Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Clients

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

புதுமுக நடிகரின் உதட்டை முத்த‍மிட்டு பதம்பார்த்த‍ நடிகை ஹன்சிகா

பொதுவாக திரைப்படங்களில் ஒரே ஒரு காட்சியில் இடம்பெறும் முத்தக்காட்சி இருக்கிறது என்று இயக்குநர்கள் சொன்னாலே பல நடிகைகளுக்கு கிலி ஏற்படுவ துண்டு ஏனென்றால், தங்களுக்கு முத்த‍ம் கொடுக் கும் கதாதாயகன்களால் தங்களது உதடுகளில் காயத்தையும் வீக்க‍த்தையும் ஏற்படுத்தி விடுகின் றனர். அதனாலேயே எந்த நடிகையும் முத்தக்காட் சி என்றால் அலறுகிறார் கள் ஆனால் ஹன்சிகா மோத்வானியோ இதில் சற்று வித்தியாசமானவர். நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் நடிப்பிலும் சத்யம் ராஜசேகர் இயக்க‍த்திலும் (more…)

அழுதுகொண்டே பாடிய பிண்ணனி பாடகி

கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜி யின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’. நந்தனம் படத்திற்கு இசை யமைக்க மலையாள இசையமைப்பாளா ரான கோபி சந்தர் என்பவரை இறக் குமதி செய்தி ருக்கிறார் ஷியாமளன். சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர்தான் இசை யமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களு க்காகவே ரசிகர்களை இழுக் கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந் தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின் மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக (more…)

தேங்காய்: மருத்துவத்தின் அடையாளச் சின்னம்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மரு த்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாது பொரு ட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்து கள் என உடல் இயக்கத்துக்கு தேவைப் படும் அனைத்துச் சத்துக்களும் தேங்கா யில் உள்ளன.  தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத் தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் (more…)

தரைதட்டிய கப்பல் -எழுந்துள்ள கேள்விகள்…: ??

சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 5 மாலுமிகளில் மூன்று பேரது சடலம் இன்று காலையில் கரை ஒதுங்கியது.சென்னை துறைமுகம் மற்றும் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் இன்று பிற்பகலில் நேப்பியர் பாலம் அருகில் (more…)

உடல் எடை அதிகரிக்க‍ குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம்

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சைசெ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தி யா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க்க‌ட்டு‌ப் பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன் வருவ‌‌தி‌ல்லை. இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவைசி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப் பது தெ‌ரி (more…)

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு வணிகர் பேரமைப்பு கண்டனம்

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிர மராஜா, பொதுச் செயலாளர் மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதி த்து உள்ள மத்திய அரசின் முடிவு அனைத்து வியாபாரி களுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். இ தை வியாபாரிகள் அனைவரும் எதிர்த்தபோதும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசு வணிகர்களின் வாழ்வாதாரத்துட ன் விளையாடிக்கொண்டு இருக்கி றது. தமிழ்நாட்டை பொறுத்த வரை சில்லறை வணிகத்தில் அன்னிய முத லீட்டை அனுமதிப்பது இல்லை என்று முதல்-அமைச்சர் ஜெயலலி தா உறுதியாக அறிவித்துள்ளார். இதற்காக (more…)

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

  இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL: இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா… அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையை (more…)

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி' – 2

 ஆன்மீகத் தமிழ் இலக்கியத்துக்கு கவியரசரின் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி'பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோ ம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போமா..(ஸ்ரீ விஜயா பப்ளிசர்ஸ்க்கு நன்றியுடன்).கண்ணதாசனின் தமிழ்தான் என்னமாய் தித்திக்கிறது!' அளித்தால் தான் நண்பர்களும் அண்டுகிறார்; இல்லை எனில் அவலம் செய்வார்!களித்தாலோ பலபேர்கள் புதுப்புதிய உறவுகளாய் கை கொடுப்பார்!விழித்தாலே போடும் 'அட கண்ணா நீ வா'வென்று;விரைந் (more…)

கவியரசர் கண்ணதாசனின் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி'

கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! அவர் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி' என்று 100 பாடல்களை படைத்திருக்கி றார். 'கண்ணதாசன்' இலக்கிய இதழில் தொடராக வெளி வந்தது. அற்புதமான கவிதைகள்! தமிழ்ச் சுவையும், பக்திச்சுவையும் ஒன் றை ஒன்று விஞ்சும்! கவிஞரின் அமர படைப்பு களில் இதுவும் ஒன்று. ''ஸ்ரீகிருஷ்ண அந்தாதி 'யில் இருந்து இரண்டு பாடல்கள்..:கவியரசு அவர்களுக்கு நன்றியோடு ! "நாடுவதில் மிகத்தேவை  நம்பிக்கை, வைராக்கியம், நல்ல பக்தி;  தேடுவதில் மிகத்தேவை  திட சித்தம், தேர்ந்த மனம்  சிறந்த ஞானம்; பாடுவதில் மிகத்தேவை  ஊனுருக, உடலுருகப்  பாடும் பாவம்; கூடுவதில் மனைவியினும்  கண் (more…)

பெண்களுக்கு அதி அவசியமான யோகா!

ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை (more…)

மரங்கொத்திப் பறவை

மரங்கொத்திப் பறவைகள் தங்களுடைய அலகுகளினால் மரத்தைப் கொத்துவதைப் பார்த்திருப்போ ம். ஒரு மனிதன் ஆணியை சுவ ரில் அடிக்க எவ்வளவு பலத்தை ப் உபயோகிப்பானோ, அவ்வள வு பலத்தைப் மரங்கொத்திப் பற வைகள் உபயோகித்து மரத்தை துளையிடு கின்றது. மரங்கொத் திப் பறவையின் தலை, மரத்தை க் கொத்துவ தேற்றாற்போல் அமைந்து காணப்படுகின்றது. முதலாவதாக அவைகளின் மூளை கனமான மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மரங்கொத்தி பறவையின் மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் மெத்தைபோல திசுக்கள் இருக்கி ன்றன. மரத்தைக் கொத்தும்போது உண்டாகும் மூன்றில் இரண்டுபா க அதிர்வுகளை இந்த மெத்தை போன்ற திசுக்கள் தாங்கிக் கொள் கின்றன. மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar