Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெங்காயம்

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு ஒப்பனை (மேக் அப் / Make Up)க்கு முக்கியத்துவம் கொடுப்ப‍தில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்பதில் எள்ள‍ளவும் எவருக்கும் ஐயமிருக்க‌ இருக்க வாய்ப்பு இல்லை. அத்தகைய பெண்கள் முதலில் கவனம் செலுத்துவது கண்களில் தான். அந்த கண்களுக்கு அழகு தருவது அடர்த்தியான, மெண்மையான புருவங்கள். இதே இந்த புருவங்களில் முடி (மயிர்) இழப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது புருவ முடி வளர்ச்சி குறைவாக இருந்தாலோ அது கண்களின் அழகை கெடுத்துவிடும். ஆகவே அந்த புருவத்தை அடர்த்தியாகவும் மென்மையாக பராமரித்து, அதன் அழகை கூட்டுவதற்கு இதோ ஓர் எளிய வழி. வெங்காயத்தின் சாற்றை எடுத்து புருவத்தில் மென்மையாக தேய்த்து, மெதுவாகவும் இதமாகவும் மசாஜ் செய்து, சுமார் 60 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுத்தாலே போதும். இந்த வெங்காய சாற்றில் உள்ள வேதிப்பொ
சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் தினந்தோறும் சமைக்கும்போது உணவில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சமைத்து உண்டு வந்தால் இதய நோய்களான ஆன்ஜினா ஆர்டிரியோ ஸ்கிளிரோசிஸ் (சுத்த ரத்தக்குழாய் இருக்குதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றினை தவிர்க்க உதவுகிறது. மேலும் வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். சளி, இருமலை போக்குகிறது. மூட்டுவலிக்கு எதிரானது. ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது. #சின்ன_வெங்காயம், #வெங்காயம், #இதயநோய், #ஆன்ஜினா_ஆர்டிரியோ_ஸ்கிளிரோசிஸ், #சுத்த_ரத்தக்குழாய்_இருக்குதல், #மாரடைப்பு, #ரத்த_அழுத்தம், #இழந்த_சக்தி, #சளி, #இருமல், #மூட்டு_வலி, #இரத்த_ஓட்டம், #விதை2விருட்சம், #Little_onion, #onion, #heart_disease, #angina_arterio_sclerosis, #hemorrhage, #myocardial_infarction, #lost #energy, #cold, #cough, #joint_pain, #blood_flow, #s
இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர்
தைராய்டு – கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும்

தைராய்டு – கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும்

தைராய்டு - கழுத்தைக் கழுவாமல் அப்படியே படுத்துறங்க வேண்டும் தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் படுத்துறங்கும் முன்பு, வெங்காயம் ஒன்றை எடுத்து அதனை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர். #தைராய்டு, #வெங்காயம், #மசாஜ், #விதை2விருட்சம், #Thyroid, #Onion, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால்

உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால்

உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி நம்மை அவமானத்திற்கு உள்ளாக்கும். இந்த பிரச்சினை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாகத்தான் இருக்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து நீங்கள் விடுபட ஓர் எளிய குறிப்பு இதோ உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால், தினமும் பாதங்களின் அடியில் வெங்காயத்தை வைத்து, பின் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் முற்றுலுமாக மறைந்து போகும். #வெங்காயம், #பாதம், #பாதங்கள், #சாக்ஸ், #பெண், #இளம்பெண், #துர்நாற்றம், #விதை2விருட்சம், #Onion, #Feet, #Foot, #Shocks, #Girl, #Youth_Girl, #Bad_Smell, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree
கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌ சிறிதளவு பன்னீருடன் கொஞ்சம்போல வெங்காயச்சாறு அவற்றுடன் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்கள் விட்டு பயத்தம் மாவு கொஞ்சம் கலந்து, கருத்துப்போன கழுத்தைச் சுற்றி தினமும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுத்துப் பகுதியில் கீழிறுந்து தாடை வரை மேல்நோக்கி மசாஜ் செய்து வர வேண்டும். உங்கள் கழுத்தின் அழகை சீர்குலைத்த கருமை நீங்கி அழகு பெறும். #அழகு, #கழுத்து, #கருமை, #கருப்பு, #மசாஜ், #வெங்காயம், #வெங்காயச்சாறு, #விளக்கெண்ணெய், #பன்னீர், #விதை2விருட்சம், #Beauty, #neck, #blackness, #black, #massage, #onion, #onion_juice, #gingerbread, #paneer, #vidhai2viutcham #vidhaitovirutcham

நெற்றியில் இட்டு மசாஜ் செய்து வந்தால்

நெற்றியில் இட்டு மசாஜ் செய்து வந்தால் நெற்றியில் இட்டு மசாஜ் செய்து வந்தால் ஆண்களுக்கு என்று பார்க்கும் போது நெற்றியில் முடி சரிந்து விழுவதுதான் (more…)

மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்

மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்... மோரில் வெங்காயச்சாறு கலந்து குடித்தால்... வெங்காயத்திலும் மோரிலும் மருத்துவ பண்புகள் தனித்தனியே நிறைவாய் (more…)

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)

மசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை

மசால்மெது வடை - மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை மசால்மெது வடை - மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை ஒன்று மசால் வடை என்று சொல்லுங்கள். இல்லையென்றால் மெதுவடை என்று சொல்லுங்கள். ஆனால் (more…)

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . . வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . . மருத்துவத்துடன் கூடிய உணவுப் பொருளாக‌, நமது பாட்டி வைத்தியத்தி ல் முக்கிய (more…)

அரிசி பொரியை தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால்

அரிசி பொரியை...  தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் ... அரிசி பொரியை...  தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் ... ச‌ரஸ்வதி, ஆயுத பூஜை நாட்களில் தான் இந்த அரிசி பொரிக்கு அதிக கிராக்கி ஏற்படும். மற்ற‍ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar