Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: coconut

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால் தேநீர் அதாவது டீ காலையில் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் அதேபோல் இந்த தேங்காயில் நிறைவான மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. அந்த வகையில் இந்த இரண்டையும் கலந்து குடித்தால் என்ன மாதிரியான பலன் கிட்டும் என்பதை இங்கே காண்போம். சளி, மூக்கடைப்பு போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் எடுத்து (சூடு தாங்குகிற அளவில்) சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்து விட்டால், சளித்தொல்லை முற்றிலுமாக‌ நீங்கும் என்கிறார்கள். இது சாதாரண சளி, மூக்கடைப்புக்கு மட்டுமே! இது கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தாது. #தேங்காய், #எண்ணெய், #தேங்காய்_எண்ணெய், #தேநீர், #டீ, #சளி, #மூக்கடைப்பு, #சளித்_தொல்லை, #விதை2விருட்சம், #Coconut, #Coconut_Oil, #Oil, #Tea, #Cold, #Running_Nose, #vidhai2virutcham, #seedtotree, #se
நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? இந்த கேள்விக்கு ஆம் என்றால், கண்டிப்பாக உள்தொடை கருமையாக மாறி தொடையின் அழகையே கெடுத்துக் கொண்டிருக்கும். இதை நினைத்து கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் உள் தொடைகளில் தடவி ஒரு 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். தொடையின் தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதால் தான் தொடையில் இந்த கருமை நிறம் படர்ந்திருக்கிறது. அல்லது தண்ணீரில் சிறிது சமையல் சோடா மாவு சிறிது கலந்து தொடையின் கருமையான பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். எச்சரிக்கை = சில தோல் வகைகளில் இந்த பேக்கிங் சோடா எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடாயது ஆகவே மிகுந்த எச்சரிக்கையாக இதனை பய
அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா? அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உங்கள் இளமையை தக்க வைக்க முடியும். சரிங்க கேரட் எண்ணையை பயன்படுத்த நான் ரெடி ஆனால் இந்த கேரட் எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையே ஆகையால் முதலில் அதைச் பார்ப்போம். எறியும் அடுப்பில் ஒரு பேன் அல்லது வாணலியை வைத்து சூடேற்றி அதில் 2 கேரட்டுக்களை துருவி அதில் போட்டு, அந்த‌ கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் அல்லது எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு, அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊற விட வேண்டும். நன்றாக
தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் பெண்களே என்னதான் நீங்கள் அழகாக இருந்தாலும் உங்கள் கூந்தல் அழகாக இல்லா விட்டால் ஒட்டுமொத்த உங்கள் அழகும் காணாமல் போய்விடும். ஆகவே கூந்தலை நல்ல முறையில் பராமரித்து வரவேண்டியது அவசியமான ஒன்று. பெரும்பாலான நேரங்களில் கூந்தலை பாதிக்கும் காரணிகள், பொடுகு, முடி கொட்டுதல், நுனி முடி பிளவு, வறண்டு இருத்தல், போன்றவையே. இதில் முடி கொட்டுதல் பிரச்சினைக்கு மிக மிக எளிதான தீர்வு காணமுடியும். ஆகவே உங்கள் கூந்தலில் உள்ள முடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதுகூட முக்கிய காரணியாக இருக்க வாய்ப்பு ண்டு. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உங்கள் தேங்காய் எண்ணெய்-ஐ உள்ளங்கையில் சிறிது ஊற்றிக் கொண்டு அதனை இரண்டு கைகளால் நன்றாக தேய்த்து அதன்பிறகு உங்கள் தலையில் தேய்த்து, பத்து விரல்களைக் கொண்டு மசாஜ் செய்தால், தலைமுடியின் வேரில் எண்ண
சூப்பர் அப்பு – தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு – தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால் ந‌மது தமிழ்நாட்டில் நல்ல எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகிய இரண்டு எண்ணெய் வகைகளைத் தான் பெரும்பாலோனர் உணவில் சேர்த்து சமைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கேரளாவிலோ அங்கே சமைக்கும் உணவு வகைகளில் பிரதானமாக சேர்க்கும் எண்ணெய் எது தெரியுமா? அது தேங்காய் எண்ணெய்தான். அத்தகைய தேங்காய் எண்ணெய்யை தினந்தோறும் குடித்து வந்தால் பற்பல பலன்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள். தொப்பையை குறைக்கலாம். வயிற்றை சுற்றி தேங்கிய கலோரிகளை வெளியேற்றி உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும். சாப்பிடும் போது உணவு குறைவாக சாப்பிடுவதால் உடல் எடை காக்கப்படும். செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும். உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும். #தேங்காய
எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் எள்-இல் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இது பெயருக்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு 100% நன்மையை தரக்கூடியது. இந்த நல்லெண்ணெய்-இல் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயை பயன்படுத்தி சமைத்த உணவு களை சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த நல்லெண்ணெயை ஆண்களை விட பெண்கள் அதிகம் சாப்பிடுவது அவர்களின் ஆரோக் கியத்திற்கு நல்லது. கடுகு மற்றும் தேங்காய எண்ணெய் உட்பட பல எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதனால் ஆரோக்கியம் கூடும். #எ
தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்கள் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா? கவலையை விடுங்க• அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை. நல்ல தேங்காயை எடுத்து அதனை உடைத்து பிரதான வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டாலேபோதும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும். மாலை நேரத்தில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் வியர்த்து பிசுபிசு வென்று இருக்கும். அந்த தேங்காயை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் அதனை எடுத்து வீட்டில்இருந்து தூர இருக்கும் குப்பைத தொட்டியில் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும். => சண்முக ஐயப்பன் #தேங
கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு

கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு

கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு அழகின் மறுபெயர் மங்கை. மங்கையின் மறுபெயர் அழகு. இந்த அழகை மங்கயருக்கு அள்ளித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது அவளது கூந்தல்தான். அந்த கூந்தல் கருகருவென்று இருப்பதால் தான் கவிஞர்கள் பலர் கார்மேகக் கூந்தல் என்று வர்ணித்துள்ளனர். அந்த கூந்தல், கருமையிழந்து பொலிவிழந்து விட்டால், அங்கே அழகு என்பது அடிபட்டுவிடும். ஆகவே மங்கையின் கூந்தல் கருகருன்னு மின்ன எளிய குறிப்பு இதோ ஒரு பாத்திரத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊ்ற்றி அதில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆறியபிறகு கூந்தலில் தடவி வர வேண்டு். இவ்வாறு தினமும் செய்து வந்தால் போதும் அவர்களின் கூந்தல் கருகருவென்று மின்னும். காண்போரின் நெஞ்சத்தை அள்ளும். குறிப்புஒவ்வொருமுறையும் கூந்தலுக்கு எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்
வாரம் ஒருமுறை இரவில் இளம்பெண்கள்

வாரம் ஒருமுறை இரவில் இளம்பெண்கள்

வாரம் ஒருமுறை இரவில் இளம்பெண்கள் இளம்பெண்கள், வாரம் ஒருமுறை இரவு தோறும் மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து உங்கள் தலையில் அதாவது ஸ்கல்ப்பில் படும்படி தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் உங்கள் கூந்தலை அலசவேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும். #இரவு, #கூந்தல், #கேசம், #முடி, #தலைமுடி, #தேங்காய்_எண்ணெய், #தேங்காய், #எண்ணெய், #விதை2விருட்சம், #Night, #Hair, #Braid, #Coconut_Oil, #Coconut, #Oil, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க அதிகப்படியான வறட்சியினால் வருவதுதான் இந்த‌ குதிகால் வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பு அழகான, மென்மையான பாதங்களை அவலட்சணமாக மாற்றி விடும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும். #பாதம், #பாதங்கள், #வெடிப்பு, #பாத_வெடிப்பு, #ஆலிவ், #எண்ணெய், #பாதாம் , #தேங்காய், #நல்லெண்ணெய், #மசாஜ், #விதை2விருட்சம், #feet, #foot, #leg, #heel, #Alive, #Olive, #Badam, #Coconut, #Sesame, #Oil, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு இன்றிரவு முழுவதும் 6 பாதாம் பருப்புக்களை தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அந்த 6 பாதாம் பருப்புக்களின் தோல் உரித்து விட வேண்டும். அதன்பிறகு, ஒரு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கருமையும் மறைந்து என்றென்றும் இளமையாக பொலிவான முக அழகு கிடைக்கும். இளமை, அழகு, முகம், தேங்காய் பால், தேங்காய், பால், பாதாம், பருப்பு, விதை2விருட்சம், Youth, Beauty, Face, Coconut Milk, Coconut, Milk, Badam,vidhai2virutcham

சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால்

சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால் சுடுநீரில் துண்டை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டால் உங்கள் கூந்தல் வறட்சியின்றி, செழித்து ஆரோக்கியமாக வளர்ந்து கவர்ச்சியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar