Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரத்த அழுத்தம்

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் - ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும். பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தால
இஞ்சி கொதி நீரை  குடித்து வந்தால்

இஞ்சி கொதி நீரை குடித்து வந்தால்

இஞ்சி நீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறிது இஞ்சியுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, அதனை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கும். #சளி, #சளி_தொல்லை, #ஆஸ்துமா, #ரத்த_அழுத்தம், #இஞ்சி, #நீர், #தண்ணீர், #நிவாரணம், #விதை2விருட்சம், #Cold, #Asthma, #Blood_Pressure, #Ginger, #Water, #Relief, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம். நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது. நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது. உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது. உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது. உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலி

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஆண்களை விட பெண்கள் மனத்தளவில் மிகவும் உறுதியானவர்கள் மேலும் (more…)

அது விபரீதமே – குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது

அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... பொதுவாக ஆண் பெண் யாராக இருந்தாலும், அவர்களைத் தூங்க (more…)

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... அருமையான, எளிமையான, பக்க‍விளைவுகள் அல்லாத மருத்துவ (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

மஞ்சள் தூளுடன் மிளகுத்தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால்

மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் . . . மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் . . . சமைக்கும்போது சாம்பாரில் கலக்க உபயோகப்படும் மஞ்சளின் மகத்துவ ங்களில் (more…)

365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால்

365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால் . . . 365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால் . . . 365 நாட்களும் அதாவது நாள்தோறும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை (more…)

செக்ஸ் – நன்மைகள் என்ன? – உண்மைகள் என்ன?

இந்த கட்டுரை தம்பதிகளுக்கு மட்டுமே காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித் தான் போயிருக்கிறார்கள். சிற் றுயிர்கள் முதல் ஆற றிவு படை த்த மனிதர்கள்வரை அனைவ ரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது. இரு உடல்கள் இணைவது இன ப்பெருக்கத்திற்கு மட் டும் தான் என்று பலரும் நினைத்துக்கொ ண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவிய லாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது (more…)

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியானம் செய்ய வேண்டும் என்பது இல்லை

ஒருவர் ஓஷோவிடம் கேட்டார். ''என்னுடைய நேரத்தைச்செலவு செ ய்து தியானம் செய்வதால் எனக்கு என்ன லாபம்?'' ''தியானம் அமைதி ஏற்படுவதற்கானச் சூழ லை உருவாக்குகிறது. அமைதி ஏற்பட்டுவி ட்டால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட் டு விடும். சோகமாக இருக்க மாட்டீர்கள். உலகைத் தவிர்க்க நினைக்க மாட்டீர்கள். தியானத்தின் மூலம் சூழல் என்ற நிலத்தை த் தயார் செய்கிறோம். சூழலை உருவாக்கிவிட்டால், உங்கள் கை வசம் இருக்கும் விதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar