Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மருத்துவம்

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக ந‌மது வீட்டில் உள்ள சமையலறையே சின்ன மருத்துவ மனை என்றுகூட சொல்ல‌லாம். அந்த சிறு மருத்துவ மனையில் தான் மேற்சொன்ன உடல்பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழியினை இங்கு காண்போம். இந்த பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. தினந்தோறும் பனங்கற்கண்டுடன் சில பூண்டுப் பற்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் மேற்சொன்ன‍ உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாக‌ விடுபட்டு அழகான ஆரோக்கியமான உடலை பெறலாம். குறிப்பு - 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்ட நப‌ர்களுக்கு தினமும் 3 பூண்டுப்
சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு

சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு

குறிப்பாக சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கும் நெய்யை பயன்படுத்தலாம். குறிப்பாக சுருள் முடி கூந்தல் கொண்டவர்கள் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்கிறார். => சரும டாக்டர் ஷெரின் புர்டடோ #சருமம், #டாக்டர், #மருத்துவம், #மருத்துவர், #ஷாம்பு, #கண்டிஷனர், #நெய், #மசாஜ், #கூந்தல், #முடி, #மயிர், #கேசம், #சிகை, #ஈரப்பதம், #விதை2விருட்சம், #Skin, #Doctor, #Medical, #Doctor, #Shampoo, #Conditioner, #Ghee, #Massage, #Hair, #Moisture, #Seed2tree, #seedto
சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என நினைக்கும் பெண்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்து கொள்ளலாம். #பிரசவம், #சிசேரியன், #அறுவை_சிகிச்சை, #கரு, #கர்ப்பபம், #கருக்குழாய், #கர்ப்பப்பை, #கருப்பை, #கருமுட்டை, #பிலோப்பியன்_குழாய், #மகப்பேறு, #மருத்துவம் , #விதை2விருட்சம், #Childbirth, #cesarean, #surgery, #embryo, #pregnancy, #uterus, #cervix, #ov

மஞ்சள் கலந்த மிளகுப் பால் குடித்து வந்தால்

மஞ்சள் கலந்த மிளகுப் பால் குடித்து வந்தால் மஞ்சள் கலந்த மிளகுப் பால் (Pepper Turmeric Milk) குடித்து வந்தால் மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் (more…)

மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்

மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்... மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்... வெங்காயத்திலும் மோரிலும் மருத்துவ பண்புகள் தனித்தனியே நிறைவாய் (more…)

உதடு – உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் – வியத்தகு வீடியோ

உதடு - உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் - வியத்தகு வீடியோ  வியர்வை சுரப்பி இல்லாத ஒரே உறுப்பு எது என்றால் அது உதடு. நமது முகத்திற்கு (more…)

1 மணிநேரம் வரை விளாம்பழத்தையும் பனைவெல்ல‍த்தை கலந்து வைத்து ஊறிய‌ பிறகு சாப்பிட்டால்

1 மணிநேரம் வரை விளாம்பழத்தையும் பனைவெல்ல‍த்தை கலந்து வைத்து ஊறிய‌ பிறகு சாப்பிட்டால் இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்களில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள் (more…)

இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . சமீபகால ஆய்வுகளில், உருளை கிழங்கில் எண்ண‍ற்ற‍ சத்துக்கள் இருப் ப‍தாகவும், மேலும் (more…)

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! – அரியதொரு தகவல்

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! - அரியதொரு தகவல் இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! - அரியதொரு தகவல் இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோலாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதைமீது (more…)

அலோபதி (ஆங்கில) மருத்துவத்தினால் ஏற்படும் பலன்களும் பாதிப்புக்களும்! – ஓரலசல்

அலோபதி (ஆங்கில) மருத்துவத்தினால் ஏற்படும் பலன்களும் பாதிப்புக்களும்! - ஓரலசல் அலோபதி (ஆங்கில) மருத்துவத்தினால் ஏற்படும் பலன்களும் பாதிப்புக்களும்! - ஓரலசல் இன்றைய அவசரகால சூழ்நிலையில் மனிதனுக்கு தேவைப்படும் உடனடி (more…)

விதைவிருட்சம் அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா?

விதைவிருட்சம் அரையாண்டு அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? விதைவிருட்சம் அரையாண்டு அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? க‌டந்த 5 ஆண்டு காலமாக உங்கள் vidhai2virutcham.com இணையம் மிக சிறப்பான முறையில்  தனது சொந்த படைப்புக்களோடு, பிற படைப்பாளி களின் படைப்புக்களையும் (more…)

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar