நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான வழிபாடு
நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான வழிபாடு
படிகள் அமைத்து கவரும் கண்கள் வண்ணம் கொலு வைப்பதே நவராத்திரியின் (more…)
நவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method)
இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் (more…)
6 மணிநேரத்திற்கொரு முறை எலுமிச்சைச் சாறுடன் இதனை கலந்து குடித்து வந்தால் . . .
6 மணிநேரத்திற்கொருமுறை எலுமிச்சைச் சாறுடன் 'இதனை' கலந்து குடித்து வந்தால் . . .
எலுமிச்சம் பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, நன்றாக கலக்கி, 6 மணிநேரத்திற்கொருமுறை (more…)
2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .
2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .
புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினா சேர்த்து சமைத்த உணவை 2 நாளைக்கு 1 முறையாவது (more…)
15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . . .
15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . . .
தன்னம்பிக்கைக்காகவும், நம்மை பார்ப்பவர்களுக்கு நம்மீது தனி மதிப்பு உருவாகவும் இந்த ஒப்பனை அவசியமாகிறது. அதிலும் (more…)
ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை - அனைத்து ஆண்களும் அறியவேண்டியது அவசியம்
ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில் (more…)
காது சம்பந்தமான பிரச்சனைகளும் பாதுகாப்பு முறைகளும்! - (காது கேக் காது பாத்துக்கங்க!)
.
நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பரா மரிக்க வேண்டும். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியே ற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்கயையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற் சி செய்யக்கூடாது. ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் (more…)
ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான பெனின் என்ற நாட்டில் இளம் வய திலேயே திருமணம் செய்து வைக் கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இங்குள்ள Kendall 16 வயது இளம்பெண்ணுக்கு 17 வய து Stowaway என்ற வாலிபனுடன் திருமணம் நடந்தது. திரு மணத்த ன்று பல கனவுக ளுடன் முதலிரவு அறைக்கு சென்றார். அங்கே இந்த இளம் ஜோடிகளும் மனம் விட்டு பேசியபின்னர் தாம்பத்தியத்தில் (more…)
தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் இத்தரு ணத்தில், இன்வெர்ட்டர்களை விற் கும் நிறுவனங்களும், வியாபாரிக ளும் சந்தோசத்தில் குதித்துக் கொ ண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட் டர்கள் விற்பனை யாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய (more…)
திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகு ம். கணவனின் விந்தணுக் களை ஒரு குழா ய் மூலமாக மனைவியின் கருப்பையினுள் செலுத் தி பெண்ணை கருவறச் செய்யலாம் இந்த முறைக்கு ஆங்கிலத்தில் IUI என்பார் கள்இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் பெறப்படும் விந்தணுக்களை சேகரித்து கொடுக்க,. இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் மருத்துவர்களால் செலுத்து ம் இந்த முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனி ன் விந்தணுக்களை பதப்படுத்தப் (PROCESS ING)பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவ து அவரது ஆணுறுப்பில் இருந்து சுய இன்பம் மூலமாக (more…)