Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Devotion

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம் நான் யாருடைய இறை நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த விரும்ப வில்லை. விரும்பவும் மாட்டேன். கடவுள் உண்டு என்று நம்புபவர்களிடையேகூட மதம் சார்ந்த வேறுபாடுகள் உண்டு. நமது இந்து மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கடவுள்கள் பல உண்டு. பெரிய தெய்வ வழிபாடு முதல் சிறுதெய்வ வழிபாடு வரை பல்வேறு மக்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று கீச்சகம் அதாவது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கீழ்க்காணும் வாசகங்களை பதிவிட்டிருந்தார். எனக்கு அது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த வாசகம் என்னவென்றால், அத்திவரதரை ஆராதிக்க பல கோடி நல் இதயங்கள் உண்டு பெரியார் சிலையை பார்க்க தெரு கோடியில் கூட ஆட்கள் இல்லை கடவுள் தண்ணீரைப் போன்றவர்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் 99 சதவிகிதத்தினர், கடவுளிடம் வேண்டும்போது தானும் தான் சார்ந்த குடும்ப உற

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு - அதிர்ச்சியில் பக்தர்கள் கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு - அதிர்ச்சியில் பக்தர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற‍ கோயில்கள் நிறைய‌ உண்டு. அத்தகைய (more…)

தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ….

அனைவருக்கும் மனதை மகிழ வைப்பதிலும்  மன அழுத்தத்தை குறைக்க வைப்பதிலும் சுற்றுலா தலங்கள் முக்கிய  பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர்  இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிற ந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் . இக்குறையை போக்கி வருவதுதான்  தமிழக சுற்றுலா துறையின் (more…)

பக்தி என்றால் என்ன?

இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார் கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, பதிவிரதையின் மன மானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத் தில் கலந்து விடுகிறதோ... அது போல், கட வுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும். நமக்கு அனுக் கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை (more…)

மத அமைதி காத்த‍ விநாயகர்

தஞ்சை மாவட்ட‍ம், அதிராம்பட்டினத்தில் ஒரு விநாயகர் கோவில் உள்ள‍து. ஒரு சமயம் அங்கு ஏற்பட்ட‍ கலவரத்தில் கோவிலில் இருந்த எல்லா விளக்குகளையும் சில விஷமிகள் உடைத்து எறிந்துவிட்ட‍னர். வெளிச்ச‍ம் இன்றி கோவில் இருண்டது.  ஒரே நாளில் அவ்வூரில் உள்ள‍ எல்லா மதத்தினரும் ஒன்று கூடி கோவிலை சீர்செய்து ஒளி பெறச்செய்தனர். அன்றிலிருந்து அங்கு எழுந்தருளிய விநாயகர் மத அமைதி காத்த‍ விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
This is default text for notification bar
This is default text for notification bar