ஐந்தறிவு படைத்த மிருகங்கள், ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நமக்கு உணர்த்தும் பாடம் – அபூர்வ வீடியோ
நாயும் புலியும் மனிதர்களாகிய நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?
இவை இரண்டும் வெவ்வேறு இனங்களாக இருந்தாலும், எப்படி ஒற் றுமையுடனும், பாசத்துடனும், நட்பில் மூழ்கி திளைக்கின்றன என்ப தை கீழுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
மனிதர்களே! ஓ மனிதர்களே! நாம் எல்லோரும் மனிதர்கள் தான் ஒரே சமூகம்தான்! நாம் ஒற்றுமையாக இருப்பதை விட் டு மதங்களாலும், ஜாதிகளாலு ம் பிரிந்து ஒருவரை ஒருவரை வேட்டையாடுவதும், ஒரு இனத் தை பற்றி இன்னொரு இனத்த வர் கடுமையாக விமர்சிப்பதும் எந்த அளவு கேவலம் என்பதை கீழுள்ள
(more…)