Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மருதாணி

மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால்

மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

மருதாணி இலைச் சாற்றை இளம்பெண்கள் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் பருவம் வந்த நாள் முதல் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று அது எதுவென்றால் அதுதான் இந்த வெள்ளைப்படுதல் ஆகும். இந்த வெள்ளைப்படுதலை முற்றிலுமாக நிறுத்த‍ ஓர் எளிய மருத்துவ குறிப்பு இதோ புதிய மருதாணி இலைச் சாறு 6 தேக்கரண்டி அளவு 10 நாட்கள் வரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளப்படுதல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நின்று போகும். இதனால் அவர்கள் உடல் அளவிலும் உள்ள‍ம் அளவிலும் சுகம் காண்பர். #வெள்ளைப்படுதல், #மாதவிலக்கு, #வெறும்_வயிற்றில், #மருதாணி, #மருதாணி_இலை, #விதை2விருட்சம், #menses, #empty_stomach, #henna, #henna_leaf, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இதுபோன்று குளித்து வந்தால் கூந்தல் பிரச்சினைகளில் முதன்மையானவைகள், ஒன்று முடி கொட்டுவது, மற்றொன்று பொடுகு தொல்லை ஆகிய இரண்டுதான். இந்த இரண்டு பிரச்சினைகளை தீர்க்கும் ஓர் எளிய குறிப்பு. செம்பருத்தி மலர், மருதாணி இலை மற்றும் புளித்தத் தயிர் இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் (கூந்தலில்) தடவி சுமார் சில மணிநேரம் ஊறவைத்து, பிறகு சிகைக்காய் தூள் கொண்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் மினுமினுக்கும். கவர்ச்சியாக கார்மேகம் போல் காட்சியளிக்கும். #முடி, #கூந்தல், #பட்டு, #பொடுகு, #தயிர், #மருதாணி, #செம்பருத்தி, #மலர், #பூ, #சிகைக்காய், #குளிர்ந்த_நீர், #தண்ணீர், #குளிர், #தலைமுடி, #கவர்ச்சி, #கார்மேகம், #பேன், #விதை2விருட்சம், #Flower, #hair, #cold_water, #water, #cold, #gla

இடுப்பு பகுதியில் நாள்தோறும் தொடர்ந்து

இடுப்பு பகுதியில் நாள்தோறும் தொடர்ந்து... இடுப்பு (Hip) அழகை நமது திரைப்பட பாடலாசிரியர்கள் (Lyric Writer)... எப்ப‍டியெ ல்லாம் தங்களது பாடலில் (more…)

தினமும் அல்ல‍து அடிக்க‍டி 'இப்படியே' தொடர்ந்து செய்து வந்தால்

தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் . . . தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே  தொடர்ந்து செய்து வந்தால் . . . அழகு என்ற வார்த்தையை சொல்லும்போதே எத்த‍னை உற்சாகம் மனத் தில் பிறக்கிறது. அதே (more…)

பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . .

பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . . பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . . பெண்களின் சிறுத்த இடையை பல கவிஞர்களும் பாடல் ஆசிரியர்களும் கவிதைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளனர். சமீபத்தில் (more…)

இரவில் இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் . . .

இரவில் இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் . . . இரவில் இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் . . . பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பல இயற்கை பொருட்களில் அரிய மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் ஏனோ (more…)

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . .

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . . இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . . தினமும் நவநாகரீகத்தின் அடையாளமாக கருதப்படும் டைட்ஸ் ஜீன்ஸ் போட்டுக்கொண்டதால் அல்ல‍து  நமது பாரம்பரியத்தின் அடையாளங்க ளாக கருதப்படும் புடவை, பாவாடை தாவணி கட்டியதால், இடுப்பில்  (more…)

பசுப்பாலில் மருதாணிப் பூச்சாற்றை கலந்து குடித்து வந்தால் . . .

பசுப்பாலில் மருதாணிப் பூச்சாற்றை கலந்து குடித்து வந்தால் . . . பசுப்பாலில் மருதாணிப் பூச்சாற்றை கலந்து குடித்து வந்தால் . . . மருதாணி என்றதும் இது ஏதோ பெண்களின் கை கால்களை அழகு படுத்தும் ஒரு வித ஒப்பனை பொருளாகவே பலராலும் பார்க்க‍ப்பட்டு வருகிறது. குறிப்பாக (more…)

அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம்

உங்களுக்கும் அழகான பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா ? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்: சிக்கில்லாத கூந்தல் கூந்தலை எப்படித்தான் பராமரித் தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன் பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவத ற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப்போ ட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங் கச் (more…)

ம‌லர்களின் மகிமை (தொடர்ச்சி -2 )

26. முழு மன அமைதி தரும் அடுக்கு வெண் அலரி சமர்ப்ப‍ணம் 27. இறை நினைவைத் தரும் இளஞ்சிவப்பு பரவிய வெண் அலரி  சமர்ப்ப‍ணம் 28. தவறை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு ஒற்றை அரளி சமர்ப்ப‍ணம் 29. அவதார அருள் வழங்கும் செந்தாமரை சமர்ப்ப‍ணம் 30. ஆழ்மனதில் அதிமன விழிப்பு பெற கனகாம்பரம் சமர்ப்ப‍ணம் 31. பொங்கி வரும் சக்தி தரும்  சிவப்பு செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 32. மனதின் திறன் வளர்க்கும் சிவப்பு மைய மஞ்சள் சமர்ப்ப‍ணம் 33. சமூகத்திறன் தரும் பளீர் மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 34. இறைமுடியாம் வெளிர்மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 35. முன்னேறும் சக்தி வழங்கும் (இளஞ்சிவப்பு மைய) வெள்ளை செம்பருத்தி  சமர்ப்ப‍ணம் 36. வெற்றிக்குரிய சக்தி தரும் வெள்ளை செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 37. சிருஷ்டிப் பயன் வழங்கும் (சிவப்பு மைய) இளஞ்சிவப்பு செம்பருத்தி  சமர்ப்ப‍ணம் 38. அருள்நிலையை தந்திடும் வெண்ணிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்

ம‌லர்களின் மகிமை

1. பக்தி மிகுந்திடவே பசுமையான துளசி சமர்ப்ப‍ணம் 2. பக்தி மனப்பான்மை தரும் வில்வ இலை சமர்ப்ப‍ணம் 3. கட்டுப்பாட்டைக் கொடுத்திடும் திருநீற்றுப் பச்சிலை சமர்ப்ப‍ணம் 4. அல்ல‍வை அகற்றி நல்ல‍வை வளர்த்திடும் மருக்கொழுந்து சமர்ப்ப‍ணம் 5. புதிய பிறப்பாம் தவனம் சமர்ப்ப‍ணம் 6. மரணமில்லா வாழ்வை நாட பன்னைக்கீரை  சமர்ப்ப‍ணம் 7. நுணுக்க‍மான முயற்சிக்கு மஞ்சள் கரிசலாங்கன்னி  சமர்ப்ப‍ணம் 8. தெய்வீகத்தை நாடும் சக்தி பெற மருதாணி சமர்ப்ப‍ணம் 9. அந்தாராத்ம வளர்ச்சிக்கு ஆர்வந்தரும் பவழ மல்லிகை சமர்ப்ப‍ணம் 10. தன் முறைப்பைத் தவிர்த்து சரணாகதி அடைந்திட நாட்டு ரோஜா சமர்ப்ப‍ணம் 11. தெய் அருள் பெற பருத்தி ரோஜா சமர்ப்ப‍ணம் 12. மானுட உணர்ச்சியை இறையன்பாக மாற்றிடும் சிவப்பு ரோஜா சமர்ப்ப‍ணம் 13. இறையன்பாக மாற்றிடும் சிறப்பு ரோஜா சமர்ப்ப‍ணம் 14. தெய்வத்திடம் தீவிர அன்பு கொள்ள‍ ஆரெஞ்சு நிற ரோஜா சமர்ப்ப‍ணம் 15. அகத்திலும்,
This is default text for notification bar
This is default text for notification bar