Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Buttermilk

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க!

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க!

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க பாலில் இருந்து கிடைப்ப‍து தயிர் அந்த தயிரில் தண்ணீர் கலந்தால் கிடைப்ப‍துதான் இந்த மோர். அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த‍ அற்புதமான அருமையான பரிசு. அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த‍ அற்புதமான அருமையான பரிசு. இந்த மோரை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள‍ அதீத வெப்ப‍த்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த மோரை தினமும் குடிப்பதுமட்டுமன்றி உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மீது தடவி வர வேண்டும். இதனை தினமும் செய்வதைவிட ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் பலன் கிட்டும். இதன்மூலம் உங்கள் பருக்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறைந்து.உங்கள் முகம் இழந்த பொலிவை மீண்டும் அதைவிட பன்மடங்கு கூடும். #மோர்,. #பட்ட‍ர்மில்க், #தயிர், #பரு, #பிம்ப்புள், #தண்ணீர், #விதை2விருட்சம், #Buttermilk, #More, #Thayir, #Curd, #
திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு... வீட்டில் உள்ள சமையல் அறையே ஒரு மருந்துக் கடைதான். ஆமாங்க சிறுசிறு நோய்களுக் கெல்லாம் இங்கே அற்புதமான மருந்துகள் கிடைக்கின்றன• திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும். ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும் என்று நம்பப்படுகிறது. #வயிறு, #வயிற்று_வலி, #மருந்து, #நெய், #மோர், #வெந்தயம், #பூண்டு, #பெருங்காயம், #முருங்கை, #விதை2விருட்சம், #Stomach, #abdominal_pain, #medicine, #ghee, #buttermilk, #dill, #garlic, #drumstick, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி ஃபேஷியல் தேவையில்லை உங்க முகத்திற்கு இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு… ஆமாங்க. ஃபேஷியல் செய்யாமலேயே உங்கள் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைத்திருக்க ஒரேஒரு குறிப்புதான். தினந்தோறும் புளித்துப்போகாத மோரை தினமும் குடிங்க அது போதும். மோரில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை உள்ளும் புறமும் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைக்கும். இதனால் உங்கள் முகம் இயல்பாக அழகை விட இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். #க‌வர்ச்சி, #அழகு, #ஃபேஷியல், #மோர், #பட்டர்மில்க், #பொலிவு, #விதை2விருட்சம், #Attraction, #Glamour, #Beauty, #Facial, #More, #Buttermilk, #vidhai2virutcham, #seedtotree, #seed2tree, #vidhaivirutcham,
முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால் தயிர் உடலுக்கு நல்லது அந்த தயிரில் இருந்து கிடைக்கக் கூடிய மோர் நல்லது. இந்த மோர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுத்தலாம். அத்தகைய மோர்-ஐ இளம்பெண்கள் முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவிட்டு அதன்பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி, மிருதுவான துணியைக் கொண்டு முகத்தை துடைத்தால் வறண்ட சருமம் புதுப்பொலிவு பெறும். அழகு கூடும். கவர்ச்சி அதிகரிக்கும். #மோர், #தயிர், #பெண்கள், #பெண், #கவர்ச்சி, #அழகு, #புதுப்பொலிவு, #சருமம், #முகம், #விதை2விருட்சம், #Buttermilk, #yogurt, #women, #girl, #glamor, #beauty, #rejuvenation, #skin, #face, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ
சீயக்காய்த்தூளுடன் மோர் சேர்த்து தலைக்குக் குளித்தால்

சீயக்காய்த்தூளுடன் மோர் சேர்த்து தலைக்குக் குளித்தால்

சீயக்காய்த்தூளுடன் மோர் விட்டு சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி அழகு முடிவிலா அழகுடன் எப்போதும் எங்கேயும் பளிச்சென்று தோன்றுவதற்கு எளிய குறிப்பினை இங்கு காண்போம். சீயக்காய்த்தூள் தேய்த்துக் கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும். #முடி, #கூந்தல், #மயிர், #குழலி, #சீயக்காய், #தூள், #மோர், #விதை2விருட்சம், #Hair, #Seeyakkai, #Soya, #Buttermilk, #vidhai2virucham, #vidhaitovirutcham, #koondhal, #mudi, #Mayir,

உப்பு கலந்த மோரில் வாய் கொப்பளித்து வந்தால்

உப்பு கலந்த மோரில் (Salt mixed Buttermilk) வாய் கொப்பளித்து (Goggling) வந்தால்... ப‌யன் தரும் பானங்களில் பால்... இந்த பால் இந்தியர்கள் வாழ்வில் ஓர் முக்கிய (more…)

கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால்

கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால் . . . கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால் . . . கீழாநெல்லிக்கு கீழ்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி, பூமியாமலக், பூளியா பாலி என்று (more…)

வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால்

வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் . . . வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் . . . வெங்காயத்தால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்களை பட்டியலிட்டால் ... நீங்களே திகைத்து (more…)

மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்தால் . . .

மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்தால் . . . மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்தால் . . . மோரும் மிளகுத்தூளும் வெவ்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டது என்றாலும் இந்த இரண்டையும் (more…)

இரவில் தயிருடன் எதனை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல‍து! – அற்புத தகவல்

இரவில் தயிருடன் எதனை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல‍து! - அற்புத தகவல் இரவில் தயிருடன் எதனை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல‍து! - அற்புத தகவல் பாலில் இருந்து கிடைக்கும் உணவுதான் தயிர். இந்த தயிரை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வருவது நம் தமிழர்கள் பாரம்பரியமாக (more…)

நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிட்டு வந்தால் . . .

நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிட்டு வந்தால் . . . நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிட்டு வந்தால் . . . எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்க‍க்கூடிய ஒரே பழம் எதுவென்றால் அது வாழைப்பழம் என்றே சொல்ல‍லாம். சிலர் இதனை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar