Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஜய் தொலைக்காட்சி

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள் எத்தனையோ நடிகைகள் வருவார்கள் போவார்கள், ஆனாலும் ஒரு சில நடிகைகளிடம் மட்டுமே சில சிறப்பு குணாதிசயங்கள் காணப் படுகின்றன. அத்தகை குணாதிசயங்கள் நடிகைகளில் ஒருவராக விளங்கும் அந்த நடிகைதான், நடுவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் ஜோக்கர், டம்பி டப்பாசு போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். என்ன இன்னுமா தெரியவில்லை. அவர்தான் நடிகை ரம்யா பாண்டியன், விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிரப்பரப்பாகிவரும் Cooku with கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், தன்னுடன் சேர்ந்து சமைக்கும் டாஸ்கில் கோமாளிகள் தெரிந்தோ தெரி
பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் - குமரன் - சித்ராவுடன் மோதலா - வீடியோ விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி பாண்டியன் ஸ்டோர் என்ற அற்புதமான தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் குமரன் - சித்ரா அதாங்க முல்லை கதி்ர் இவர்கள் இருவருக்கிடையே ஏதோ பிரச்சினை இருந்துவருவதாகவும், அதனால் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளைக்கூட, தனித்தனியே நடிக்கவைத்து அதன்பிறகு ஒன்றாக தொகுத்து ஒளிபரப்பு கிறார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் அட அதாங்க கதிர் முல்லை சித்ராவுடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ https://www.youtube.com/watch?time_continue=40&v=0NxB8ZYpAx4&feature=emb_logo https:/
மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மிரட்டும் மதுமிதா - அலறிய விஜய் டிவி - பதறிய பிக்பாஸ் - போலீஸில் புகார்] பிக்பாஸ் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 58 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், டைட்டில் வின்னர் பட்டியலில் மாதிரி கருத்து கணிப்பில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் சக போட்டியாளர் களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக்பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியதுதா
டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி

டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி

டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் - அரண்மனை கிளி இன்று காலையில் எனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிக் கொ்ண்டு, எனது வாகனத்தின் டையர்களில் காற்று குறைவாக இருந்த காரணத்தினால் காற்று அடிக்க காத்திருந்தேன். அங்கே காற்று அடிக்கும் பெண் ஊழியர், இன்னொரு பெண் ஊழியரைப் பார்த்து, ஏண்டி நேத்து நீ அரண்மனை கிளி பாத்தியா, ச்சீ பாவம்டி அந்த ஜானு எவ்வளவு கஷ்டப்படுறா பாரு, அந்த ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம் கொண்டு அர்ஜுன் காலை சரிபண்ண அப்பா அவ என்ன பாடுபடுறா பாரு. என்றவாறே அவர்களின் உரையாடல்கள் ஒரு புறம் தொடர, சட்டென என் சிந்தனையில், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், ஆங்கில வைத்தியம், பாட்டி வைத்தியம் ஏன் வீட்டு வைத்தியம்கூட கேள்விப்பட்டிருக்கேன் அது என்னடா ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம், அது என்னதா இருக்கும்னு எனது கைபேசியில் உள்ள சூடான நட்சத்த
பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை - கைதாவார்களா வனிதாவும் மீராமிதுனும் ஆள்கடத்தல் வழக்கில் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவைக் கைது செய்ய தெலங்கானா போலீஸ் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மோசடி வழக்கு சம்பந்தமாக மீரா மிதுன் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று வனிதா விஜயக்குமார் கைதாவார் என்று செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனிதாவுக்கு 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாரத்துப் பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். அவரின் மகன் தற்போது வனிதாவின் தந்தை விஜயக்குமாருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011ஆம்
புஷ்பா புருஷன்,  புஷ்பாவை கொடுமைப்படுத்திய பயங்கரம் – நடிகை ரேஷ்மா கதறல்

புஷ்பா புருஷன், புஷ்பாவை கொடுமைப்படுத்திய பயங்கரம் – நடிகை ரேஷ்மா கதறல்

புஷ்பா புருஷன், புஷ்பாவை கொடுமைப்படுத்திய பயங்கரம் - நடிகை ரேஷ்மா கதறல் புஷ்பா என்ற கதாபாத்திரத்தை ஏற்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆன நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் பற்றி பேசியுள்ளார். இதன் போது நடிகை ரேஷ்மாவின் கதையை கேட்டு மொத்த பிக்பாஸ் குடும்பமே கண்ணீர் சிந்தியுள்ளது. அவர் பேசும்போது தனது முதல் திருமணம் 18 வயதில் நடந்தது, பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த‍ திருமணம் என்றாலும் . எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆக வில்லை. மேலும் அவர் என்னை படிக்க விட வில்லை, சிறையில் இருப்பது போல இருந்தது. அவருடன் எனக்கு ஒரு பையன் இருக்கிறான். இனிமேல் முடியாது என விவாகரத்து பெற்றுவிட்டேன். கஷ்டப்பட்டு பையனை வளர்த்தேன். இரண்
முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் - பிக்பாஸ் பஞ்சாயத்து 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். எந்தவித வெளியுக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றி கரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. அதில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்
க‌மல்ஹாசன் வழங்கும் BIGGBOSS-3 ஜூன் 23-ல் தொடக்கம்

க‌மல்ஹாசன் வழங்கும் BIGGBOSS-3 ஜூன் 23-ல் தொடக்கம்

க‌மல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் -3 ஜூன் 23-ல் தொடக்கம் பிக்பாஸ் என்ற பிரபல ரியாலிட்டி தமிழ் பதிப்பின் தொகுப்பாளராக கடந்த 2017 ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக திரு. ஆரவ் அறிவிக்க‍ப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த‌, ஆண்டு மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் பருவம்- 2 -ல் கபாலி புகழ் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்க‍ப் பட்டார். இந்நிலையில் மூன்றாவமது ஆண்டாக தற்போது பிக் பாஸின் மூன்றாவது சீசன் ஜூன் 23 அன்று தொடங்கும் என்றும், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள‍து. இதில் ஜங்கிரி மதுமிதா, அப்ப்சரா ரெட்டி, ஸ்ரீ ரெட்டி, மாகாபா ஆனந்த், ஆகியோர் போட்டியாளர்களாக ஊகங்கள் தெரிவிக்கின்றன• இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த‌, இரண்டாவது பருவத்திற்காக நடிகர் கடந்த ஆண்டு திரும்பியது,
இவரைப் பற்றி இன்று – VJ சித்ரா (VJ Chitra)

இவரைப் பற்றி இன்று – VJ சித்ரா (VJ Chitra)

இவரைப் பற்றி இன்று - VJ சித்ரா (VJ Chitra) சின்னத்திரையில் தனக்கென ரசிகர்களைக் கொண்டவர்தான் VJ சித்ரா (VJ Chitra). இவரைப் பற்றி இன்று என்ற தலைப்பில் பார்க்கலாம் வாங்க• VJ சித்ரா (VJ Chitra), 2 May 1992 அன்று சென்னையில் பிறந்தவர். அவர் சென்னையிலேயே தனது பள்ளிப் படிப்பை முடித்து, எஸ்ஐடி கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் சயின்ஸில் பட்டம் பெற்றவர். இவர் ( VJ சித்ரா) - ஒரு பன்முகத் திறமையாளர் சின்னத்திரை நடிகைசிறந்த‌ உளவியலாளர்நிகழ்ச்சி தொகுப்பாளர்விளம்பர‌ மாடல் சிறந்த நடனக் கலைஞர்டப்பிங் கலைஞர்.பல நிகழ்ச்சியில் விருந்தினர். VJ சித்ரா (VJ Chitra), ஜெயா டிவி தொடரின் மன்ன‍ன் மகள் என்ற‌ தமிழ் தொடரில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மக்கா தொலைக் காட்சி தொலைக்காட்சியில் பத்து நிமிட கதைகள் நிகழ்ச்சியில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சீ சீ
ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை - கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் பேக்கரியில் பெரிய‌ ரக கேக் ஒன்றின் நடுத்தர‌ விலையே ரூ.1000, மேலும் பின்னணியில் அலங்கார பெயர்ப்பலகை செய்ய‌ குறைந்தபட்ச விலையே ரூ.1,500. மேலும் ஒரு நல்ல‌ புடவையின் குறைந்தபட்ச விலை 800 ரூபாய். ஆக மொத்தம் ரூ.3,300 ஆகிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் ஒரு பெரிய வடிவ‌ கேக், பின்னணியில் அலங்கார‌ பெயர் பலகை மற்றும் புடவை இவை அனைத்தும் ரூ.500-ல் கிடைக்கிறதாம் அதுவும் யார் காதில் பூ சுற்றுகிறார்களோ? பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மீனா என்கிற கதாபாத்திரத்திற்கு பிறந்தநாள். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதுதான் மேற்படி கூத்து அரங்கேற்றம். இயக்குநர் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார். இதற்கு பெயர்தானோ சீரியல் சிரிப்பு. உங்களுக்கு மேற்சொன்ன அனைத்தும் ரூ.500-ல் கி
அருமையான நல்லதொரு தொடர் – விஜய் டிவியில் – நீங்களும் பாருங்க‌

அருமையான நல்லதொரு தொடர் – விஜய் டிவியில் – நீங்களும் பாருங்க‌

அருமையான நல்லதொரு தொடர் - விஜய் டிவியில் - நீங்களும் பாருங்க‌ அண்மைக்காலமாக தொலைக்காட்சியை திருகினாலே ஒரே அழுகுரல், அல்லது அமங்கல வார்த்தைகள், வன்முறைகள், தகாத உறவுமுறை சம்பந்தப்பட்ட‍ தொடர்களே ஒளிபரப்பாகி வருகின்றன• ஆனால் பிற தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கூட்டுக் குடும்ப ஒற்றுமையை மையப்படுத்தி கடந்தாண்டு அக்டோபர் முதல் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மகா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நான்கு சகோதரர்கள், மூத்த‍வர் சத்தியமூர்த்தி, தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு, தன் குடும்பத்தையும் வியாபாரத்தையும் முறைப்படுத்தி உழைத்து ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவருடைய ஒரு தம்பி பெயர் ஜீவா கல்லூரி முடித்து தனது அண்ண‍ன் சத்தியமூர்த்தியுடன் உடன் வியாபாரத்தில் இருந்து வருகிறார். அடுத்த‍ தம்பி கதிர் இவரும் கல்லூரி முடித்து, தனது அண்ண‍ன் சத்தியமூர்

BIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ

BIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ பிக் பாஸ் குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ ஒட்டுமொத்த மக்களை தன்பால் கட்டிப்போட்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி எது என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar