Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Annasalai

ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத் புனித திருத்தலம்

இமயத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரி நாத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மஹா விஷ்ணு) மூர்த்தி ஸ்வரூ பமாகக் காட்சி தருகிறார். புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது. பல வருடங்களாகக் குள த்தடில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து, பத்ரிநாத் கோவி லை அமைத்து மூர்த்தியைப்பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது. இரண்டு அடி உயரத்தைக் கொண்ட - கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர், பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது (more…)

தந்தையின் கோபத்திற்கு ஆளான‌ நாரதர் மாமுனி!

உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரி லோக சஞ்சாரி என்று அழைக்க ப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்ட மிட்டு நடத்தி வெற்றியடை யச் செய்வதில் இவர் கைதேர்ந்த வர். பரம் பொருளான நாராயண னின் நாபிக்கமலத்தில் (தொப்பு ள்) பிரம்மா அவதாரம் செய் தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர் , சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந் தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா, நீங்கள் எல்லாரும் ஆயிரங் கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை (more…)

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் மரணம்

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னை மருத்துவ மனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76. சிவந்தி ஆதித்தனுக்கு ஒரு மாதத்துக்கு முன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச் சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமானதை (more…)

நடிகை அஞ்சலியின் உருக்க‍மான பேட்டி! – வீடியோ

சில சொந்த பிரச்சனைகளால் சில நாட்கள் காணாமல் போன நடிகை அஞ்சலி, திரும்பி வந்திரு க்கிறார். திரும்பி வர தைரியம் கொடுத்து உறுதுணை யாக இருந்த ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவி (more…)

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், செய்ய‍ப்பட்டுள்ள‍ மாற்றங்கள்!

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப் பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ் போர்ட்டுகள், கடந்த 9ஆம் தேதி முதல் அம லுக்கு வந்துள்ள‍தாக  சென்னை மண்டல பாஸ் போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்ப வரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிற ந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல் , வலது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்பு களும் அடங்கி இருக்கும். ஆனால், (more…)

மலர்கள் மணம் பரப்புவது எப்படி?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒருவிதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை , அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளி ன் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்க ளாக இருக்காது. சில செடிகளில் வெண் ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்ப வை மலர்களே அல்ல. மலர்போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிக ளின் வண்ண இலைகளே (more…)

“சொன்னது நீ தானா?” – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

சொன்ன‍து நீதான என்ற அற்புத பாடல் இடம்பெற்ற‍ திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இத்திரைப்படம் 1961 ஆம் ஆண்டில், சித்ராலயா தயாரிப்பில்,  இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் கை வண்ண‍த்தில் உருவான காவியச் சித்திரம். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவியகா நாகேஷ், குட்டி பத்மினி உட்பட மற்றும் பலர்  நடித்திருக்கின் றனர். இத் திரைப் டத்தில் இடம் பெற்ற‍ எங்கிருந் தாலும் வாழ்க, முத்தான முத்த‍ல்லவோ, சொன்ன‍து நீதானா?, ஏன் இந்த கோலத்தை கொடுத்தா யோ?, நினைப்பதெல் லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய கவியரசர் கண்ண‍தாசன் அவர்க ளின் அற்புத பாடல்கள் அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளைகள், இந்த பாடல் களுக்கு மெல்லிசை மன்ன‍ர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைய மைத்து, பாடல்களுக்கு செறிவூட்டியுள்ள‍னர். இத்திரைப் படத்தின் சிறப்புக் களையும் சொன்ன‍து நீதானா பாடலின் (more…)

இணையத் தொடர்பு இல்லாமலேயே இணையங்களை படிக்க‍ உதவும் மென்பொருள்

இன்றைய தொழில்நுட்ப உலகில், பல அரியத்தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள‍ பல்வேறு இணையங்கள் நமக்கு பேருதவியாக இருக்கின்றன• ஆனால் இவற்றை பார்வையிட இணையத் தொடர்பு இருந்தால்தான் பார்க்க‍, படிக்க‍ முடியு ம். இந்த குறையை போக்கும் விதமான நாம் விரும்பும்  இணையங்க ளை இணையத்தொடர்பு இல்லாமல் பார்வை யிட நமக்கு உதவும் ஓர் உன்னத மென்பொருள்தான் இந்த (more…)

பலாத்காரம் செய்தால் மரண தண்டனை! – அமலுக்கு வந்த அதிரடி சட்டம்

பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். ஆசிட் வீச்சு குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, புதிய சட்டத்தில் வகை செய்ய ப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வாரத்தில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட (more…)

மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்!

தம்பதி ஒற்றுமை ஓங்க... தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கர வனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தல மரம்.  மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியி லிருந்தும்  வேளா ங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத்தம்பதியர்கள் அதிக (more…)

முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி! – (உண்மையிலேயே இவர் நிஜ ஹீரோதான்!)

காவல் துறையின் இந்த நிஜ வாழ்க்கை நாயகனுக்கு சல்யூட். அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, (more…)

லாரி வேலைநிறுத்தம் வாபஸ் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மாதம் தோறும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக, மத்திய அரசுடன் ஏற்பட்ட உடன்பாட் டை அடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மாதம் ஒரு முறை டீசல் விலை உயர் வு, 8ஆம் வகுப்பு வரை படித்த வருக்கே லாரி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலி யுறுத்தி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவைரய‌ற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையா ளர் சங்கம் அறி‌வி‌த்திருந்தது. இதனையடுத்து மத்திய அரசு நடத்திய 2 கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் தலைமையில் மத்திய தரை போக்குவரத்து செயலர் தலைமையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar