Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Afraid

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம் சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற‌, ரவுடி பேபி பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடனம் அமைத்திருப்பார். இப்பாடல் இந்திய அளவில் அனைத்து சாதனைகளையும்உடைத்து விட்டது, சாய் பல்லவியின் அற்புத நடனம், ரசிகர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றது என்றாலும், திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பே சிறந்த நடிகர் நடிகை இவர் ஆவார். அண்மையில் நேர்காணலில் ரவுடி பேபி பாடல் படப்பிடிப்பின் போது பயம் நிறைந்த தருணத்தை வெளிப்படுத்தினார். சாய் பல்லவி, ஆரம்பத்தில் தனுஷ் என்னிடம் எளிய நடன அசைவுக் கொண்ட ஒரு பாடல் என்றுதான் கூறினார். ஆனால் பிரபுதேவா, வித்தியாசமான செட் ஒன்றை அமைத்து அங்கு நடனம் ஆடுவது போல் இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் நடனம் நடக்கும் எல்லா அசைவுகளையும் மாற்றி அமைத்தார். கடைச

தேவையற்ற‍ தருணங்களில் ஏற்படும் பயம் – அதனை போக்குவது எப்ப‍டி?

தேவையற்ற‍ தருணங்களில் ஏற்படும் பயம் - அதனை போக்குவது எப்ப‍டி? தேவையற்ற‍ தருணங்களில் ஏற்படும் பயம் - அதனை போக்குவது எப்ப‍டி? ஒரு மனிதனுக்கு பயம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அவர் வாழ்க்கை மீது (more…)

எல்லை தாண்டிய தொடர் பயம் – விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்பது உங்களுக்கு தெரியுமா

எல்லை தாண்டிய தொடர் பயம் - விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்பது உங்களுக்கு தெரியுமா எல்லை தாண்டிய தொடர் பயம் - விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்பது உங்களுக்கு தெரியுமா பயம் என்ற உணர்வு மனிதனுக்கு கட்டுப்பாட்டினைத் தரும். கடமையை ஒழுங்காய் (more…)

2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர் திராட்சையின் ரசத்தை குடித்து வந்தால்

2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர் திராட்சையின் ரசத்தை குடித்து வந்தால் . . . 2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர் திராட்சையின் ரசத்தை குடித்து வந்தால் . . . உடல் மற்றும் உள்ள‍ம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முழுக்க‍ முழுக்க நமது பாரம்பரிய மருத்துவமான சித்த‍ (more…)

பயம் விலக்கும் சரபேஸ்வரர் போற்றி

ஞாயிற்றுக்கிழமை ராகு கால த்தில் (மாலை 4.30-6) உங்கள் ஊர் சிவா லயங்களில் உள்ள சரபேஸ் வரர் முன்போ, வீட்டில் திருவிளக்கேற் றியோ இந்த போற்றியைச் சொன் னால் கவலை நீங்கும். தேவை யற்ற பயம் விலகும். நினை த்த செயல்கள் வெற்றி தரும். வீடு, கட்ட டப்பணிகள் தடையின்றி நடக் கும். 1. ஓம் விண்ணவா போற்றி 2. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி 3. ஓம் திண்ணவா போற்றி 4. ஓம் அணிமாமலர் (more…)

அச்சத்தில் பெற்றோர்கள்: மாணவர்களை தாக்கும் கிரிக்கெட்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 தினங் களே உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா வை யொட்டி நாடு முழுவதும் கிரிக்கெட் ஜூரம் தொற்றி யுள்ளது. எங்கு பார்த் தாலும், யாரை பார்த் தாலும் ஒரே உலக கோப்பை போட்டி பற்றி ய பேச்சுதான் இடம் பெறுகிறது. இந்தியாவில் சென் னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங் களூர், அகமதாபாத், நாக்பூர், மொகாலி ஆகிய 8 இடங்களில் போ ட்டி நடை பெறுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சிறு வயது முதல் பெரிய வயது வரை உள்ளவர்கள் உலக கோப் பை போட்டியை எப்படியாவது (more…)

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.   சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் காராகுல் நகரம் உள்ளது. இது சீன எல்லையில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை 7.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டோடின.   இதனால் மக்கள் பீதி அடைந்தனர். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீடுகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar