Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மர்மம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா

மர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்

மர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் மர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி ( #Reincarnation ) குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் ஒரு ஆணோ அல்ல‍து ஒரு பெண்ணோ இந்து மதத்தின்படி பல புண்ணியங்களை (more…)

மர்மம் விலகியது – ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது.

மர்மம் விலகியதால் ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது. மர்மம் விலகியதால் ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது. கடந்த (24.02.2018) சனிக்கிழமை இரவு துபாயில் நடந்த (more…)

மர்மத்தின் மறுபக்க‍ம் – லட்சக் கணக்கில் விலைபோகும் மண்ணுளி பாம்பு – வெளிவராத அதிர்ச்சித் தகவல்- வீடியோ

மர்மத்தின் மறுபக்க‍ம் - லட்சக் கணக்கில் விலைபோகும் மண்ணுளி பாம்பு - வெளிவராத அதிர்ச்சித் தகவல்- வீடியோ பொதுவாக இந்த பூமியில் பல உயிரினங்கள் இருந்தாலும் அவற்றில் மிகவும் (more…)

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் "அப்போலோ மர்மம்' விரைவில் . . . – பீதியில் உறையும் வி.ஐ.பி.கள்

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் அப்போலோ மர்மம் விரைவில் . . . - பீதியில் உறையும் வி.ஐ.பி.கள் ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் 'அப்போலோ மர்மம்' விரைவில் . . . - பீதியில் உறையும் வி.ஐ.பி.கள் உலகில் ஏன் நமது இந்தியாவில் நடக்கும் பல நிகழ்வுகளை மிகுந்த சந்தே கத்தையும், அதிர்ச்சியையும் (more…)

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்... மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்... கி.பி. 18 நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்ப‍ற்ற‍ ஆன்மீக சிகரம்மாக திகழ்ந்த‌ (more…)

“என்ன, ஹிட்லர் சாகவில்லையா? (இவனது மரணத்திலும் மர்மம்)

தன் மக்களுக்காக போராடினால் தீவிர வாதியா? சர்வாதிகாரியா? இவன் பேச்சினால் ஈர்க்கப்பட்டவர்கள் பல கோடி!!! ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ் வளவு கோபம் வந்து விடுகிறது. அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக் கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கி ன்றான். நம்மை என்றால் ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான். தா ன் 'உயிருடன் இல்லை' என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியிரு க்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் (more…)

பிறந்து 2 மாத குழந்தையின் உடலில் திடீர் தீடீரென‌ தீப்பிடித்து எரியும் மர்மம் – குழப்ப‍த்தில் மருத்துவர்கள் – அதிர்ச்சியில் பெற்றோர்!

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளா ன கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண் டு மாத கைக் குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்தபோ து, இரண்டு மாத ஆண் குழந்தை திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. தீக்காயத் திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதி ர்ச்சியடைந்தனர். இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் (more…)

ஆண்கள் மட்டும் தூக்கில் தொங்கும் மர்மம் அதிர்ச்சியில் ஒட்டுமொத்த‍ கிராமம் ??

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அரு கே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலி யன் (52 வயது) என்பவர் கடந்த 6 மாதத்துக்கு முன் பு அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஆடு மேய்த்த போது திடீரென்று அவரு ம், அவருடைய ஆடும் இற ந்த நிலையில் காணப்பட் டுள்ளது. மேலும் சுடுகாட்டில் சூனியம் வைத்த பொருட்களை கலியன் எடுத் து சாப்பிட்டதால் அவரும், அவரது ஆடும் இறந்துபோனதாக தகவல் பரவியது. பின்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது முதல் 25 வயது டைய 7 பேர் காரணமின்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar