
வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய
வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய
தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2-யின்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள்வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை பார்த்து, ''நீ ஓனரே இல்லை'' எனச்சொல்லி உரிமையாளரிடம் தேவையின்றி தகராறு செய்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.
தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 –யின்படி வீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டு மென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்லலாம்.
தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 14 பி-யின்படி வீட்டை இடித்துக் கட்ட வேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.
வாடகைக்கு குடியிருப்பவர் சரியாக