Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாதவிலக்கு

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது - ஏன் தெரியுமா? பெண்கள் குறிப்பாக பருவப்பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது அது ஏன் எதனால் என்பதை இங்கு காண்போம். பொதுவாக வீடுகளில் புறாக்களை வளர்க்கக்கூடாது ஏனெனில் புறாக்கள் புறா எழுப்பும் ஒலி ஏதோ ஒருவித‌அலறல் போன்றும் உறுமல் போன்றும் மிகவும் சத்தமாகவும் இருக்கும். அந்த சத்தத்தை தொடர்ச்சியாக தினந்தோறும் கேட்பதால் அது நம்மை எரிச்சல் அடையச் செய்து, தேவையற்ற மன அழுத்த‍த்தை உண்டாக்கும். குறிப்பாக பருவபெண்களுக்கு அவர்களையும் அறியாமல் இந்த மன அழுத்த‍மானது அதீத‌மாகவே ஏற்படும் அதாவது இந்த மன அழுத்த‍மானது மாதவிலக்கு சமயங்களில் அந்த பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்தோடு இதனை ஒப்பிடலாம். மேலும் அவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை தூண்டிவிடுவதாகவும் சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல‍ புறாக்களின் கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்ற‍மானது,
மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு

மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு

மாத விடாய் - சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு... மாதருக்கே இருக்கும் பெருந்தொல்லை என்னவென்றால், அது மாத விடாய் பிரச்சினைதான். அந்த மாதவிடாய் நாட்களில் வலி உட்பட பிரச்சினைகள் ப‌ல பெண்களுக்கு குறைவாகவும், சில பெண்களுக்கு அது அதீதமாகவும் இருக்கும் இத்தகைய பெண்களுக்கு ஓர் அரிய மா மருந்தாக இது இருக்கும் எனபதில் எள்ள‍ளவும் ஐயமில்லை. மாதவிடாய் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அதாவது சூடான இஞ்சி டீ தயாரித்து, பிறகு அதனுள்ள ஒரு சிறு துணியை நனைத்து உங்கள் அடி வயிற்றில் பற்றுபோல‌ போட்டு வரும் பட்சத்தில் அது உங்கள் வயிற்றில் உள்ள‍ தசைகளை இலகுவக்கி உங்களுக்கு வலியிலிருந்து மிகப்பெரிய ஆறுதல் கிடைக்கும் என்கிறார்கள் மூத்த‍ பெண்மணிகள். #மாதவிலக்கு, #மாதவிடாய், #மென்ஸஸ், #மூன்று_நாட்கள், #தூரம், #விலக்கு, #இஞ்சி, #இஞ்சி_டீ, #அடிவயிறு, #தொப்புள், #விதை
ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?

ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?

மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், ருத்ராட்சம் அணியலாமா? சிவ பக்தர்களில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். ‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். இன்று பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே
கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்து கின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கி ன்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்கு கின்றன. இந்த ஹார்
மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால்

மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

மருதாணி இலைச் சாற்றை இளம்பெண்கள் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் பருவம் வந்த நாள் முதல் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று அது எதுவென்றால் அதுதான் இந்த வெள்ளைப்படுதல் ஆகும். இந்த வெள்ளைப்படுதலை முற்றிலுமாக நிறுத்த‍ ஓர் எளிய மருத்துவ குறிப்பு இதோ புதிய மருதாணி இலைச் சாறு 6 தேக்கரண்டி அளவு 10 நாட்கள் வரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளப்படுதல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நின்று போகும். இதனால் அவர்கள் உடல் அளவிலும் உள்ள‍ம் அளவிலும் சுகம் காண்பர். #வெள்ளைப்படுதல், #மாதவிலக்கு, #வெறும்_வயிற்றில், #மருதாணி, #மருதாணி_இலை, #விதை2விருட்சம், #menses, #empty_stomach, #henna, #henna_leaf, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
மாத விடாய் முடிந்த‌ பெண்ணுக்கு மூட்டு வலி வருவது ஏன்?

மாத விடாய் முடிந்த‌ பெண்ணுக்கு மூட்டு வலி வருவது ஏன்?

மாத விடாய் முடிந்த‌ பெண்களுக்கு மூட்டு வலி பிரச்சினைகள் வருவது ஏன் தெரியுமா? ந‌மது உடல் எடை முழுவதையும் தாங்கக்கூடியது எவையென்றால் நமது கால்கள் மட்டுமே. இந்த கால்கள் அந்த பெண்களின் அதீத எடையைத் தாங்குவதால் அவர்களின் முழங்கால் மூட்டுக்களில் அதீத அழுத்தம் ஏற்பட்டுச் எலும்புத் தேய்மானம் தொடங்க வாய்ப்பு உண்டாகிறது. பொதுவாக, மாதவிடாய் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட் ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால் பெண்கள் 45 வயதை கடக்கும் போது, மாதவிலக்கு (Menses) நின்று விடுவதால் (மெனோபாஸ் - Menopause) அவர்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு முற்றிலும் தடைபடுகிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் (Osteoporosis) எனும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உ

பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் – ஐயோ அம்மா

பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் - ஐயோ அம்மா பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் - ஐயோ அம்மா மனித உடலில் தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று (more…)

மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்?

மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்? மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்? மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான (more…)

மலைவேம்பு இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கின் கடைசி நாளில் குடித்துவரும் பெண்களுக்கு

மலைவேம்பு (Melia Azedarach) இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கின் கடைசி நாளில் குடித்துவரும் பெண்களுக்கு... பெண்களின் உடலில் உள்ள‍ கருப்பை, தன்னைத்தானே சுத்த‍ப்படுத்திக் கொள்வதை த்தான் மாத விலக்கு என்கிறார்கள். அந்த (more…)

இந்த அரியபொடியை 1/2 ஸ்பூன் மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்

இந்த அரியபொடியை 1/2  ஸ்பூன் எடுத்து மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்... இந்த அரியபொடியை 1/2  ஸ்பூன் எடுத்து மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்... பொதுவாக சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகளில் எந்த மருந்து எடுத்துக் (more…)

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! -உணவு ஆலோசகர்

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள்! - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன (more…)

80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால்

80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . . 80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . . தொடர்ச்சியாக காலை மாலை என 80 வேளைகள் மாதுளம் பூவை நிழலில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar