Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஜய்

நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்

நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்

நடிகர் விஜய் அதிரடி - எனது தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்றுல அவரது ரசிகர்கள் கடந்த பல நாட்களாக போஸ்டர் ஓட்டி வந்தனர். மேலும் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டதாக செய்திகள் வெளியாயின• இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள‍து. இதுகுறித்து நடிகர் விஜய்-ன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் கேட்ட‍போது, அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன் என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இது என்னு
பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் – கொரோனா எதிரொலியால்

பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் – கொரோனா எதிரொலியால்

பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் - கொரோனா எதிரொலியால் உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய நோய் தனது கோரக்கரங்களால் பல உயிர்களை பலிவாங்கி வருகிறது. மேலும் பல உயிர்களை பலி வாங்க காத்து இருக்கிறது. இந்நோயினால் பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு உத்த‍ரவு 144 போடப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் விதமாக 144 ஊரடங்கு தடை பிறிப்பிக்கப்பட்டதன் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. அனைத்து சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப் பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர் களுக்கு ஃபெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்களுக்கு உதவவும் நிதி வசூலிக்கப்படுகிறது. இதுவரை நடிகர்கள் பெயர்தொகை ரூபாயில்தல அஜித்25,00,000/-ஐசரி கணேஷ் 10.00.000/- கார்த்தி 2,00,000/-நகைச்சு
ஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா

ஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா

ஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது - நடிகர் பிரசன்னா ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகமாகி, மெல்ல மெல்ல பல‌ திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பிரசன்னா. அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் நடிகை ஸ்நேகாவுடன் சேர்ந்து நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவீட்டார் சம்ம‍தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் நடிகை ஸ்நேகா கழுத்தில் நடிகர் பிரசன்னா மூன்று முறை தாலி கட்டினார் என்பதுதான். அஞ்சாதே என்ற திரைப்படத்தில் படுபயங்கரமான, வித்தியாசமான கெட்டப்பில் வரும் பிரசன்னா சிறிது காலம் வில்லன் கதாபாத்திரத்திற்கு இடைவெளி விட்டு தற்போது மீண்டும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். இன்று அவர் நடத்திய
அந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா

அந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா

அந்த காதல் தொடர்ந்து இருந்தால் - அவர் யார் - மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா. இவரைப் பற்றி பல்வேறு திருமண வதந்திகள் பரவி வந்தன. அவற்றை அவர் மறுத்து வந்தார். அனுஷ்காவுக்கு இப்போதே 38 வயது ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அனுஷ்கா, தான் ஒருவரை காதலித்து தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை. அந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை சொல்
மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேரள மங்கை மாளவிகா மோகனன் ஆவார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின் கன்னடம், இந்தி உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்ப
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் - சில வரி அலசல் சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு. பேட்ட இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது. விஸ்வாசம் அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் - நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம். வந்தா ராஜாவாதான் வருவேன் நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது. தேவ் நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது. ஐரா நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற
அதிர்ச்சி – சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

அதிர்ச்சி – சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

அதிர்ச்சி - சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கட மங்கலத்தில் துப்பாக்கி சூட்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர் முகேஷ், இன்று தனது நண்பரான விஜய் விட்டுக்கு சென்று, வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்து திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயி்ன் சகோதரர், உதயா வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்துள்ளார். அங்கு முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனிடையே, விஜய் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முகேஷை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவ மனையில் உதயா அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீச
இரட்டை வேடம் போடும் நடிகை – அதிர்ந்த இயக்குநர்

இரட்டை வேடம் போடும் நடிகை – அதிர்ந்த இயக்குநர்

இரட்டை வேடம் போடும் நடிகை இந்துஜா - அதிர்ந்த இயக்குநர் இந்துஜா, மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் படங்களில் நடித்தார். இந்துஜா தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்துஜா நடிப்பில் ஏ.கே இயக்கும் சூப்பர் டூப்பர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆண்மை தவறேல் படம் மூலம் அறிமுகமான துருவா இதில் நாயகனாக நடித்துள்ளார். இந்துஜா அதிரடி பெண்ணாகவும், சாதாரண பெண்ணாகவும் 2 தோற்றங்களில் அசத்துகிறார். மேலும் ஷாரா, ஆதித்யா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் துருவா இணை தயாரிப்பாளராக இருக்க, ஷாலினி வாசன் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. படம் பற்றி நாயகன் துருவா கூறியதாவது-: ’இயக்குநர் ஏ.கே ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த ம
நம்ம இளைய தளபதிக்கு நிகர் இளைய தளபதிதான்

நம்ம இளைய தளபதிக்கு நிகர் இளைய தளபதிதான்

நம்ம இளைய தளபதிக்கு நிகர் இளைய தளபதிதான் தொடக்கத்தில் நமது இளைய தளபதி விஜய் அவர்களை நான் வெறும் சோப்பு போட்டு வளரும் நடிகர் (ரசிகன் திரைப்படத்தில் நடிகை சங்கவிக்கு சோப்பு போடும் காட்சியில்) என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அவர் மீது நான் வைத்திருந்த எண்ண‍ம் மாறியது. அது எப்ப‍டி என்று இங்கே சுருக்கமாக‌ விவரிக்கிறேன். ரசிகன் திரைப்படத்தில் குளியலளையில் நடிகை சோப்பு போடும் காட்சியை பார்த்ததிலிருந்தே நடிகர் விஜய் என்றாலே எனக்கு ஏனோ பிடிக்காமல் போனது. அந்தப்புறம் எனும் திரைப்படத்தில் பார்த்திபன் நடித்திருப்பார். இதற்கு பிறகு வெளிவந்த படம் நினைவில் இல்லை ஆனால் அந்த படத்தில் வரும் ஒரு வசனம் நினைவில் நிற்கிறது. அவரு புறாவுக்கே மணி அடிச்ச‍வரு என்று வரும். அந்த படத்தில் பார்த்திபன் நடிப்பை அப்படியே காப்பி அடித்திருப்பார். அதேபோல் சிம்பு சிறுவயதில் ஒரு திரைப்படத்தி
ப‌ரியேறும் பெருமாள் கதிர்-உடன் புதுமுகம் ரகசியா

ப‌ரியேறும் பெருமாள் கதிர்-உடன் புதுமுகம் ரகசியா

ப‌ரியேறும் பெருமாள் கதிர்-உடன் புதுமுகம் ரகசியா விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்தில் ப‌ரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு கதிர், நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிப்பில் இயக்குநர் பிரபாகரன் இயக்க‍த்தில் 'சர்பத்ய திரைப்படத்திலும் கதிர் நடித்து வருகிறார். இதில் கதிர் உடன் முதல் முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ர‌கசியா, கதிர், பரியேறும் பெருமாள், விஜய், தளபதி 63, விவேக், பிரசன்னா, விதை2விருட்சம், Ragasiya, Kathir, Pariyerum_Perumal, Vijay, Thalapathy 63, Vijay 63, Vivek, Prasanna, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree
நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் – பழிக்கு பழி வாங்கிய சதீஷ்

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் – பழிக்கு பழி வாங்கிய சதீஷ்

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் - பழிக்கு பழி வாங்கிய சதீஷ் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ப்ரெண்ட்ஸ். இதில் வடிவேலு நேசமணி கதாபாத்திரத்திலும், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரமேஷ் கண்ணாவின் கைதவறி விழும் சுத்தியல் வடிவேலு தலையில் பட்டு மயக்கமடைவார். இந்த காமெடியை மையப்படுத்தி ட்விட்டரில் பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வந்தனர். இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தனர். இது உலகளவில் டிரெண்டானது. பல மீம்ஸ்கள் உருவாக்கி பகிரப்பட்டு வந்தது. நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பலி வாங்கப்பட்டிருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் கண்ணாவை சுத்
ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர். லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
This is default text for notification bar
This is default text for notification bar