Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முகம்

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க முகமும் சருமமும் எப்போதும் பிரைட்டாக இருந்தால்தான் கண்பவர்கள் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம். அது எப்படி சாத்தியம் என்பதன் சுருக்கமான வழிமுறை இதோ ஒரு பெரிய டம்ளரில் வழிய வழிய‌ புளித்துப்போகாத மோர்-ஐ தினந்தோறும் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வ‌ந்தால் பெண்களே உங்கள் முகத்தில், சருமத்தில் இயல்பாகவே பொலிவான அழகு மேன்மையடையும் அதுமட்டுமல்ல இது உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் எப்போதும் பிரைட்டாக வைத்திருக்க உதவுமாம். மேலும் இந்த மோர் குறிப்பை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் இனி உங்கள் முகத்தை ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #சருமம், #முகம், #அழகு, #மோர், #புளிப்பு, #பிரைட், #பொலிவு, #விதை2விருட்சம், #Skin, #Face, #Facial, #Beauty, #Butter_Milk, #Bright, #v
பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க பருவநிலை மாற்றங்களாலும், கண்ட கண்ட ரசாயண க்ரீம்களாலும், அலங்கார உணவுகளை உட்கொள்வதாலும் பெண்களின் இயற்கையான முக அழகு மற்றும் இயற்கையான உடல் அழகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகிறது. இதன்காரணமாக மேக்கப் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி தங்களை அழகாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் தங்களின் இயற்கையான அழகை முற்றிலுமாக இழக்க நேரிடும். ஆகவே உண்ணும்போது ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். தங்களை அழகு படுத்திக் கொள்ளும் போது இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது பருவ நிலைக்கு ஏற்பட உடைகளை அணியத் தொடங்க வேண்டும். இதன் காரணமாக கிட்டத்தட்ட 50 சத‌வீதம் இழந்த இயற்கையான அழகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள‌ 50 சதவீதம் முக மற்றும் உடல் அழகினை திரும்ப பெறுவது எப்படி என்
இளமை அழகும் பலா கொட்டையும்

இளமை அழகும் பலா கொட்டையும்

இளமை அழகும் பலா கொட்டையும் மா, பலா, வாழை என்ற இந்த‌ முக்கனிகளில் இரண்டாவதாக வரும் கனி பலா. இந்த பலா பழத்தின் பார்ப்பதற்கு கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்தாலும் அதன் உள்ளே இருக்கும் பலா சுளைகளின் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தளவிற்கு சுவையானது அதுமட்டுமல்ல இது மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களையும் இது தருகிறது. இன்னும் சொல்லப் போனால், இளமையை தக்க வைக்கக் கூடியதாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு. பொதுவாக பலா சுளைகளை தின்று விட்டு அதனுள் இருக்கும் கொட்டை சேகரித்து வைத்து அதையும் பதார்த்தமாக செய்து சாப்பிடலாம். இது ஆரோக்கியம். உங்கள் முகத்தில் சுருக்கமோ அல்லது தோலில் சுருக்கமோ ஏற்பட்டு உங்கள் இளமையின் அழகு குலைவதாக நீங்கள் கருதினால், பலாச்சுளையின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்து ஒரு டம்ளர் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு அதனை மைய அரைத்தெடுத்து, முகத
இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌

இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌

இரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌ காலையில்தான் நாம் அழகாக இருக்க, பல ஒப்பனைகள் செய்து கொள்கிறோம் ஆனால் இரவில் ஓய்வு வேண்டி உடல் சோர்ந்து இருக்கும் இதனால் முகத்தை மட்டும் பெயரளவிற்கு கழுவி விட்டு, இரவு உணவு சாப்பிட்டு முடித்து அப்படி டீவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவோம். இதை தவறு என்று சொல்ல வில்லை. ஆனால் இரவு நேரத்தில் அடுத்த நாள் காலையில் நீங்கள் அழகாக தெரிய சில விஷயங்களை செய்யலாம். ஆம்! இரவு நேரத்தில் நீங்கள் படுக்கும் முன்பு, இரண்டு தேக்கரண்டி புதினா சாறு அரை மூடி எலுமிச்சம்பழச் சாறு ஆகிய இரண்டையும் கலந்து பின் அதோடு பயிற்றம் பருப்பு மாவை சிறிதளவு சேர்த்து நன்றாக‌ கலந்து எடுத்து அதனை முகத்தில் ஒரு லேயராக‌ தடவி தோராயமாக ஒரு பத்து நிமிடங்கள் வரை ஊற விட்டு அதன்பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுத்து சில நிமிடங்கள் கழித்து சுத்தமான குளிர்ச்சியான தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாக கழ
இளம்பெண்களே – உங்க முக‌த்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால்

இளம்பெண்களே – உங்க முக‌த்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால்

இளம்பெண்களே - உங்க முக‌த்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால் ந‌மது அழகை குறிப்பாக பெண்களின் முக, அழகை கெடுப்பது, வறட்சி அல்லது எண்ணெய் பசை, கரும்புள்ளி, பருக்கள் மற்றும் சுருக்கங்கள் போன்றவை பெரும்பாலான காரணிகளாக அழகியல் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளன• ஆகவே பெண்களே நீங்கள் உங்கள் முக‌த்தை சரியான தருணத்தில் சரியான அளவில் கிளென்சிங் (Clenzing) செய்யாமல் விட்டால் உங்கள் முகத்தில் கரும்புள்ளி தோன்ற வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே அதுபோன்று கரும்புள்ளிகள் வராமல் இருக்க நல்ல தரமான ஃபேஷ் வாஷ் கொண்டு உங்கள் முக‌த்தை சரியான அளவில் நன்றாக கிளென்சிங் செய்ய வேண்டும். மேலும் இரவில், பென்ஸாயில் பெராக்சைடு 2.5% அளவு உள்ள கிரீம்களை தடவ வேண்டும். தேவைப்பட்டால் ஒரு நல்ல தகுதியான டெர்மட்டால்ஜிஸ்ட் அவர்களை அணுகி, ஏற்கனவே உருவாகியுள்ள கரும் புள்ளிகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளலாம். முகத்தில்
இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பெண்களே உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் ஏதேனும் தோன்றி இருந்தால் அது உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். ஆகையால் அத்தகைய கரும்புள்ளிகளை மறையவைத்து உங்கள் முகத்தின் அழகை மென்மேலும் கூட்டும் ஓர் எளிய வீட்டுக்குறிப்பு தான் இந்த அழகு குறிப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு தேனில் கலந்து அதனை தினந் தோறும் உங்கள் முகத்தில் நன்றாக‌ தடவி சில நிமிடங்கள் கழித்து சில நிமிடங்கள் உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் தோன்றிய கரும்புள்ளிகள் காணாமல் போவதோடு முகமும் மென்மையாக பளபளப்பாக வும் தோன்றி வசீகரிக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #முகம், #அழகு, #இளம்பெண், #பெண், #தேன், #எலுமிச்சை, #மசாஜ், #கரும்புள்ளி, #விதை2விர
வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து

வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து

வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து காற்று நமது உடலுக்குள் பயணிக்கும் வரை தான் நமது உடலும் உயிரும் ஒன்றாக இருக்கும். அந்த காற்றை பயன்படுத்தி கன்னங்களை எப்படி அழகாக்குவது எப்படி என்று இங்கு காணலாம். உங்கள் வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 நிமிடங்கள் வரை வைத்திருந்து அதன்பிறகு, அந்த காற்றை வெளியே விட வேண்டும். இவ்வாறே அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களில் உள்ள அதித சதையைக் குறைப்பதோடு, கன்னங்கள் சரியாக இல்லாதவர்களுக் கும் கன்னங்கள் சரியான அளவில் அமைந்துவிடும். இதன் காரணமாக அவர்களின் முக அழகும் இன்னும் மென்மேலும் அதிகரிக்கும். #காற்று, #வாய், #அழகு, #முகம், #கன்னம், #கன்னங்கள், #உடல், #உயிர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Air, #mouth, #beauty, #face, #chin, #cheeks, #body, #life, #facial_beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir
அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி
முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால் தயிர் உடலுக்கு நல்லது அந்த தயிரில் இருந்து கிடைக்கக் கூடிய மோர் நல்லது. இந்த மோர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுத்தலாம். அத்தகைய மோர்-ஐ இளம்பெண்கள் முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவிட்டு அதன்பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி, மிருதுவான துணியைக் கொண்டு முகத்தை துடைத்தால் வறண்ட சருமம் புதுப்பொலிவு பெறும். அழகு கூடும். கவர்ச்சி அதிகரிக்கும். #மோர், #தயிர், #பெண்கள், #பெண், #கவர்ச்சி, #அழகு, #புதுப்பொலிவு, #சருமம், #முகம், #விதை2விருட்சம், #Buttermilk, #yogurt, #women, #girl, #glamor, #beauty, #rejuvenation, #skin, #face, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்

இதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்

இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள் உங்கள் முகம் மற்றும் சருமம் அழகாகவும், மென்மையாகவும் வைத்திருக்க இதோ ஓர் எளிய குறிப்பு. வைட்டமின் சி என்ற உயிர்ச் சத்து தேங்காய் தண்ணீரில் நிறைந்து இருக்கிறது. தேங்காய் தண்ணீர் 3 தேக்கரண்டி அளவு, ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டியளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதே போன்று வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் அது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமமாக வைத்திருக்க உதவுவதால், பார்ப்பதற்கு அழகும் கூடும். #மென்மை, #புத்துணர்ச்சி, #மிருதுவானது, #சருமம், #முகம், #தேங்காய்_நீர், #தேங்காய்_தண்ணீர், #ஆலிவ்_எண்ணெய், #விதை2விருட்சம், #Tenderness, #freshness, #smoothness, #skin, #face, #coconut_water, #olive_oil, #seed2tree,
முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால்

முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால்

முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால் இயற்கையான முறைகளில் அழகை மேம்படுத்த எளிய வழிகள் உண்டு. அந்த எளிய வழிகளில் ஒன்றுதான் இது. தண்ணீரில் முட்டைகோஸை போட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதன்பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு முகம் கழுவி வந்தால் வறட்சியடைந்த உங்கள் முகம் பளபளப்புடன் அழகு கூடும். #முட்டைகோஸ், #தணணீர், #நீர், #முகம், #இயற்கை, #முகம், #சருமம், #அழகு, #பளபளப்பு, #வறட்சி, #விதை2விருட்சம், #Cabbage, #Water, #Face, #Natural, #Skin, #Beauty, #Glow, #Dry, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
This is default text for notification bar
This is default text for notification bar