
ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்
ஆச்சரியம் - மீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்...
பெரும்பாலான அசைவப் பிரியர் களுக்கு கடல் உணவு வகைகளி லேயே மிகவும் பிடித்தமான உணவு மீன்கள் தான். அந்த மீன்களில்தான் மனிதர்களுக்கு தேவைப்படும் அதீத சத்துக்கள் அடங்கி யிருக்கின்றன•
அத்தகைய மீன்களை பொறிக்கும் போது வரும் வாசனை நமது வீட்டை தாண்டி தெருவெங்கும் மணக்கும். ஆனால் அது நமக்கு வாசனையாக இருந்தாலும் சிலருக்கு துர்நாற்றமாக இருக்கும் ஆகவே மீன் பொறியல் வாசனை நமது வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பிற் பக்கத்தில் பெரிய மெழுகுவத்தி ஒன்றை சும்மாவே ஏற்றி வையுங்கள். அப்புறம் பாருங்க்கள் நீங்கள் சமைக்கும் மீன் பொறிக்கும் வாசனை நம் வீட்டைவிட்டு தாண்டாமல் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்.
#மீன், #மீன்கள், #வறுவல், #பொறியல், #குழம்பு, #மீன்_குழம்பு, #வாசனை, #மீன்_பொறியல், #மீன்_வறுவ