Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மருமகள்

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்? ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான். புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது
சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி "மகளே உனது மன வலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக் கொள் என்றார். "அப்பனே…எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்" என்று பெண் கெஞ்சினாள் பெண் புத்தி பின்புத்தி! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான் "சரி குழந்தாய்! ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா" என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். "இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பது போல் உன் மாமியாருக்கு பத்த

மாமியார் மருமகள் உறவு மறைந்து தாய் மகள் உறவு மலர்ந்திட‌ வழிசெய்யும் நேர்வழிகள்

மாமியார் மருமகள் உறவு மறைந்து தாய் மகள் உறவு மலர்ந்திட‌ வழிசெய்யும் நேர்வழிகள் மாமியார் மருமகள் உறவு மறைந்து தாய் மகள் உறவு மலர்ந்திட‌ வழிசெய்யும் நேர்வழிகள் காலங்காலமாக பெண்கள் இன்னொருவரை சார்ந்து இருப்பவராகவே (more…)

திருமணத்திற்குமுன் இளம்ஜோடியினர் கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல்

திருமணத்திற்குமுன்  இளம்ஜோடியினர்  கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல் திருமணத்திற்குமுன்  இளம்ஜோடியினர்  கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல் இந்த பூமியில் மனித பிறவி எடுத்த‍ ஒவ்வொருவருக்கும், தனது வாழ்க்கை பற்றிய (more…)

மருகளே! உனது மாமியாரை வசியப்படுத்துவது எப்ப‍டி?

திருமண வாழ்ககையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் பெண்ணா நீங்கள், திருமணம் ஆகி பலவருடங்கள் ஆன பெண்ணா நீங்க, அப்ப‍டி ன்னா உங்க‌ மாமியாரை வசியப்படுத்துவது எப்ப‍டி? என்று சில குறிப்புக்க‍ளை கீழே கொடுக்க‍ப் பட்டுள்ள‍து. படித்து பயனுறுங்கள் 1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, "அம்மா" என்று அன்போ டு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெ ழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த (more…)

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar