Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ராஜா

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் - மும்பை அழகி சுப்ரா கோஷ் என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் - மும்பை அழகி சுப்ரா கோஷ் ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் (more…)

சதுரங்கம் – விதிமுறைகள்

சதுரங்கம் விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍தாகும்.  சதுரங்க விதிமுறைகள் (சதுரங்கத்தின் சட்டங்கள் என்றும் அறியப் படுகின்றன) என்பது சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்கான விதி முறைகள் ஆகும். சதுரங்கத் தின் மூலங்கள் துல்லியமாக ச் சரியாகத் தெரியா விடினும் , அதன் நவீன விதிமுறைகள் 16ஆம் நூற்றாண்டில் முத லில் இத்தாலியில் அமைக்கப் பட்டன. அந்த விதிமுறைகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தொடர்ந்தது. பின்னர் அது இறுதியில் தற்போதைய வடிவத்தை அடைந்த போது சிறிதளவு மாற்றம் அடைந்திருந்தது. மேலும் இதன் விதிமுறைகள் இடத்தி ற்கு இடம் சிறிதளவு மாற்றமடை கின்றன. தற்போது உலக சதுரங்க அமைப்பு எனவும் அறியப்படும் ஃபெடரேசன் இன்டர்நேசனல் டெஸ் எகெக்ஸ் (Fédération Internationale des Échecs) (FIDE) ஆனது சில தேசிய நிறுவனங்கள் அவர்களின் (more…)

ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோயில்

கர்நாடகாவை ஆண்ட ஹொய்சாள மன்னர்களால் கட்டப் பட்ட கோயில்களில், ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோ யில் மிகவும் பெரியது. கலை நயம் மிக்க இங்கு ராஜா பெய ரில் ஒரு மூல வரும், ராணி பெயரில் ஒரு மூலவருமாக இரு சந்நி திகள் உள்ளன. தல வரலாறு: ஹொய்சாள மன்னர்கள், தங்களை துவா ரகா புரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும், இவர்கள் கிரு ஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின் பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு. இவர் கள் மீண்டும் தங்கள் வேத சமயத் தைப் பின்பற்றத் தொடங் கினர். அதன்பின், சிறியதும், பெரியதுமாக சிவபெருமான், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய் சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது, இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல்

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன் மோகன் சிங் நேற்று தெரி வித்தார். ஸ்பெ க்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லி மென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார். தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த (more…)

ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல்…

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா வுக்கு மூன்று நாட்கள் காவல் நீட்டிப்பும், தொழி லதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்கள் காவல் நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜாவுக்கு நான் காவது முறை யாக சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு வழங் கப் பட்டுள்ளது. பதில் தராமல் மழுப்புவதாக ராஜா குறித்து சி.பி.ஐ., கருத்து தெரி வித்தது. இத்தடவை காவலுக்குப் பின், அவர் சிறையில் அடைக் கப்படுவார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., காவலில் (more…)

“ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக் கை குழு கூறியது. இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெ க்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் காண்பித்த 1,76,645 கோடி ரூபாய் இழப்பு தவறானது: கபில் சிபல்

ஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து (more…)

தொலை தொடர்பு ஒப்பந்தங்கள்: 2001ல் இருந்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி 2001- ம் ஆண்டு முதல் நடைபெற்ற தொலை தொடர்பு சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. விசார ணையின்கீழ் கொண்டு வந்து ள்ளது. இதில் குற்றவாளிகள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. குற்றவாளிகளின் பெயர் தெரியா ததால் அடையாளமற்றவர் என்ற பெயரில் இன்று முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. ஒப்பந்தங்களின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ள்ளதா? இல்லையா? என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அப்போதிருந்த வாஜ்பாயின் அரசில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லை விதிமுறைகள் மீறப் பட்டுள்ளதா? என்றும் (more…)

ராஜாவை கைது செய்யவேண்டும் – ஜெயலலிதா

அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கு கல்வி உதவி திட்டம் வழங்குவதற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த அக்கட்சியின் பொது செயலரும் எதிர்க் கட்சித் தலைவருமாற‌ ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறுகையில் , ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்யவேண்டும் என்றும்.  கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆந்திராவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க இருப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி

திடீரென‌ உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இதுபோன்ற சோதனைக்கு வந்தது பெரும்பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் மருத்து பரிசோதனைக்கு பிறகு, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar