Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Blood Pressure

ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?

ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?

மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், ருத்ராட்சம் அணியலாமா? சிவ பக்தர்களில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். ‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். இன்று பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே
காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் - ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும். பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தால
இஞ்சி கொதி நீரை  குடித்து வந்தால்

இஞ்சி கொதி நீரை குடித்து வந்தால்

இஞ்சி நீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறிது இஞ்சியுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, அதனை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கும். #சளி, #சளி_தொல்லை, #ஆஸ்துமா, #ரத்த_அழுத்தம், #இஞ்சி, #நீர், #தண்ணீர், #நிவாரணம், #விதை2விருட்சம், #Cold, #Asthma, #Blood_Pressure, #Ginger, #Water, #Relief, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம். நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது. நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது. உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது. உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது. உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலி
இரவுதோறும் பசுப்பாலில் பூண்டை நசுக்கிப்  போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால்

இரவுதோறும் பசுப்பாலில் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால்

இரவுதோறும் பசுப்பாலில் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பாலுக்கு அடுத்த‍படியாக குழந்தைகளின் பசியை போக்குவது இந்த பசுப்பால்தான். இந்த பசுப்பாலில் 2 பல் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி இரவுதோறும் குடித்து வந்தால் அவர்களுக்கு இருக்கும் அதீத‌ ரத்தக் கொதிப்பும், அதீத‌ கொழுப்பும் குறைந்து உடல் ஆரோக்கியம் காண்பதோடு, உடல் எடையும் கணிசமாக குறையும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். #தாய்_பால், #பால், #பசு, #பசுப்பால், #பசும்பால், #விதை2விருட்சம், #ரத்த‍க்கொதிப்பு, #ரத்த‍_உயர்_அழுத்த‍ம், #ரத்த‍_அழுத்த‍ம், #கொழுப்பு, #விதை2விருட்சம், #Mother_Feed, #Cow_Milk, #Milk, #Cow, #vidhai2virutcham, #Blood_pressure, #BP, #Fat, #vidhaitovirutcham, seedtotree, seed2tree,
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌ உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்பிட்ட‍வரை உள்ள‍ளவும் நினை போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பையும் எடுத்துக் காட்டினாலும், இந்த உப்பு அதிகமானால் நமது உடலில் என்னென்ன‍ விபரீத விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை இங்கே காணலாம். ஒரு மனிதன், நல்ல‍ உடல்நிலையோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நாளொன்றுக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவைப்படாது. இந்த உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை நீங்களே உணரலாம். உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாக்கி அதன்மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முழு முதல் காரணமாக விளங்குவது இந்த உப்புதான். ஆகவே உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சப்பிடுவோரு க்கு கண்டிப்பாக உயர் ரத்த‍ அழுத்த‍ பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.
நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு விசேஷ நாட்களில் சாப்பிடும் பாதாம் பருப்பு, இன்றைய நவீன உலகில் பாதாம் பருப்பு சாப்பிடுவது என்பது ஃபேஷனாக மாறி வருகிறது. என்னதான் ப‌லன்களையும் ஆரோக்கியத்தையும் பாதாம் பருப்பு அள்ளித்தந்தாலும் சிலருக்கு அது கெடுதல் செய்யவும் செய்கிறது. அதுகுறித்து இங்கு காண்போம். அதிக அல்ல‍து குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் (High or Low BP Patents)சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள் (Kidney Disease Patients)அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள் (Indigestion)குண்டானவர்கள், உடல் பருமன் உடையவர்கள் (Obesity) Blood Pressure, BP, High, Low, Kidney, Disease, Patients, Indigestion, Obesity, இரத்த அழுத்த நோயாளி, சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள், அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள், குண்டானவர்கள், உடல் பருமன், விதை2விருட்சம், பாதாம், பாதாம் பருப்பு, பரு
வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அரிசிக்கஞ்சியில் குறைந்தளவே கலோரி உண்டு. மேலும் வைட்டமின் B6, B12 அதிகமாக உள்ளன. ஆகவே வெறும் வயிற்றில் தினமும் நீங்கள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அந்த கஞ்சி, உங்கள் உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றி தேவையில்லாத கலோரிகளை குறைக்கிறது. இதன் காரணமாக உடல் எடையும் கணிசமாக குறையும். மேலும் எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைக் குறைக் கிறது. வயதுமுதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகள் கஞ்சியை குடிப்ப‍தால் அவர்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். குறிப்பு சர்க்கரை நோயாளிகள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடிக்கவே கூடாது. சர்க்கரை நோயாளி, சர்க்கரை, அர
பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர்

பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர்

பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைய புரதம் மற்றும் விட்டமின் மற்றும் உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் இந்த முட்டையில் நிறைந்து காணப்படுகின்றன• இந்த முட்டையை ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் அவர்களின் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். குறிப்பாக பெண்கள், முட்டையை சாப்பிட வேண்டும் என்று ஏன் தெரியுமா? முட்டையில் உள்ள புரதம் மற்றும் தாதுக்கள் சத்துக்கள் நமது சருமத்தை பளபளக்கவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முட்டை சாப்பிடுவதால் நமது சருமத்தில் ஏற்பட்டுள்ள‌ வறட்சி கணிசமாக‌ குறைந்து எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதனால் பெண்கள் முட்டை சாப்பிடுவதை விட்டு விடாதீர்கள். அதே நேரத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள் முட்டையில் உ
தர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்

தர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்

தர்பூசணி பழத்தை, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் தர்பூசணி பழங்களில் கொழுப்பு சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ள‍வர்கள், இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் தொடர்பான‌ நோய்களின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு ஆரோக்கியம் பெருகுகிறது. #இரத்த_அழுத்தம், #உயர்_இரத்த_அழுத்தம், #உயர்_ரத்த_அழுத்தம், #தர்பூசணி, #கொழுப்பு, #இதயம், #நோய், #பாதிப்பு, #நார்ச்ச‌த்து, #விதை2விருட்சம், #Blood #pressure, #high_blood_pressure, #watermelon, #fat, #Cholesterol, #heart, #disease, #infection, #fiber, #vidhai2virucham, #vidhaitovirutcham, blood,

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... அருமையான, எளிமையான, பக்க‍விளைவுகள் அல்லாத மருத்துவ (more…)

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால்

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . . சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . . நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சீரகம், சோம்பு மற்றும் பனங்கற் கண்டு ஆகிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar