Tag: Climate change
காணாமல்போன வாய் பேச முடியாத சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் . . .
பெரம்பூர் இரயில் நிலையத்தில் காணாமல்போன வாய் பேச முடியா த சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் அன்பு நண்ப ர்களே..
நீங்கள் எங்கிருந்தாலும் இது சாத்தியமே, இணையத்தால் உலகம் சுருங்கிய நிலையில் (more…)
ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியிட்டார் ப•சிதம்பரம் – வீடியோ
தெலுங்கானா பிரச்சனை- ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்ட்டது அதில் 6 ஆலோசனைகள் உள்ளது.
இச்செய்தியை தமிழில் படிக்க (இந்த வார்த்தைகளை கிளிக் செய்க)
குடும்ப நல கோர்ட்டில் இன்று ஆஜர்: நடிகை வனிதா பரபரப்பு புகார்; “குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்”
நடிகை வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷீக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை தங்கள் வசம் ஒப்படைக்க இருவரும் வற்புறுத்தி வருகின்றனர். குழந்தை வனிதா வசம் இருக்க கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் குடும்ப நல கோர்ட்டில் குழந்தை தன்வசம் இருக்க உத்தரவிடக்கோரி ஆகாஷ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வனிதாவும் ஆகாஷீம் கோர்ட்டில் ஆஜரானார்கள். ஆகாஷ் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஐகோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் வனிதாவும் ஆனந்தராஜூம் விமான நிலையத்தில் நடந்து கொண்டு உள்ளனர். விஜய் ஸ்ரீஹரிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளேன். இருவர் மீதும் (more…)
ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வுகாண 6 ஆலோசனைகளை . . .
ப.சிதம்பரம் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை வெளியிட்டார். அனைத்து பிரதிநிதிகளிடமும் அறிக்கை நகல் வழங்கப்பட்டது. அறிக்கையில் எந்த உறுதியான தீர்வும் சொல்லப் படவில்லை. ஆனால் தெலுங் கானா பிரச்சினைக்கு தீர்வுகாண 6 ஆலோசனைகளை வழங்கி இருந்தது. அதன் விவரம் வருமாறு:-
1. தற்போதுள்ள ஆந்திர மாநிலம் நீடிக்க வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளை உருவாக்கி, அதில் ஒன்றை தெலுங்கானா பகுதிக்கு வழங்கலாம்.
2. தனியாக ஒரு கழகத்தினை அமைத்து, தெலுங்கானா பகுதி வளர்ச்சிக்கு செயல்படுத்தலாம்.
3. இரு மாநிலமாக பிரிக்கப்பட்டால், ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். 2 மாநிலங்களுக்கும் ஐதராபாத்தே தலைநகரமாக இருக்க வேண்டும்.
4. இரு மாநிலமாக பிரித்தால் ராயலசீமா பகுதியையும், தெலுங்கானாவுடன் இணைத்து ராயல தெலுங்கானா, கடலோர ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்கலாம்.
5. ஐதராபாத்தையும், ராயல தெலுங்கானா மாநிலத