Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மஹாபாரதத்தில் ஒரு நாள் – 3 அதிதி தேவோ பவ!

விருந்தோம்பல் பற்றி மஹாபாரதத்தில் . . .

  அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் புலம் முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது இருப்பாள். வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகி றவனு டைய நிலத்தில் விதை யும் விதைக்க வேண்டுமோ? மேற்கூரிய வரிகள் விருந்தோ ம்பலின் சிறப்பினைப் பற்றியும் விருந்தினர்களை பேணுவதன் சிறப்பைப் பற்றியும் எடுத்தியம்புகி றார் வள்ளுவப் பெருந்தகை. இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது விருந்தினரைப் பேணுதல். அதனாலேயே வள்ளுவர் அதற்கு தனி அதிகாரமே படைத்திருக்கிறார் எனலாம். இந்த உயர்ந்த பொருளை மகாபாரதம் அற்புதமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar