Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Digestion

பசி எடுக்கவில்லையே என கவலையா?

பசி எடுக்கவில்லையே என கவலையா?

பசி எடுக்கவில்லையே என கவலையா ? சிலருக்கு பசி இருக்கும் ஆனால் உணவு இருக்காது. பலருக்கு உணவு இருக்கும் ஆனால் பசி இருக்காது. அப்படி பசி எடுக்காதவர் களுக்குத்தான் இந்த குறிப்பு பசி எடுக்கவில்லை என்பவர்க்கு சாத்துக்குடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாய் சாத்துக்குடி உள்ளது. #சாத்துக்குடி, #சாறு, #ஜூஸ், #பசி, #ஜீரணம், #மலச்சிக்கல், #தொந்தரவு, #பழம், #விதை2விருட்சம், #Sathukkudi, #juice, #hunger, #digestion, #constipation, #trouble, #fruit, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
உஷார் – காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்

உஷார் – காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்

உஷார் - காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான் என்னடா இது! காலையில் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் அமிலம் சுரந்து அதன் விளைவாக‌ தேவையில்லாத நோய்கள் வரும் என்று பலர் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இது என்ன காலையில் சாப்பிடாதீங்க என்று சொன்னதோடு மட்டு மல்லாமல் மீறி சாப்பிட்டால் வயிற்று வலிதான் வரும்னு வேற சாபம் விடுகிறீங்க. ஒரு நிமிஷம், உங்களுக்கு சாபம் எதுவும் விடலீங்க• இதோ கீழே உள்ள வரிகளை நீங்களே படித்துப் பாருங்க. அப்புறம் ஏன் என்று புரியும். காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்தி விடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்
கரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்

கரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்

கரும்புச் சாறு குடிக்கும்போது கசப்புச் சுவை தட்டினால் கரும்பு தின்ன கூலியா? கரும்பு கசந்தால் வாய்க்குற்றம், கரும்பு தின்றால் இரும்பைக்கூட‌ உடைக்கலாம் என்பன போல பல முதுமொழிகள் நமது தமிழ் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அந்தளவிற்கு கரும்பில் ஆரோக்கியம் அதிகம் இருக்கிறது. கரும்பு இனிப்புச்சுவை கொண்டது. ஆனால் உங்கள் யாருக்காவது இனிப்பான‌ கரும்புச் சாறு குடிக்கும்போது கசப்புச் சுவையாக தெரிந்தால் உங்களுக்கு செரிமான சுரப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் அறிகுறியாக உணரலாம் என்று எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்த மருத்துவ ஆய்வாளர்கள். #கரும்பு, #கரும்புச்சாறு, #சாறு, #இனிப்பு, #கசப்பு, #சுவை, #செரிமானம், #ஜீரணம், #அஜீரணம், #விதை2விருட்சம், #Sugarcane, #Juice, #Sweet, #Bitter, #Taste, #Digestion, #Indigestion, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhait
சூப்பர் அப்பு – தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு – தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால் ந‌மது தமிழ்நாட்டில் நல்ல எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகிய இரண்டு எண்ணெய் வகைகளைத் தான் பெரும்பாலோனர் உணவில் சேர்த்து சமைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கேரளாவிலோ அங்கே சமைக்கும் உணவு வகைகளில் பிரதானமாக சேர்க்கும் எண்ணெய் எது தெரியுமா? அது தேங்காய் எண்ணெய்தான். அத்தகைய தேங்காய் எண்ணெய்யை தினந்தோறும் குடித்து வந்தால் பற்பல பலன்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள். தொப்பையை குறைக்கலாம். வயிற்றை சுற்றி தேங்கிய கலோரிகளை வெளியேற்றி உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும். சாப்பிடும் போது உணவு குறைவாக சாப்பிடுவதால் உடல் எடை காக்கப்படும். செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும். உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும். #தேங்காய
பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரியாணி இலை உணவு வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக நினைப்பது தவறு. அதையும் தாண்டி ஆரோக்கியமும், அழகும் தரக்கூடியது. இந்த பிரியாணி இலையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. பிரியாணி இலையை தேநீரில் அதாவது டீயில் சேர்த்து நன்றாக‌ கொதிக்க வைத்து குடித்து வந்தால்,உடலுக்குள் சென்று செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் போன்ற நோய்களும் குணமடைவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பிரியாணி இலை சேர்த்து செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வருபவர்களின் இளமை முதுமை வரையிலும் பாதுகாக்கப் படுவதாக நம்பப்படுகிறது. #பிரியாணி_இலை, #பிரியாணி, #இலை, #செரி
எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் எள்-இல் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இது பெயருக்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு 100% நன்மையை தரக்கூடியது. இந்த நல்லெண்ணெய்-இல் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயை பயன்படுத்தி சமைத்த உணவு களை சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த நல்லெண்ணெயை ஆண்களை விட பெண்கள் அதிகம் சாப்பிடுவது அவர்களின் ஆரோக் கியத்திற்கு நல்லது. கடுகு மற்றும் தேங்காய எண்ணெய் உட்பட பல எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதனால் ஆரோக்கியம் கூடும். #எ
டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்?

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்?

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்? முன்பெல்லாம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே மேஜையை cபயன்படுத்தி வந்த நாம், காலப்போக்கில் சாப்பிடுவதற்கும் மேஜையை பயன்படத் தொடங்கினோம். அதனை நாகரீகமாக டைனிங் டேபிள் என்று ஆங்கிலத்தில் சொல்லி பெருமைப் படுகிறோம். இந்த நாற்காலியில் அமர்ந்து காலை தொங்க விட்டுக் கொண்டு உணவை மேஜையில் வைத்து சாப்பிடும் போது உடலில் பரவும் சக்தியானது வயிற்றுப் பகுதியில் நிற்காமல் கால் வரை பாயும். இதனால் பல விதமான செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் எடும். இதே, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்போது, உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். இதனால் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கப்படும். #டைனிங்_டேபிள், #உணவு_மேஜை, #மேஜை, #உணவு, #டைனிங், #டேபிள், #சம்மணம், #சம்மணமிட்டு
வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம். நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது. நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது. உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது. உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது. உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலி
பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா? பாதாம் பருப்பு ஆரோக்கியமான உணவு வகையாகும். இதனை அப்ப‍டியேவும் சாப்பிடலாம், சமைக்கும் உணவில் கலந்து சமைத்தும் உண்ண‍லாம். இந்த பாதாம் பருப்பை சாதாரணமாக சாப்பிடும்போது அப்ப‍டியே சாப்பிடாலம் ஆனால் நீரில் ஊறவைத்து சாப்பிடுவதாக இருந்தால், நாம் அதன் தோலை நீக்கி விட்டு பாதாம் பருப்பை சாப்பிட வேண்டும். எதற்காக தெரியுமா நாம் தோலை நீக்கி விட்டு சாப்பிட வேண்டும். நாம் தோலை நீக்காமல் சாப்பிடும்போது ஊறவைத்த பாதமானது (Badam) நமது வயிற்றுக்குள் சற்று செரிமானம் ஆக தாமதமாகும். அதுவே ஒரு சிலருக்கு அஜீரணக்கோளாறால் பாதிக்க‍ப்பவர். ஆகவே தான் பாதாம் புருப்பை தோலை நீக்கி சாப்பிடும் போது நமக்கு செரிமானக் கோளாறு ஏதாவது இருந்தால் கூட அதை முற்றிலும் சரி செய்து ஆரோக்கியத்திற்கு வித்திடும். #பாதாம், #பாதாம்_பருப்பு, #பருப்பு, தோல், தோல் நீக்கிய பாதா
குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால்

குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால்

குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால் உங்கள் உடலுக்குள் ஓர் எச்சரிக்கை மணி இருக்கிறது. அந்த எச்சரிக்கை மணி எதுவென்றால், அது வயிறுதான். அந்த வயிற்றில் செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கி விடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால், அதனை சரி செய்ய வேண்டியது அவசியம். வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுவதால் வாய்வு தடுக

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை (more…)

க‌வனம் – சாப்பிட்டதும் உங்கள் வயிறு வீங்கி வலி எடுத்தால்

க‌வனம் - சாப்பிட்டதும் உங்கள் வயிறு வீங்கி வலி எடுத்தால்... க‌வனம் - சாப்பிட்டதும் உங்கள் வயிறு வீங்கி வலி எடுத்தால்... நல்ல‍ உணவு, நல்ல‍ ருசி நல்லா ஒரு பிடிபிடித்து விட்டேன். ஆனாலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar