Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Climate

பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க

பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க

பகல் 11 மணியளவில் சீரகநீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு முக்கியமாக தாய்க்கு தெரியும் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்று… அது மாதிரியான குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என்று வீண் அடம்பிடிப்பதற்கான அதி முக்கிய நான்கு காரணங்களாக சொல்லப்படுவது என்னவென்றால் அவை 1. பசியின்மை. 2. காலநிலை, 3. உடல் வெப்பம், 4. மலம் கழிக்காமல் இருத்தல் உட்பட இன்ன‍பிற காரணங்கள் உண்டு. அதுபோன்று அடம்பிடிக்கும் குழந்தைகள் பசி எடுத்து அவர்களாகவே சப்பிட கேட்க வைக்க ஓர் எளிய வழி உண்டு. அது என்ன‍வென்றால், அதுதான் சீரக நீர் ஆம்! தினந்தோறும் காலை நேர உணவு உண்ட பிறகு சரியாக முற்ப‌கல் 11 மணியளவில் சீரக‌ நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தாலே போதும். அடுத்த சில‌ மணி நேரத்தில் அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் எங்கே என்று கேட்பார்கள். இந்த சீர

எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்புகளால் ஏற்படும் ரசாயன வெளியேற்றம் பருவ நிலையில் இதுவரை எதிர் பார்த்திராத புதிய மாற்றங் களை விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவி த்துள்ளது. மார்ச் 20, 2010-இல் ஐஸ்லா ந்தில் வெடித்த மிகப்பெரிய எரிமலையின் தாக்கம் குறி த்து (more…)

மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

தற்போது பெய்துவரும் கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பெய்துவரும் வட கிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து,  முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார்.  பெருமழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகள் தவிர, தமிழகத்தில் உள்ள எல்லா அணைகளும், குளங்களும், ஏரிகளும் பெருமளவுக்கு நிரம்பியுள்ளன.  இதுவரை மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து;  நீர் வடிந்ததற்குப் பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 548 குடிசைகள்
This is default text for notification bar
This is default text for notification bar