போன்றவையே. இதில் முடி கொட்டுதல் பிரச்சினைக்கு மிக மிக எளிதான தீர்வு காணமுடியும். ஆகவே உங்கள் கூந்தலில் உள்ள முடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதுகூட முக்கிய காரணியாக இருக்க வாய்ப்பு ண்டு. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உங்கள் தேங்காய் எண்ணெய்-ஐ உள்ளங்கையில் சிறிது ஊற்றிக் கொண்டு அதனை இரண்டு கைகளால் நன்றாக தேய்த்து அதன்பிறகு உங்கள் தலையில் தேய்த்து, பத்து விரல்களைக் கொண்டு மசாஜ் செய்தால், தலைமுடியின் வேரில் எண்ண
கவனம் – தூங்கும்போது தலைமுடி

கவனம் – தூங்கும்போது தலைமுடி

கவனம் - தூங்கும்போது தலைமுடி ஆணோ பெண்ணோ இதில் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் அழகை அள்ளித் தருவது அவர்களின் தலைமுடிதான். குறிப்பாக பெண்களின் தலைமுடியை அதாவது கூந்தலை கார்மேகத்துடன் ஒப்பிட்டு சொலவார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலைமுடியை ஒழுங்காக பராமரித்து வர வேண்டியது அவசியத்திலும் அவசியமே. குறிப்பாக தூங்கச் செல்லும்போது, தலைமுடி ஈரமாக இருந்தாலும் நாளடைவில் தலைமுடியில் அதாவது கூந்தலில் பிசுபிசுப்பு தன்மை ஏற்பட்டு மயிர்க்கால்களுக்கு அதீத பாதிப்பை ஏற்படுத்தி, கூந்தலின் வளர்ச்சி, கவர்ச்சி, அடர்த்தி இவை மூன்றுக்கும் வேட்டு வைத்தது போல் ஆகிவிடும் அதுவும் சொந்தக் காசில். அடுத்த்தாக தலைமுடியை அதாவது கூந்தலை இறுக்கிக் கட்டிக் கொண்டு தூங்கினால் அது கூந்தலின் அடர்த்தி, கவர்ச்சி, வளர்ச்சி இவைகள் பாதித்து கூந்தலின் அழகு சீர்கெட்டுவிடும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள் தலைம
இளமையிலேயே முடி நரைப்பதற்கான காரணங்கள்

இளமையிலேயே முடி நரைப்பதற்கான காரணங்கள்

இளமையிலேயே முடி நரைப்பதற்கான காரணங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முக அழகுக்கு மென்மேலும் அழகு சேர்ப்பது எதுவென்றால், அவர்களின் கருமையான தலைமுடிதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அழகான கருமையான முடி நரைத்து வெள்ளை முடியாவது, வயது முதிர்ச்சி காரணமாக வந்தால் அது இயற்கையான மாற்றம். ஆனால் இளமையிலேயே நரைமுடி வந்தால் அதற்கான காரணத்தை நான் அறிந்து, அதற்கான தீர்வு கண்டு இளமையிலேயே முடி நரைக்காமல் எப்போதும் கருமையான முடி அழகுடன் இருக்கலாம். 1) கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, 2) செயற்கையான குளிர் பானங்களை அருந்துவது, 3) தலைக்கு கெமிக்கல் ஷாம்பூக்களை பயன்படுத்துவது, 4) போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது, 5) தலைமுடியை எப்போதும் அதீத ஈரப்பதத்துடன் வைத்திருப்பது,. இந்த ஐந்து காரணங்கள்தான் பெரும்பாலோருக்கு இளமையிலேயே முடி நரைத்து வயது முதிர்ந்த தோற்றத்தை கொட
தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ? தலைக்கு எண்ணெய் தேய்ப்பது என்னவோ பழமைவாதம் என்று அதனை புறக்கணித்து விட்டு தலைக்கு எதை எதையோ வாங்கித் தேய்த்து இறுதியில் தலைமுடி தனது அழகை இழப்பதுடன், ஈறு, பேன் தொல்லைகளால் ஆரோக்கியத்தை இழந்து வருகிறது. இன்று பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். பேன் தொல்லையிலிருந்து விடுபட முதலில் கூந்தலை வறட்சியில் இருந்து மீட்கவேண்டும். தேங்காய் எண்ணெயை எடுத்து உச்சியில் வைத்து நன்றாக தேய்த்து, பின் தலைமுழுக்க தேங்காய் எண்ணெய் பரவலாக தேய்த்து விட்டுபின் சீப் கொண்டு தலைமுடியை வாரி அழகு படுத்தலாம். தலைக்கு எண்ணெய் வைப்பது தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து அதனை உறுதியாக்குகிறது. இதன் காரணமாக பேன் தொல்லையும் அறவே இருக்காது. ஆகவே தலைக்கு எண்ணெய் தேய்க்க மறக்காதீங்க. #தலைமுடி, #முடி, #மய
நெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்

நெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்

நெய்யை கொண்டு கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால் நாம் சாப்பிடும் உணவின் ருசியை இன்னும் கூட்டலாம் நெய் சில துளிகள் சேர்ப்பதால்… அதுபோலவே நமது வளமான கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். இந்த நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ ஆகியவை க‌லந்திருக்கின்றன• ஆகவே இந்த சிறிது நெய்யை எடுத்து, கூந்தலிலும், உச்சந் தலையிலும் தேய்த்து நன்றாக‌ மசாஜ் செய்தால் முடி வளர சாதகமாக உருவாக்கும் சூழலாக அது மயிர்கால்களின் செயல் பாட்டை தூண்டி, கூந்தலுக்கும் வலு சேர்த்து முடி உதிர்வதை தடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் உச்சந்தலையில் தேய்ப்ப தால் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தி.கூந்தலின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று கருதப்படுகிறது. #முடி, #மயிர், #கேசம், #கூந்தல், #தலைமுடி, #ருசி, #மசாஜ், #நெய், #உச்சந்தலை, #மயிர்க்கால், #வைட்டமின், #விதை2விருட்சம், #Hair, #taste, #massage, #ghee, #
கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய

கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய

கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய இளம்பெண்களின் முகத்திற்கு அழகைச் சேர்ப்பது கண்கள்தான். அந்த கண்களுக்கு அழகு சேர்ப்பது புருவமும், கண் இமை முடிகளும்தான். அந்த கண் இமைகள் அடர்த்தியாகவும் அழகாகவும் தெரிய இதோ எளிய குறிப்பு இளம்பெண்களின் கண் இமைகளில் உள்ள முடிகள், இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் ஆகும். கண் இமைகளில் உள்ள முடிகளை அடர்த்தியாக அழகாக காட்ட மஸ்காரா ஒன்றே. இந்த மஸ்காரா நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் உட்பட பல வகைகளிலும் கிடைக்கிறது அதுவும் பல நிறங்களில்… ஆகவே இந்த மஸ்காராவை எப்படி போடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி கண் இமைகளில் போட்டு வந்தால் இளம்பெண்களே உங்கள் கண் இமை முடிகள் விரைவாகவும் அடர்த்தியாகவும் நீ்ண்டநேரம் நிலைத்து நின்று கண்களை அழகாக காட்டுகிறது. #மஸ்காரா, #கண், #கண்_இமை, #இமை, #இமை_முடிக
சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு

சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு

குறிப்பாக சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கும் நெய்யை பயன்படுத்தலாம். குறிப்பாக சுருள் முடி கூந்தல் கொண்டவர்கள் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்கிறார். => சரும டாக்டர் ஷெரின் புர்டடோ #சருமம், #டாக்டர், #மருத்துவம், #மருத்துவர், #ஷாம்பு, #கண்டிஷனர், #நெய், #மசாஜ், #கூந்தல், #முடி, #மயிர், #கேசம், #சிகை, #ஈரப்பதம், #விதை2விருட்சம், #Skin, #Doctor, #Medical, #Doctor, #Shampoo, #Conditioner, #Ghee, #Massage, #Hair, #Moisture, #Seed2tree, #seedto
பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் இன்றைய வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலால், எத்தனையோ நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதனை உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோய்கள் வருவதற்கு முன்பே அதனை தடுத்து, ஆரோக்கியத்தை பேண முடியும். ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் (Uterine Cysts) வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன்,
This is default text for notification bar
This is default text for notification bar