Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: முடிந்தது

142 புள்ளிகள் சரிவில் முடிந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனே யே முடிந்தது. இன்று காலை வர்த் தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.06 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3.47 புள்ளிகள் குறைந்து 18434.84 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.70 புள்ளிகள் குறைந்து 5512.90 புள்ளிகளோடு காணப்பட்டது. நாள் முழுவதும் சரிவிலேயே காணப்பட்ட வர்த்தகம் முடிவின் போது, (more…)

பங்கு வர்த்தகம்: 227 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

வார வர்த்தகத்தி்ன் முதல் நாளான இன்று ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், காலை நேர வர்த்தகத்தில் பெரும் சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட பங்குவர்த்தகம், வர்த்த‌கநேர இறுதி்யில் 227 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 226.79 புள்ளி்கள் உயர்ந்து 18438.31 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.65 புள்ளிகள் உயர்‌ந்து 5518.60 என்ற அளவிலும் (more…)

முடிந்தது பீகார் முதல்கட்ட தேர்தல் : 54 சதவீத ஓட்டுப்பதிவு

பீகார் மாநில சட்டசபைக்கு இன்று நடந்த முதல்கட்ட தேர்தலில் 54 சதவீத ஓட்டுகள் பதிவானது. முதல்கட்ட தேர்தல் நடந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கியஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு நலப்பணிகள் நடத்தி இருப்பதாக ஆளும் அரசு மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தனர். மாநிலத்தில் பல முறை ஆட்சி செய்த லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரியஜனதா தளம், மற்றும் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சியினர் விலைவாசிஉயர்வை முன்வைத்து ஓட்டு கேட்டு வருகிறது. காங்கிரஸ் இந்த முறை தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க களம் இறங்கியிருக்கிறது. இந்த மாநிலத்தில் வேட்பாளர்கள் 40 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குற்றப்பின்னணியி
This is default text for notification bar
This is default text for notification bar