Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Can

அரபுஷேக்குகளின் காம வெறிக்கு பலியாகும் இந்திய பெண்கள் திடுக்கிடும் தகவல்கள் – வீடியோ

இந்தியா வரும் அரபு நாடு ஷேக்குகளில் சிலர், தங்கள் காமவெறி யை தணித்து கொள்ள இந்திய பெண்களை திருமணம்செய்து கொ ள்வதும் எல்லாம் முடிந்ததும் அந்த பெண்களை விவாகரத்து செய்வதுமா ன அதிர்ச்சிகரமான செய்தியை மக்களி ன் குரல் என்ற இணையத்தில் படித்த‍ நான் அதிர்ந்து போனேன். மிகுந்த மன வேதனையுடன் நான் படித்த‍ அந்த அதிர் ச்சிகரமான செய்தியை உங்களுக்கும் பகிர்கிறேன்.  அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்க ள் காம வெறியை தணித்து கொள்ள இந்திய பெண்களை திருமண ம் செய்து கொள்வதும் எல்லாம் முடிந்ததும் அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவி (more…)

ஆண்களின் வியர்வை வாடையை வைத்து செக்ஸ் உணர்வை அறியும் பெண்கள்

சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் உண்டு. இது சினிமாப் பாட்டு. நிஜத்தில், ஆண்களின் வியர்வை வாடையை வைத்தே அவர்கள் எந்த மூடில் இருக்கிறார்கள் என்ப தை பெண்கள் கரெக்டாக கணித்து விடுவார்களாம். இதை மேலோட்டமாக இல்லாமல் ஒரு ஆய்வை நடத்திக் கண்டுபிடித் திருக்கிறார்கள். ஆண்களின் மூடுக்கேற்ப அவர் களின் வியர்வை வாடை இருக்கு மாம். அந்த வாடையை சரியாக கணிக்கும் மோப்ப சக்தியும், திறமையும் (more…)

மனிதர்கள் 1235 கோள்களில் வாழலாம்- நாசா

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்று விடுகிற நமது சூரியன் போல சின்ன தும், பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொ ண்ட பிரமாண்ட ஏரியா பால் வழித் திரள்(கேலக்சி) எனப்ப டுகிறது. மிக மிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலை வுகள் ஒளியாண்டு அடிப்ப டையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ வேகத்தில் (more…)

மத்திய அமைச்சர் கமல்நாத்தை கைது செய்ய முடியுமா? சீக்கியர்கள் அமைப்பு அமெரிக்காவில் . . .

குருத்துவாராவில் நடந்த கலவரத்தில் சீக்கியர்கள் பலர் கொல்லப் பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்கள் சார்பில் அமெரிக் காவில் தொடரப் பட்ட வழக்கு மத்திய அமைச்சர் கமல் நாத்தை கைது செய்யும் சூழல் வரை கொண்டு போகும் சச்சரவு துவங்கியிருக்  க்கிறது. இந்த பிரச்னையை எப்படிக் கையாள்வது என ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு தற்போது யோசனையில் இறங்கி யுள்ளது. 1984 ம் ஆண்டில் பஞ்சாபில் இந்திரா கொலையை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் பலர் எரித்தும், அடித்தும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 27 ஆண்டு கள் கடந்த பின்னரும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar