Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லிங்கம்

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

'அந்த' இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டு விட்டதா?, கவலையை விடுங்க. அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டதால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும். இதற்கான தீர்வு உப்புத் தண்ணீர் ஒன்றேதான். உப்புத் தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது. 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தொற்று சரியாகும் வரை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தொற்று தொலைந்து போகும். #பிறப்புறுப்பு, #யோனி, #லிங்கம், #ஆணுறுப்பு, #பெண்ணுறுப்பு, #உப்பு, #விதை2விருட்சம், #Genitalia, #vagina, #lingam, #penis, #feminine, #salt, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித் தகவல்கள் (இதைப்படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல்கள் (படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) மும்மூர்த்திகளில் ஒருவராக திகழும் சிவபெருமான், அழித்தல் தொழிலை (more…)

அரிய 36 லிங்க வடிவங்கள் – 4 வகையான நவ‌ லிங்கங்கள் – அரியதோர் ஆன்மீகத் தகவல்

அரிய வகை 36 லிங்க வடிவங்கள் - நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் - அரியதோர் ஆன்மீகத் தகவல் அரிய வகை 36 லிங்க வடிவங்கள் - நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் - அரியதோர் ஆன்மீகத் தகவல் லிங்கம் என்பது உருவம், அருவம் என இரண்டுமே இணைந்த அருவுருவத்தின் (more…)

திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! – அரியதோர் அபூர்வ‌த் தகவல்

திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! - அரியதோர் அபூர்வ‌த் தகவல் திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! - அரியதோர் அபூர்வ‌த் தகவல் திருமால், லட்சுமியின் சாபத்திற்கு ஆளாகி, பின் சிவபெருமானை வணங் கி மனமுருக வழிபட்டு தன் (more…)

சிதம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், அதிர வைக்கும் ஆச்சர்யங்களும்

தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாத தூயசெம் பொருளாக இருப்ப தால் பரமசிவம் ‘சித்து’ எனப் படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற் றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தரு ளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று (more…)

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல.

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவ ர் அன்பை பகிர்ந்து கொள்ள உத வும் ஆயுதம். உடல் தேவை யை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்க மாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. உறவின் போது உணர்ச்சிப்பூர் வமான, அன்பான பந்தம் கண வனுக்கும் மனைவிக்கும் இருந் தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் (more…)

பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்…!! – (மருத்துவக் கட்டுரை)

பாலியல் சம்பந்தமான மருத்துவக்கட்டுரை மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே! வேறு எந்த உள்நோக்க‍மும் இல்லை கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன. தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்ப ட்டுவிட்டால் அவளே கலவித் தொழி ல் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப் படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேரா மல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியா னதும் பெண்ணுக்கும் அதே (more…)

முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதியரா?

ஆணோ, பெண்ணோ, திருமணத்தி ற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந் தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றி தான். ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந் த விசயங்களைப் பற்றி பேசி ஓரளவு (more…)

ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது?

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்ப து. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தய ங்காமல் செய்யக் கூடிய வள் பெண். இப்படிப் பிற ருக்கு உதவி செய்து கொண் டு, அந்த உதவி செய்யும் கு ணத்தையே தான் வாழ்வதற் கும், பயன்படு த்திக் கொள்வதுதான் பெண்ணின் (more…)

உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன?

(பாலியல் பற்றிய மருத்த‍வக்கட்டுரை) உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? உடல் உஷ்ணம் பல கோ ளாறுகளை உண்டாக்கும். உடல் உஷ்ணத்தைப் பற்றி முன் வந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டு ள்ளது. வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உட ல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிக மாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பல வீனமா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar