Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விதை

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால் கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 2 கிராம், தோல் சீவிய சுக்கு-2 கிராம் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை, 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு, மஞ்சள்தூள்-1 சிட்டிகை, ஏலக்காய்-1 சேர்த்து தயாரித்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும். #கொத்தமல்லி_விதை, #கொத்தமல்லி, #சீரகம், #சுக்கு, #பால், #பனங்கற்கண்டு, #மஞ்சள்தூள், #ஏலக்காய், #நெஞ்செரிச்சல், #வயிற்றுக்_கோளாறுகள், #உடல்_சூடு, #வாந்தி, #விக்கல், #ஏப்பம், #நாவறட்சி, #நீர்வேட்கை, #சிறுநீர்_எரிச்சல், #விதை2விருட்சம், #Coriander_Seed, #Coriander, #Cumin, #Suku, #Milk, #Pancr

இளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால்

இளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால் இளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால் இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை (more…)

ஏலக்காய் விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால்

ஏலக்காய் விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் ஏலக்காய் விதை (Cardamom Seed )யை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் சில உணவுகளை சமைக்கும்போது வாசனைக்காக பயன்படுத்த‍ப்படும் மூலிகை தான் இந்த (more…)

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள்

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள் மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள் ஆன்மீக மெய்ஞானி, கருணையின் மறுவடிவம், இரக்க‍த்தின் சிகரம், பண்பட்ட‍ (more…)

துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால்

துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால் . . . துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால் . . . நம்ம ஊர் கோவில்களில் துளசி இலை கலந்த நீரை தீர்த்த‍ம் என்று அர்ச்ச‍ கர் ஒன்றிரண்டு ஸ்பூன் (more…)

365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்

365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்... 365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால். . . கொட்டை நீக்கிய கடுக்காயில் உள்ள‍ சதைப்பகுதியை நன்றாக இடித்து தூளாக்கவேண்டும் அதன்பிறகு அந்த (more…)

தக்காளியை விதையுடன் சேர்த்து பசைபோல் அரைத்து 30 நிமிடங்கள் கழித்து அதை எடுத்து

தக்காளியை விதையுடன் சேர்த்து பசைபோல் அரைத்து 30நிமிடங்கள் கழித்து...  அதை எடுத்து... தக்காளியை விதையுடன் சேர்த்து பசைபோல் அரைத்து 30 நிமிடங்கள் கழித்து. . .  அதை எடுத்து... தக்காளி, பார்ப்ப‍தற்கு சிவந்த நிறத்துடன் அழகாகஇருக்கும்.  வெங்காயத் தை சேர்க்காமல்கூட (more…)

60 நிமிடங்கள் வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்

60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... 60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... கொத்தமல்லி விதைகளைத்தான் தனியா என்கிறோம். அந்தகாலத்தில் சிகப்பு மிளகாயு டன் இந்த (more…)

ஏலக்காய் விதையை பனை வெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால்

ஏலக்காய் விதையை பனைவெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால் . . . ஏலக்காய் விதையை பனைவெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால் . . . சமையல் செய்யும்போது நறுமணத்திற்காகவும், கூடுதல் சுவைக்காகவு ம் சேர்க்க‍ப்படும் இந்த (more…)

தர்பூசணி விதையை நெய்யில் வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால்

தர்பூசணி விதையை நெய்யில் வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் ... தர்பூசணி விதையை நெய்யில் வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் ... கோடைகாலங்களில் நமது தாகத்தையும், வெப்ப‍த்தையும் போக்கும் அற்புத பழமாக (more…)

வெள்ள‍ரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

வெள்ள‍ரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . வெள்ள‍ரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . - வெள்ள‍ரி என்பது கோடை காலத்திற்கு கேற்ற‍ உணவாக கருதப்பகிறது. காரணம் வெயிலின் ஆக்ரோஷத்திலிருந்து (more…)

அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால்

அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால் . . . அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால் . . . இயற்கையாக கிடைக்கும் எளிய கனியாக இந்த பப்பாளி இருக்கிறது. ஏழைகளுக்கும் சரி...செல்வந்தர்களுக்கும் சரி... எல்லோருக்கும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar