Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: case

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு - வீடியோ மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு என்ற கேள்வியை நான் கேட்கவில்லை. சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெஸிடென்ஸி பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியைகள் கேட்கிறார்கள் மேலும் படியுங்கள். . தன்னைத்தானே ஆன்மிகவாதி என அழைத்துக் கொண்டவரும் சென்னை கேளம்பாக்க்க‍தில் உள்ள‍ சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் ரெஸிடெண்னி பள்ளியின் நிர்வாகியுமான சிவசங்கர் என்கிற சிவசங்கர் பாபாவை அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு புகார் காரணமாக போக்சோ சட்ட‍த்தின்கீழ் தொடரப்பட்டுள்ள‌ வழக்குகளில் தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை தென்கிழக்கு டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் நீதிபதி விபுல் சந்த்வார் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி டிரான்ஸிட் காவலில்  நள
நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ? சமீபத்தில் (கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில்) நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்த நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் கீழ் நடிகை வனிதா விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது. தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் ம
சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா?

சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா?

சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா? நீதிமன்றத்தில் உங்கள் வழக்கில் நீங்களே உங்களுக்காக‌ நின்று வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும். உதாரணத்திற்கு… உங்கள் அப்பா அம்மாவுடன் பேச வேண்டும் எனக் கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உங்களின் எண்ணபடி அப்பா அம்மாவுடன் பேசுகிறீர்கள் அல்லது இந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்படி செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா? இல்லைதானே இது தான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு போகிறீர்கள். அல்லது கலெக்டரை பார்த்து உங்களுக்கு தேவையான கோரிக்கையை வைக்க போகிறீர்கள். இதற்காக வக்கீல்
வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய

வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய

வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2-யின்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள்வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை பார்த்து, ''நீ ஓனரே இல்லை'' எனச்சொல்லி உரிமையாளரிடம் தேவையின்றி தகராறு செய்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும். தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 –யின்படி வீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டு மென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்லலாம். தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு  14 பி-யின்படி வீட்டை இடித்துக் கட்ட வேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம். வாடகைக்கு குடியிருப்பவர் சரியாக
விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ? கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம
மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள் அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம். மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும். அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல்அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள். ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத்தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து. உயர்திரு. ஆணையர் அவர்கள், மாநில மனித
நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் - ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர்வகிப்பதற்கோ, இழுக்கு அல்லது அவமதிப்பு உண்டாக்குவது போல் இருந்தாலோ அல்லது அவற்றை மதிக்காமல், விசாரணை நடக்கும்போது குறுக்கீடு செய்து சாட்சிகளுக்கோ, இதர தொடர்புடைய நபர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடியதாகவோ அல்லது அவர்மீது தவறான எண்ணம் வரும் வகையில் நடந்து கொண்டால் அது அவமதிப்பு எனப்படும். The Contempt of Court Act, 1971 ல் தான் நீதிமன்ற அவமதிப்பு பற்றிய பல்வேறு அம்சங்களை பற்றி கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு என்பது உரிமையியல் அவமதிப்பு மற்றும் குற்றவியல் அவமதிப்பு என இரண்டு வகையாக உள்ளது. உரிமையியல் அவமதிப்பு என்ற Civil Contempt என்பது, ஒரு நீதிமன்ற தீர்ப்பையோ (judgement), தீர்ப்பாணையையோ (Decree), நீதிமன்ற உத்தரவையோ (Orders), நீத
ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும் இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள். 1) விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி. 2) விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண். 3) ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி சேகரித்தல். 4) காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல். 5) காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல். 6) சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல். 7) மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல். இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது போல ப

குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் – சட்டம் கூறும் அரிய‌ தகவல்

குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் - சட்டம் கூறும் அரிய‌ தகவல் குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும்- சட்டம் கூறும் அரிய‌ தகவல் ஒருவர், தன் சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு எழுதிக்கொடுக்க‍ (more…)

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)

குழந்தைகளை பிச்சை எடுக்க‍ வைப்பவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்ப‍து எப்ப‍டி?- சட்ட‍ப்பதிவு

குழந்தைகளை பிச்சை எடுக்க‍ வைப்பவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்ப‍து எப்ப‍டி?- சட்ட‍ப்பதிவு குழந்தைகளை பிச்சை எடுக்க‍ வைப்பவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்ப‍து எப்ப‍டி?- சட்ட‍ப்பதிவு குழந்தைகளை பிச்சைஎடுக்க‍ யாராவது வற்புறுத்தினாலோ அல்ல‍து பிச்சை எடுக்க‍வைத்தாலோ, அந்த (more…)

விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இணைக்க‍வேண்டிய ஆவணங்கள்- சட்ட‍த்தின் பார்வையில்

விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது  இணைக்க‍வேண்டிய ஆவணங்கள்! - சட்ட‍த்தின் பார்வையில்... விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது  இணைக்க‍ வேண்டிய ஆவணங்கள்! - சட்ட‍த்தின் பார்வையில்... திருமணமான இடத்திற்கு அருகில் இருக்கும் நீதிமன்றத்திலோ அல்ல‍து தம்பதிகள் வாழ்ந்த இடத்திற்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar