Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மாரடைப்பு

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், மற்றும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்களால் வராமல் தடுப்ப‍தற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை முற்றிலும் உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். கொஞ்சம்போல பிரியாணி இலையை எடுத்து, வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச‌ வேண்டும். பிரியாணி இலை நீர் நன்றாக கொதித்த‍ நீரை, மிதமான சூட்டில் வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் குடித்து வந்தால் நல்ல‍ பலன்கள் அவர்களுக்கு கொடுக்கும். மேலும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்கள் உங்களுக்கு வராமல் தடுத்து பா
6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் - ஒரலசல் மாரடைப்பை இன்று 5ஏ நிமிடத்தில் கண்டு பிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன. முதல் 2 மணி நேரம் "கோல்டன் அவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக் குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜ
நெஞ்சு வலி இன்றி மாரடைப்பு – அபாயத்தின் உச்சம்

நெஞ்சு வலி இன்றி மாரடைப்பு – அபாயத்தின் உச்சம்

நெஞ்சு வலி இல்லாமலேயே மாரடைப்பு - அபாயத்தின் உச்சம் பெரும்பாலானவர்கள், நெஞ்சு வலியை வைத்தே பெரும்பாலும் மாரடைப்பை இனங்கண்டுக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கு நெஞ்சு வலி ஏற்படாமலேயே மாரடைப்பு ஏற்படக்கூடும் அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என சொல்வார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதேபோல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு எனப்படுகின்றது. அந்தவகையில் மாரடைப்பு வர காரணம் என்ன? அறிகுறிகள் பற்றி பார்க்கலாம். யாருக்கு அதிகம் வர வாய்ப்பு அதிகம்? பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய கால கட்டங்களில் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு. மாத விடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு
நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நெல்லிக்காயில் மற்ற எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான (more…)
40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நெய் ஒரு மிகச்சிறந்த (more…)

மாரடைப்பும் முட்டையின் மஞ்சள் கருவும் – அபாய சங்குதான்

மாரடைப்பும் முட்டையின் மஞ்சள் கருவும் - அபாய சங்குதான் மாரடைப்பும் முட்டையின் மஞ்சள் கருவும் - அபாய சங்குதான் அமெரிக்க ஆய்வாளர், ஆலென் அமெரிக்கர்களைக் கொண்டு நடத்திய (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

மாரடைப்பு வருமா? கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதால்

மாரடைப்பு வருமா? கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதால் மாரடைப்பு வருமா? கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதால் முன்பெல்லாம் நோய் அண்டாத மனிதர்கள் பெரும்பாலானவர்களாக (more…)

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

ராத்திரி நேரத்தில் (தினமும்) இதனை சாப்பிட்டு வந்தால்

ராத்திரி நேரத்தில் (தினமும்) இதனை சாப்பிட்டு வந்தால் . . . ராத்திரி நேரத்தில் (தினமும்) இதனை சாப்பிட்டு வந்தால் . . . சித்த‍ மற்றும் இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்த‍ முடியாத வியாதிக ளே இல்லை மேலும் இதனால் பக்க‍ விளைவுகளும் பின் விளைவுகளும் இல்லை எனலாம். அந்தளவுக்கு (more…)

அதிரவைக்கும் ஆறு வகையான மாரடைப்புகளும் – அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்!

அதிரவைக்கும் ஆறு வகையான மாரடைப்புகளும்- அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்-பயனுள்ள பதிவு மாரடைப்பா… இல்லையா என்ப தை ஐந்தே நிமிடத்தில் கண்டு பிடித்துவிடலாம். இதை உடனடி யாக கவனிக்காவிட்டால் இதயத் தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என் று அடுத்தடுத்து தொடர்ந்து, (more…)

மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகிறது – 3D அனிமேஷனுடன் விளக்க‍க் காட்சி – வீடியோ

மனிதர்களுக்கு பெரிதும் ஆபத்தானநோய் எது என்று கேட்டால், மார டைப்புதான், அந்த மாரடைப்பு எப்ப‍டி வரும் எப்போது வரும் என்றெ ல்லாம் சாதாரண மனிதர்களால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar