Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: body heat

பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க

பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க

பகல் 11 மணியளவில் சீரகநீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு முக்கியமாக தாய்க்கு தெரியும் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்று… அது மாதிரியான குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என்று வீண் அடம்பிடிப்பதற்கான அதி முக்கிய நான்கு காரணங்களாக சொல்லப்படுவது என்னவென்றால் அவை 1. பசியின்மை. 2. காலநிலை, 3. உடல் வெப்பம், 4. மலம் கழிக்காமல் இருத்தல் உட்பட இன்ன‍பிற காரணங்கள் உண்டு. அதுபோன்று அடம்பிடிக்கும் குழந்தைகள் பசி எடுத்து அவர்களாகவே சப்பிட கேட்க வைக்க ஓர் எளிய வழி உண்டு. அது என்ன‍வென்றால், அதுதான் சீரக நீர் ஆம்! தினந்தோறும் காலை நேர உணவு உண்ட பிறகு சரியாக முற்ப‌கல் 11 மணியளவில் சீரக‌ நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தாலே போதும். அடுத்த சில‌ மணி நேரத்தில் அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் எங்கே என்று கேட்பார்கள். இந்த சீர
தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் இந்த கொரோனா கொடுமையுடன் அடுத்த சில நாட்களில் வெயில் கொடுமையும் தொடங்க விருக்கிறது. ஆம் கோடை காலம் தொடங்கும் காலம். அதனால் பலருக்கு உடலில் சூடு அதிகமாகும். இதன் காரணமாக சிலருக்கு உடலில் வெப்பத்தின் காரணமாக சூடு கட்டி உடலில் ஆங்காங்கே ஏற்பட்டு அதனால் சிலபல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அகவே இத்தகைய கட்டிகளை கரைய வைக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை அவை இல்லாமல் கரைய வைக்க‍ இதோ ஒரு எளிய குறிப்பு, தினமும் நிறைய தண்ணீர் குடிங்க போதும், தானாகவே உடலில் உள்ள கட்டிகள் நாளடைவில் கரைந்து போகும். உடலில் உள்ள அதீத‌ வெப்பமும் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். #தண்ணீர், #குடிநீர், #நீர், #உடல்_சூடு, #சூடு_கட்டி, #கட்டி, #வெப்பம், #சூடு, #வெப்பக்_கட்டி, #கட்டி, #விதை2விருட்சம், #Water, #Drinking_Water,
உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா? உடலில் சூடு அதிகமானால் வெப்பம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். ஆகவே உடல் சூடு அதிகமாக இருப்பதை உணரும்போது கோழி முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றை நன்றாக கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும். #உடல்_சூடு, #உடல்_வெப்பம், #சூடு, #வெப்பம், #முட்டை, #மஞ்சள்_கரு, #தயிர், #பாசிப்_பயிறு, #துளசித்தூள், #குளிர்ச்சி, #விதை2விருட்சம், #Heat, #Body_heat, #egg, #yolk, #yogurt, #molasses, #basil, #cooling, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச்சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்? இயற்கை தரும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த கரும்புச்சாறு. இந்த கரும்புச்சாறு உடலுக்கு ஏற்றதுதான். ஆனால் சில பெண்கள் இந்த கரும்புச்சாற்றை குடிக்கும் போது இஞ்சி தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா? சில பெண்களுக்கு உடல் சூடு காரணமாக அடிக்டி வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்புடம். இப்படி அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், இஞ்சி தவிர்த்து, கரும்புச் சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகினால் வெள்ளைப் படுதல் குறையும் என்கிறார்கள் விவரமறிந்த மூத்த பெண்கள் . #கரும்பு, #கரும்புச்சாறு, #உடல்_சூடு, #பெண்கள், #வெள்ளைப்படுதல், #எலுமிச்சை, #இஞ்சி, #விதை2விருட்சம், #Sugarcane, #sugarcane #juice, #body_heat, #women, #whitening, #lemon, #ginger, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir
வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அரிசிக்கஞ்சியில் குறைந்தளவே கலோரி உண்டு. மேலும் வைட்டமின் B6, B12 அதிகமாக உள்ளன. ஆகவே வெறும் வயிற்றில் தினமும் நீங்கள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அந்த கஞ்சி, உங்கள் உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றி தேவையில்லாத கலோரிகளை குறைக்கிறது. இதன் காரணமாக உடல் எடையும் கணிசமாக குறையும். மேலும் எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைக் குறைக் கிறது. வயதுமுதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகள் கஞ்சியை குடிப்ப‍தால் அவர்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். குறிப்பு சர்க்கரை நோயாளிகள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடிக்கவே கூடாது. சர்க்கரை நோயாளி, சர்க்கரை, அர
ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிக எளிதாகவும் மலிவாக கிடைக்கக் கூடிய இயற்கை மூலிகையான பூண்டை (more…)

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால்

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற (more…)

தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால்

தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால்... தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால் . . . தேன் என்ற இயற்கை மூலிகையை வைத்து, அழகு பெண்களின் உதடுகளோடு ஒப்பிட்டு (more…)

உடலின் வெப்பநிலை சீராகப் பராமரிக்கப்படுவது எப்படி தெரியுமா??

தவளை, பாம்பு போன்றவை குளிர் ரத்தப் பிராணிகளாகும். மனி தன் உள்ளிட்ட பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். இரண்டிற் கும் இடையே என்ன வித்தி யாசம்? குளிர் ரத்தமாக வோ , வெப்ப ரத்தமாகவோ இருப்பதால் என்ன பயன்?   குளிர் ரத்தப் பிராணிகளின் உடல் வெப்ப நிலை, எப்போ தும் ஒரே நிலையில்தான் இருக்கும்.   சூழ்நிலைக்கு ஏற்ப மாறாது. அதாவது, அவற்றின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar