Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Agriculture

கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ

கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ

தமிழகத்தின் தலைமகன், கலைஞரின் மலையளவு சாதனைகள் - வீடியோ தமிழகத்தின் சரித்திரத்தை கலைஞர் கருணாநிதி என்ற பெயரை விடுத்து, படிக்கவோ, எழுதவோ அல்லது பேசவோ முடியாது. அந்தளவுக்கு தனது முத்திரையை பதித்துச் சென்றவர். இவரது இல்லத்தில் இவரது அறைக்குள் செல்லும் வழியில் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது என்ற வாசகம் பளிச்சிடும். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தம்பியாக, தமிழகத்தின் தலைமகனாக இருந்து, தாழ்ந்த தமிழகத்தினை தலையை நிமிர்த்தி பெருமை கொள்ளச் செய்தவர். அவரது மலையளவு சாதனைகள் சிலவற்றை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதோ அந்த காணொலி https://www.facebook.com/watch/?v=749212502548304 #கலைஞர், #கருணாநிதி, #கட்டுமரம், #திமுக, #திராவிட_முன்னேற்ற_கழகம், #தமிழ்நாடு, #தாழ்த்த‍ப்பட்டோர், #தலித், #விவசாயம், #இலவசம், #மின்சாரம்

நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு – விவசாயம்

நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு - விவசாயம் நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு - விவசாயம் தேனீ வளர்ப்பு விவசாயம் சார்ந்த‌ வருவாய் தரும் சுயதொழில் உழவர்களுக்கு நேரடியாக பயன்தரும் ஒன்று தேனி வளர்ப்பு தேனீக்களை (more…)

1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! – விவசாயத்தில் ஆச்சரியம் – நேரடி காட்சி – வீடியோ

1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! - விவசாயத்தில் ஆச்சரியம் - நேரடி காட்சி - வீடியோ 1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! - விவசாயத்தில் ஆச்சரியம் - நேரடி காட்சி - வீடியோ தண்ணீர் வறட்சி, கடன் பிரச்சனை, நொடிந்த போய்விட்டதே விவசாயம் என்று சோர்ந்து (more…)

ஏன்? அரசாங்கம் சாராயம் விற்கும்போது விவசாயம், செய்ய முடியாதா!

ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம், செய்ய முடியாதா ? தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகி றது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக (more…)

கிணற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி – மதுரை விவசாயிகள் சோதனையிலும் சாதனை

மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ் நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனம் கிடைக்கக் கூடிய நெடுங்குளம், சோழநேரி, தேனூ ர், திருபுவனம் மற்றும் சோழவந் தான் என்ற இடங்களில் செய்கி றார்கள். சில நேரங்களில் கிண ற்றுநீர் சற்று குறைந்து விடுவது ம் உண்டு. மதுரை விவ சாயிகள் துணிவே துணை என்ற நம்பிக் கையில் சோதனையிலும் சாத னை படைக்கும் நெல் ரகங்க ளை சாகுபடி செய்கின்றனர். மது ரை விவசாயிகள் ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகு படி செய்கிறார்கள். இந்த ரகத்திற்கு செழிப்பைக்கொடுக்க வயலுக் கு கணிசமான அளவு மக்கிய (more…)

தமிழகத்திலுள்ள‍ விவசாய நிலங்களின் பட்டா / சிட்டா விவரங்களை அறிய . . .

தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் "அ"பதிவேட்டின் படி நில விவரங்க ளை கீழுள்ள‍ லிங்குகளை கிளிக் செய்து (more…)

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

இந்தியா இறக்குமதி செய்யும் விவசாய விளைபொருட்களை விர ல்விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு பெரும் பாலா ன விவசாய விளை பொரு ட்கள் இந்தியாவிலேயே உற் பத்தியாகி விடுகின்றன. இந் திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே முழு நேர த்தொழிலாக (more…)

சொட்டுநீர் உரபாசன முறையில் கரும்பு சாகுபடி

கரும்பு பயிரானது மிக முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். நடப்பு காலங்களில் பருவமழை பொய்த்து வருவதால் பெரும்பா லான இடங்களில் நில த்தடி நீரின் அளவு வெ குவாக குறைந்து விட் டது. எனவே, சொட் டுநீர் வழி உர பாசன முறையில் குறைந்த நீர் செலவில் அதிக உர ப்பயன்பாட்டின் மூலம் அதிக மகசூல் எடுக்க லாம். எக்டருக்கு 160 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான விளைச் சல் 25-40 விழுக்காடு நீர் சிக்கனத்துடன் நிலத்தடி சொட்டுநீர் உரப் பாசனம் மற்றும் நடவு முறையின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண நடவு முறையில் இது எக்டருக்கு (more…)

தமிழக அரசு விழிக்குமா?

கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாது ரிய நடவடிக்கையால் விளை நிலங்கள் காப் பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமி ழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்ற னர். ரியல் எஸ்டேட் கோடிக் கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும் பான விவசாயத்தை வேரோடு அழித் துக்கொண்டிருக்கிறது. நல்ல காற் றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில் தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை (more…)

இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து- “பொன்னீம்’

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோ லா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீ ம் என்ற இயற்கை பூச்சிக் கொ ல்லி மருந்து அறிமுகப்படு த்தப் பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன ம் (என்டோமாலஜி ரிசர்ச் சென் டர்) இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையி லும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த (more…)

நவீன தொழில்நுட்பம்: சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையின ரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ. என்.5 என்ற ரகம் விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. நாற்றங்கால் தயாரிப்பு: ஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும். மேட் டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து (more…)

நவீன தொழில்நுட்பம் – கம்பு நூடுல்ஸ்

கம்பு நூடுல்ஸ்: சிறு தானியங்கள் மிகவும் பழம்பெருமை வாய்ந்த சுத்தமான உணவாகும். உலகளவில் அதிகளவு உட் கொள் ளும் தானிய வகைகளில் சிறு தானி யங்களான கேழ் வரகு, கம்பு, சோளம் ஆகியவை 6வது இடம் வகிக்கின்றன. உலகளவில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக் கள் சிறு தானியங்களை அன்றாட உணவாக எடுத்துக் கொள் கின்றனர். கம்பு நூடுல்ஸ் தயார் செய்ய தேவையான பொருட்கள்: மைதா - 68 கிராம், கம்பு மாவு-30 கிராம், உப்பு-2 கிராம், கிளி சரின் மேனோஸ்டிரேட்-1 கிராம் மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar