Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெளிவந்த சூடான

பாதக பூமி . . . – அனல் கக்கும் “தலையங்கம்”

ஜ‌னவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த “அனல் கக்கும்” தலையங்கம் பாரத பூமி பழம்பெறும் பூமி நீரதன் புதல்வர் என்று பெருமிதத்துடன் நெஞ்சு நிமிர்த்திப் பாடிய பாரதி, இன்று உயிரோடி ருந்திருந்தால், பாரதபூமி பாதக பூமி பாவிகள் நீவிர் இந் நிலை மாற்றுவீர்! என்று வேதனையுடன் பாடி வெட்கித் தலைக்குனிந்திருப்பார். புதி தில்லியில் நடைபெற்ற‍ வன்புணர்ச்சி சம்பவம் பாரதத் தாய்க்கு நேர்ந்த பெருத்த தேசிய அவமானம்! மாகாபாரதத்தில் பாஞ்சாலி துகில் உரிக்க‍ப்படவில்லையா? இதிகாச ங்களிலும் புராணங்களிலு ம் பெண்களு க்கு பாலியல் கொடுமை நேர்ந்ததே இல் லையா? இதுவரை இந்தியாவில் பலாத் கார சம்பவங்கள் நடைபெறவேயில்லை யா? பின் ஏன் இப்போது இந்த புது தில்லி விவகாரம் மட்டும் பெரிதாய் (more…)

அதர்மபுரி . . .

டிசம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த "சூடான" தலையங்கம்  தர்மபுரிக்கு அருகில் அண்மையில் வெடித்த‍ சாதிக் கலவரம், காட்டு மிராண்டித்தனமானது. கண்டிக் க‍த்தக்க‍து. கலப்புத் திருமணத் திற்கு தங்கப்பதக்க‍ம் கொடுத்த‍ இந்த தமிழகம், இன்று காதலுக் காக கலவரப் பூமியாகியிருக்கிறது. சாதிக ள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி யை கம்பீரத் தோடு தலை நிமிர்ந்து பார்த்த‍ நாம் இன்று சாதி வெறியின் உச்ச‍த்தை கண்டு தலைகுனிந்து நிற்க வேண்டியிருக் கிறது. பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் ஊர் சடங்குகளிலும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வெள்ள‍ந்தியாக கூடி மகிழ்ந்த எம்ம‍க்க‍ளை வெட்ட‍ரிவாளுடனும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar