லோக்பால் மசோதாவுக்காக மீண்டும் மிகப்பெரிய போராட்டம் – அன்னாஹசாரே!
ஊழலுக்கு எதிரான வலுவான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹசாரே பல கட்ட போராட்டங்களை நடத்தி னார். டெல்லியில் அன்னா ஹசா ரே 14 நாள் உண்ணா விரதத்துக்கு பிறகு மத்திய அரசு பணிந்து சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதா மீது கடந்த பாராளு மன் றத்தின் குளிர்கால கூட்டத் தொட ரில் விவாதம் நடத்தி ஓட்டெடுப் புக்கு விட்டது. ஆனால் டெல்லி மேல் சபையில் லோக்பால் மசோ தா விவாதத்தின் போது (more…)