Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Anushka

நடிகை அனுஷ்கா – 30 இலட்சத்தை தாண்டியது

நடிகை அனுஷ்கா – 30 இலட்சத்தை தாண்டியது

நடிகை அனுஷ்கா - 30 இலட்சத்தை தாண்டியது தமிழ், தெலுங்கு இரண்டு மொழித் திரையுலகிலும் முன்னணி நடிகையாக இதுநாள் வரை இருந்து வருபவரான‌ நடிகை அனுஷ்கா நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) என்ற பெயர் கொண்ட திரைப்படம் வெளியாகும் சமயத்தில் இந்த கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால், இந்த கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே திரையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராமில் பின் தொடருவோர் எண்ணிக்கை 3 மில்லியன் அதாவது 30 லட்சத்தை தாண்டியது. இதற்காக அனுஷ்கா நன்றி தெரிவித்து, வெளியிட்ட பதிவில், உங்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார். விரைவில் கொரோனா ஒழித்து, பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்
நடிகை அனுஷ்கா வேதனை – கொரோனா எதிரொலி

நடிகை அனுஷ்கா வேதனை – கொரோனா எதிரொலி

நடிகை அனுஷ்கா வேதனை - கொரோனா தொற்று ப‌ரவல் எதிரொலி இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி, தனது கோரத் தாண்டவத்தை ஆடிவருவது கண்ணுக்கு தெரியாத (நுண்ணுயிரி) கொரோனா என்ற வைரஸ்தான். இந்த கொரோனா தொற்றின் பிறப்பிடம் சீனாதான். அங்கு உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகம் முழுக்க பரவி பல உயிர்களை பலிவாங்கி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா குறித்து வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய
அந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா

அந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா

அந்த காதல் தொடர்ந்து இருந்தால் - அவர் யார் - மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா. இவரைப் பற்றி பல்வேறு திருமண வதந்திகள் பரவி வந்தன. அவற்றை அவர் மறுத்து வந்தார். அனுஷ்காவுக்கு இப்போதே 38 வயது ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அனுஷ்கா, தான் ஒருவரை காதலித்து தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை. அந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை சொல்
நடிகர் சூர்யாவுடன் நடிக்க மாட்டேன் – அனுஷ்கா பிடிவாதம்

நடிகர் சூர்யாவுடன் நடிக்க மாட்டேன் – அனுஷ்கா பிடிவாதம்

நடிகர் சூர்யாவுடன் நடிக்க மாட்டேன் - அனுஷ்கா பிடிவாதம் சிங்கம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா இடையேயான கெமிஸ்ட்ரி திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிங்கம்-2, சிங்கம் 3 என்ற தொடர்ச்சியாக நடித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் இனி நடிக்க மாட்டேன் என்று அனுஷ்கா பிடிவாதமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு காரணம், சூர்யாவுடன் நடிக்க விருப்பம் இல்லாததால் வேண்டுமென்றே அனுஷ்கா அதிக சம்பளம் கேட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. சூர்யா நடித்த சிங்கம் படத்திற்கு பின்னர்தான் அவருக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்த நிலையில் அதை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் அவர் சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்து உள்ளது மேலும் அனுஷ்கா தற்போது ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருவதாகவும் புதிய படங்களை அ

பயந்து ஓடினாலும், விடாமல் விரட்டும் வாய்ப்பால் நடிகை எடுத்த அதிரடி முடிவு

பயந்து ஓடினாலும், விடாமல் விரட்டும் வாய்ப்பால் நடிகை எடுத்த அதிரடி முடிவு பயந்து ஓடினாலும், விடாமல் விரட்டும் வாய்ப்பால் நடிகை எடுத்த அதிரடி முடிவு பாகுபலி படம் மூலம் இணைந்த பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் (more…)

இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை!

இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை! இந்த நடிகைக்கு இதெல்லாம் கைவந்த கலை! ஹீரோயின்களில் சம்பளத்திலும் சரி, ஹைட் அண்ட் வெயிட்டிலும் (more…)

எந்த மன்மதனின் கட்டழகுக்கும் மயங்காத நடிகை

எந்த மன்மதனின் கட்டழகுக்கும் மயங்காத நடிகை கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் ஹீரோயின்களை வளைத்துவிடலாம் என்று ஒரு சில ஹீரோக்களின் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பதுசகஜம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சான்ஸ்கிடைக்கு ம்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி (more…)

“இனி நடிப்புதான் என் வாழ்க்கை!” – (விரக்தியின் உச்ச‍த்தில்) நடிகை அனுஷ்கா!

நயன்தாராவைபோல் நடிகை அனுஷ்கா வின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார். அனுஷ் கா தமிழ், தெலுங்கில் முன்ன ணி நடிகையாக உள்ளார். தமிழில் சிங்க ம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம் உள்ளிட்ட (more…)

ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் நடிகை அனுஷ்கா

அருந்ததி, அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்த படம். ஆனா ல் அந்த படத்திற்கு பிறகு அதற்கு இணையான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. திறமையான நடிகை என்று தெரிந்தும்கூட சாதாரண நடிகைக ளைப்போன்று டூயட் பாடல்களுக்கு மட்டு மே பயன்படுத்தப்பட்டு வருகிறார் அனுஷ் கா. இருப்பினும் அவருக்கென்று தமிழில் தனிப்பட்ட கிரேஸ் இருந்து வந்தது. ஆனால் அந்த கிரேஸ் தற்போது குறைந்து விட்டது. காரணம், தாண்டவம் படத்தில் அனுஷ்காவின் கேரக்டரும், அவரது நடிப்பு ம் அவரது அபிமானத்துக்குரிய ரசிகர்களு க்கே பிடிக்கவில்லையாம். அதனால் அவர து பெருவாரியான ரசிகர்கள் தற்போது காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகை கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த தகவ லை சிலர் டுவிட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகி றார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், தனது ரசிகர்களை (more…)

அனுஷ்கா இல்லாமலேயே நடைபெற்ற‍ அலெக்ஸ் பாண்டியன் படிப்பிடிப்பு

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தற் போது விறுவிறுப்பாக நடை பெற் றுக் கொண்டிருக்கிறது. இப்படத் தில் கார்த்தி ஜோடியாக அனுஷ் கா ஒப்பந்தமாகியிருந்தார்.  இப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 10 அல்லது 15-ந் தேதிகளு க்குள் முடித்து விட்டு, அக்டோபர் 12-ந் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.  இந் நிலையில் அனுஷ்கா செல்வ ராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பில் ரொம்ப வும் பிஷியாக இருக்கிறார். இதற்காக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar