Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: cucumber

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால் வெள்ளரி விதையில் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் உட்பட பல சத்துக்கள் உள்ளன உள்ளன. நிறைய மருத்துவ பண்புகள் வெள்ளரி விதையில் இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். சிறுநீர் வெளியேற்ற முடியாமல் அவதிப்படுபவர்களின் தொப்புளைச் சுற்றி இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட வெள்ளரி விதையுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து பற்றுப் போட்டால்… அவர்களின் உடலுக்குள் இருந்து சிறுநீர் தாராளமாகப் பிரிந்து வெளியேறுமாம். #வெள்ளரி, #வெள்ளரி_விதை, #வைட்டமின், #விட்டமின், #மக்னீசியம், #துத்தநாகம், #ஆன்டிஆக்ஸிடெண்ட், #நார்ச்சத்து, #சிறுநீர், #யூரின், #ஆன்டிஆக்ஸிடன்ட், #விதை2விருட்சம், #Cucumber, #Cucumber_Seed, #Vitamin, #Magnesium, #Zinc, #Antioxidant, #Fiber, #U
நீங்களும் தினமும் இதனைச் செய்யலாம்

நீங்களும் தினமும் இதனைச் செய்யலாம்

நீங்களும் தினமும் இதனைச் செய்யலாம் அழகு குறிப்புகள் ஆயிரம் உண்டு நமது பாரம்பரியத்தில்… அதில் இருந்து ஒன்றுதான் இங்கு நீங்கள் காணவிருக்கிறீர்கள். வெள்ளரியை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். தனியாக தக்காளிச்சாறுடன் இரண்டு ஸ்பூன் சந்தனம் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டையும் கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம். #வெள்ளரி, #தக்காளி, #சாறு, #சந்தனம், #ஃபேஸ்மாஸ்க், #விதை2விருட்சம், #Cucumber, #Tomato, #Juice, #Sandalwood, #Facemask, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை ஒன்று என்னவென்றால் அது அவர்களை அழகுபடுத்திக் கொள்வதுதான். அத்தகைய அழகுக்கு இங்கு ஒரு குறிப்பு. வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ் பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு அதாவது அழகு பேரழகாகும். #வெள்ளரி, #எலுமிச்சை, #ஆவி, #அழகு, #நீராவி_பிடித்தல், #விதை2விருட்சம், #Cucumber, #Lemon, #Spirit, #Beauty, #Steam, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய மூக்கு கண்ணாடி தொடர்ச்சியாக அணிபவர்களுக்கு அவர்களின் மூக்கின் மேற்பகுதியில் இருபக்கமும் கோடுகள் (தழும்புகள்) பதிந்துவிடும் இதனால் முகத்தின் அழகு கொஞ்சம் குறைந்திருக்கும். இதுபோன்று கண்ணாடி அணிவதினால் ஏற்படும் கோடு அதாவது தழும்பு மறைய ஓர் எளிய குறிப்பு. தோல் சீவிய வெள்ளரிக்காய் பாதியையும், ஒரு தக்காளியையும் எடுத்து தனித்தனியாக மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனித்தனியாக இருவேறு கிண்ணங்களில் எடுத்து கொள்ள வேண்டும். இன்னொரு கிண்ணத்தில், வெள்ளரிக்காய் பேஸ்ட்டையும், சிறிது தக்காளி பேஸ்டையும் சேர்த்து கலநது அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் (Glycerin)யும் சேர்த்து நன்றாக கலந்து, மூக்கில் ஏற்பட்டுள்ள கோடுகள் மீது இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். இதேபோன்று தினமும் இரவு தூங்குவதற்குமுன் மூக்கின் மீ
அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் - கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌ பெண்களின் அக்குள் அழகைக் கெடுப்ப‍து கருமை நிறம்தான். இந்த கருமைநிறத்தை போக்கும் ஓர் எளிய குறிப்பு இதோ. மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அக்குளை சுத்தமான தண்ணீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 70 விநாடிகள் வரை தொடர்ச்சியாக‌ மசாஜ் செய்ய வேண்டும். இதே போன்று தினந்தோறும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நிறம் மறைந்து விரைவாக‌ வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும். #அக்குள், #ஆர்ம்பிட், ஐஸ், பனி, கடலை மாவு, தயிர், வெள்ளரிக்காய், #விதை2விருட்சம், #Armpit, Akkul, Ice, Ice Cubes, Kadalai, Kadalai Maavu, Curd, Thayur, Cucumbe
ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும் கண்கவர் கண்களை உடைய பெண்களின் மனத்தை ஆட்டிப் படைக்கும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றுதான் இந்த கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். அந்த கருவளையத்தை போக்க என்னென்னமோ செய்து பார்த்தாலும் தீர்வு இல்லையே என்று விரக்தியில் இருக்கும் பெண்களே இதோ உங்களுக்கான மிக எளிதான குறிப்பு இது. பன்னீரில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை நனைத்து, உங்களின் இருகண்களின் மீது வைத்து, அதன் மேல் வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்த கலவையை வைத்து அப்படியே 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் அந்த கலவையின் வீரியம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கும். அதனால் பெண்கள், அப்ப‍டியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரண

பீட்ரூட் சாறில் வெள்ள‍ரிச் சாறு கலந்து குடித்து வந்தால்

பீட்ரூட் சாறில் வெள்ள‍ரிச் சாறு கலந்து குடித்து வந்தால்... பீட்ரூட் சாறில் வெள்ள‍ரிச் சாறு கலந்து குடித்து வந்தால்... பார்ப்ப‍தற்கு ரத்த‍த்தின் நிறத்தை ஒத்திருக்கும் ஒரே காய், எதுவென்றால் அது (more…)

வெள்ள‍ரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

வெள்ள‍ரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . வெள்ள‍ரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . - வெள்ள‍ரி என்பது கோடை காலத்திற்கு கேற்ற‍ உணவாக கருதப்பகிறது. காரணம் வெயிலின் ஆக்ரோஷத்திலிருந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar