Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வைரஸ்

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் - படிக்க‍த் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்த‍தும் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍து. (இது விதை2விருட்சம் பதிவு). எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍தேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவி
கொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா - இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் த‌மிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகி யுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குநர் பாரதிராஜா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லாத நிலையிலும் வெளியூரில் இருந்து வந்ததால் தனிமையில் இருக்குமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளார். #கொரோனா, #கோவித், #வைரஸ், #பார
கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் –  இஸ்ரேல் அதிரடி

கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் – இஸ்ரேல் அதிரடி

கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் - இஸ்ரேல் அதிரடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. கிட்டத் தட்ட உலகம் முழுவதும் 36 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ர
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்! க‌டந்தாண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் இன்று பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாவ‌து கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை யில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது. இங்கு வந்து சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், கோவிட் 19 எனும் கொடூர கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப்பணிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியினின்றி தகவல் பரப்புதல் Tne Ep
யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு

யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு

யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி, குமாரி கலா, தேவதை தேவிகா உட்பட பல நடிகைகளின் நடிப்பை பார்த்து ரசித்திருப் போம். ஒரு வசனம் என்றாலோ ஒரு பாடல் என்றாலோ உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையில் இருக்கும் பொருளை உணர்ந்து அந்தந்த வார்த்தைகளுக்கேற்ப முக அசைவில் கண்களில், வாயசைவில், புருவத்தில், கன்னத்தில் போன்றவற்றில் பாவத்தை உட்புகுத்தி நவரசத்தையும் பொழிந்திருப்பர். அவர்களின் வீடியோக்களை இன்றுகூட‌ பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அவர்களின் நடிப்பினை ரசிப்பது அவர்களின் நடிப்புத் திறனுக்கு மிகச்சிறந்த சான்றாகும். உதாரணமாக சில நடிகைகளை இங்கு குறிப்பிடலாம். பராசக்தி திரைப்படத்தில் ஓ ரசிக்கும் சீமானே என்ற பாடலில் குமாரி கலா அவர்களும், பஞ்சவர்ணகிளி திரைப்படத்தில் தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலில் கே.ஆர். விஜயா அவர்களும், நவராத
அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்

அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்

அலறித்துடிக்கும் அமெரிக்கா - மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள் உலகத்தில் உள்ள மொத்த நாடுகளில் சுமார் 210 நாடுகளில் கொரோனா எனும் கொடூர வைரஸ் பரவி, மனித உயிரிழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருவது. எதற்கெடுத்தாலும் தோள் உயர்த்தும் ஆளாளப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கொரோனா வைரஸால் அலறிக் கொண்டிருக்கின்றன‌. முதன்முதலில் சீனாவில் கண்டு அறிய‌ப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து, மற்றும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டு அறிய மருத்துவ‌ விஞ்ஞானிகள் தீவிரமாக‌ முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது வரை அந்த முயற்சிகளில் எள்ள்ள‍வு கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனைக்குரியதே. இன்றைய தேதி வரை கண
கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் – ஓரலசல்

கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் – ஓரலசல்

கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் - ஓரலசல் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்து ஒரு சிறு அலசல். கடந்த 100 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்க‌ளிடம் இருந்து பெறப்படும் நோய் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையேயாகும். கொடூர கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்றாக குணம் அடைந்தவர்களின் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் பி.லிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும். வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 800 மில்லி ல
நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா… அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இந்நிலையில்தான் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்திய உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே செல்வதால் மக்கள் பலரும் மிகுந்த அச
3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்?

3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்?

3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர்கள் யார் யார்? - தெரிந்து கொள்க‌ உலகின் பல நாடுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றன, ஏழை பணக்காரர் என்ற பாரபட்சம் பார்க்காமல் பரவி வரும் கொரோனாவின் கொடூர தாக்கத்தின் விபரீதங்களால், ஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனாவினால் மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு சரியான மருந்து இல்லாமையால் அவதிப்படும் நாடுகள், மறுபுறம் தங்களின் கண் முன்னே சீர்குலையும் பொருளாதாரத்தினையும் பார்த்து வருகின்றனர். இந்த மோசமான நிலையில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஆர்பிஐ 3 மாதம் இஎம்ஐ அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. ஹெச்டிஎஃப்ச
இருமலுக்கும் தும்மலுக்கும் உள்ள தூரம் 60 கி.மீ.தான் – அரிய‌ மருத்துவ‌ உண்மை

இருமலுக்கும் தும்மலுக்கும் உள்ள தூரம் 60 கி.மீ.தான் – அரிய‌ மருத்துவ‌ உண்மை

இருமலுக்கும் தும்மலுக்கும் உள்ள தூரம் 60 கிலோ மீட்டர்தான் - அரிய‌ மருத்துவ‌ உண்மை கோரோணா யுத்தம் என்ற உயிரியல் போரை இன்று உலகநாடுகள் சந்தித்து வருகின்றன• இதன் விளைவாக பல்லாயிரக் கணக்கான உயிர்கள் உலகளவில் பலியாகிக் கொண்டிருக்கின்றன• இந்த நேரத்தில் இந்த இருமல் குறித்தும் தும்மல் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆகவே இந்த பதிவை தவறாமல் படித்து உணருங்கள். ஒரு மனிதர் தும்மும்போது அது சராசரியாக 80 கிலோ மீட்டர் அளவு அதன் வேகம் இருக்கும். அதுவே அவர் இருமினாலோ அது சராசரியாக‌ 20 கிலோ மீட்டர் வேகம் தான் இருக்கும். ஒரு தும்ம‌ல் 3 மீட்டர் தூரம் வரையும் இருமல் 2 மீட்டர் தூரம் வரையும் காற்றில் பரவக்கூடியது. ஆகவே தான் நமது முன்னோர்கள், யாராவது இருமுவதைக் கண்டால் அவர்களிடமிருந்து 2 அடி தள்ளி நில். அதேபோல் தும்முவதைக் கண்டால் அவர்களிடமிருந்து தூர விலகி ஓடு என்று அந்தக் கால

பதற வைக்கும் உண்மை – தூக்கம் இல்லையேல் துக்க‍ம்தான் – Dr. கீதா சுப்ரமணியன்

பதற வைக்கும் உண்மை- தூக்கம் இல்லையேல் துக்க‍ம்தான் -Dr. கீதா சுப்ரமணியன் ஒரு விதத்தில் தூக்கமும் தண்ணீரும் ஒன்று தான் இரண்டும் எப்போ வரும் எப்படி வரும் எங்கே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar